Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இந்நேரம் கொள்ளும் விசுவாசம் பயனளிக்காது என்பது பற்றி..

இந்நேரம் கொள்ளும் விசுவாசம் பயனளிக்காது என்பது பற்றி..

97- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும் போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கைக் கொள்வார்கள். அது எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும் என்று கூறிவிட்டு, உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கைக் கொள்ளாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கைக் கொள்வது எவ்வித பயனையும் அளிக்காது எனும் இந்த (6:158 ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

புகாரி-4636: அபூஹூரைரா(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *