Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பெரியவர் இமாமாக இருத்தல்..

பெரியவர் இமாமாக இருத்தல்..

391– நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக் குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும், இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள். தொழுங்கள் தொழுகை நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும் , உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும் என்று கூறினார்கள்.

புகாரி-628: மாலிக் பின் ஹூவைரிஸ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *