Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » தொழுகையில் ஷைத்தான்.

தொழுகையில் ஷைத்தான்.

314– இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என் தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டும் என இந்தப் பள்ளி வாசலில் உள்ள ஒரு தூணில் அதைக் கட்டிவைக்க என்னினேன். இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஒரு ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக! (38:35) என்ற என் சகோதரர் சுலைமான் (அலை)அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்ததால் அதை விரட்டி அடித்து விட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-461: அபூஹுரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *