Featured Posts
Home » பொதுவானவை » மகாராஷ்டிரா மசூதி அருகே குண்டு வெடிப்பு – 30 பேர் பலி

மகாராஷ்டிரா மசூதி அருகே குண்டு வெடிப்பு – 30 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் இன்று மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டவர் பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மதக் கலவரங்களுக்குப் பேர் போன இந்த நகரில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பால் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

படா கபரிஸ்தான் பகுதியில் உள்ள நுரானி மஸ்ஜித் என்ற மசூதிக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இன்று ஷபாப்ஏராத் (ஷபே பராஅத்) என்ற சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது.

இச் சம்பவத்தையடுத்து நாசிக்கில் இருந்து பாரா மிலிட்டரிப் படைகள் மலேகாவ்ன் நகரில் குவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் நாடு முழுவதுமே தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை உத்தரவிட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2006/09/08/maharastra.html
http://www.hindu.com/thehindu/holnus/000200609081601.htm

29 comments

  1. குமரன் (Kumaran)

    இந்த குண்டு வெடிப்புகளில் பலியானவர்களுக்கு என் அனுதாபத்துடன் கூடிய அஞ்சலிகள்.

  2. ஆரோக்கியம் kettavan

    நல்லடியார்

    பின்னூட்ட வருபவர்களுக்காக சில டெம்ப்ளேட்டுகள்

    “இது பாகிஸ்தான் சதி”

    “இணைய முல்லாக்கள் இதற்கும் ஏதாவ்து விளக்கம் சொல்வார்கள்”

    “குண்டு வைத்தவர்ஹளை பண்றித்தோலில் புதைக்கலாமா ஸ்ரீமான் நல்லடியார்?”

    “மசூதியில் வந்தே மாதரம் பாடி இருந்தால் குண்டு வெக்குமா?”

    “வேறு எங்கோ வைக்க வேண்டிய குண்டுகளைப் பதுக்கி வைத்ததால் வெடித்துள்ளது”

    எல்லாத்துக்கும் முன்னால எங்க கால்கரி சுட்டி அண்ணா வருவாரு பாருங்க

  3. இப்னு பஷீர்

    ஏப்ரல் 6-ம் தேதி இதே மஹராஷ்டிரா மாநிலத்தில் நாந்தேட் என்ற ஊரில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி ஒருவன் வீட்டில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது அது வெடித்து இரண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் சிதறி செத்தனர் . இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸோ, பஜ்ரங்தள்ளோ விசாரணை செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

    http://www.pucl.org/Topics/Religion-communalism/2006/nanded.htm

    இந்த விபத்தினால் இந்த ஒரு இந்துத்துவ வெடிகுண்டு தொழிற்சாலை மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் எத்தனை தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றனவோ? அவற்றின் தயாரிப்புகள் எங்கெல்லாம் பதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றனவோ? இன்னும் எங்கெல்லாம் அவை வெடிக்க வைக்கப்படப் போகின்றனவோ?

  4. வாசகன்

    நல்லடியார், இப்னு பஷீர்
    நீங்கள் இருவரும் ‘மறைக்கப்படவேண்டிய’ செய்திகளை எடுத்துச் சொல்லி அப்பட்டமாக ஊடக தர்மத்தை மீறலாமா? ‘தேசத்துரோகம்’ ஆகி விடாதா? :-))!!

  5. ஜயராமன்

    மாலேகாவ் என்ற டவுனில் 75% முஸ்லிம்கள்.

    அந்த ஊரில் எப்போதும் பதட்டமாகவே இருக்கும்.

    மும்பையில் குண்டு வெடித்த போது அதை செய்த்தால் முஸ்லிம்களுக்கு என்ன பயன், முஸ்லிம்கள் பேரை கெடுக்க R.S.S தான் வெடி வைத்தது என்று ஜல்லி கட்டிய வெட்கங்கெட்ட இணைய-இஸ்லாம்-கூட்டம், இப்போது இந்த மார்க்கெட் குண்டில் (மசூதி அருகே என்பது விஷமத்தனம்… ) அவர்கள் லாஜிக் படி பார்த்தால் முஸ்லிம்கள்தான் குண்டு வைத்திருக்கிறார்கள். ஏன் இவர்கள் இம்மாதிரி இதுவரை இன்னும் … திறக்கவில்லை என்பதுதான் எனக்கு புரியவில்லை?

    வாங்கப்பா வக்காலத்து வாங்க….!!!

  6. மணியன்

    யாருக்கோ யார்மீதோ இருக்கும் கோபத்திற்கு பலியான அப்பாவி மக்களுக்கு என் அஞ்சலிகள். காயமடைந்தவர்களுக்கு என் அனுதாபங்கள். என்று ஒழியும் இந்த கோழைத்தனமான தீவிரவாதம் ?

  7. நல்லடியார்

    இதுபோன்ற குண்டு வெடிப்புகளில் வழக்கமாக முஸ்லிம்கள் மீது அவசர அவசரமாகக் குற்றப் பத்திரிக்கையும் தீர்ப்பும் எழுதும் ஊடக நியாயவான்கள், இவ்விசயத்தில் அடக்கி வாசிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    பரபரப்பு செய்திகளை முந்தித்தரும் புலணாய்வுப் பத்திரிக்கைகள் ஏன் கீழ்கண்டவாறு செய்திகள் வெளியிடவில்லை என்பதை ஜெயராமன் அவர்கள் விளக்குவாரா?

    1) இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் நேபாளத்தில் பயிற்சி பெற்ற (முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்க பாகிஸ்தான் இருக்கிறது என்றால் இந்துத் தீவிரவாதிகளுக்கு நேபாளம் என்பதுதான் தர்மமாகும்!) சுதேசி ஜாக்ரான் மஞ்ச் அல்லது பஜ்ரங்தள் போன்ற கலாச்சார சமூகநல அமைப்புகளில் உள்ள தேசபக்தர்கள் உணர்ச்சி வசப்பட்டு இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தி, முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாட மறுத்தற்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம்!

    2) குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் (முஸ்லிம்கள் விசயத்தில் சந்தேகம் என்ற சொல்லாடல் தவிர்க்கப் படும்) கைது செய்யப்பட்ட இந்து தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் தாஜ்மகாலையும், டெல்லி ஜும்ஆ மசூதியையும் தகர்க்கத் திட்ட மிட்டதும் தெரிய வந்துள்ளது.

    //இப்போது இந்த மார்க்கெட் குண்டில் (மசூதி அருகே என்பது விஷமத்தனம்… ) அவர்கள் லாஜிக் படி பார்த்தால் முஸ்லிம்கள்தான் குண்டு வைத்திருக்கிறார்கள். ஏன் இவர்கள் இம்மாதிரி இதுவரை இன்னும் … திறக்கவில்லை என்பதுதான் எனக்கு புரியவில்லை? வாங்கப்பா வக்காலத்து வாங்க….!!! //

    இப்பதிவில் செய்திகளில் வந்தவற்றை அப்படியேதான் கொடுத்துள்ளேன். உடனடியாகக் கிடைத்த இணைய சுட்டிகளையும் கொடுத்திருக்கும் போது, மசூதி அல்ல மார்க்கெட் என்று விஷமத்தனம் செய்தவர்கள் யாராக இருக்கும்? ஜெயராமனின் லாஜிக் படி மார்க்கெட்டில் குண்டு வெடித்திருந்தால் பயங்கரவாதமில்லையோ?

    எண்ணமோபோ!

  8. எந்த வகை பயங்கரவாதத்தையும் முஸ்லிம்களால் கடுமையாக கண்டிக்க முடிகிற போது ‘ஜய ராமன்@அக்னெர்’களால் ஏன் ‘ஒருவகை’ பயங்கரவாதத்தை கண்டிக்க முடிவதில்லை என்று யோசித்துப் பார்த்தீர்களா நல்லடியார் சார்?

  9. மரைக்காயர்

    இந்த வெட்கம், மானம், சூடு, சொரணை கெட்ட இணைய இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த ஜெயராமன் என்னதான் சொல்ல வர்றார்?

    இவரோட லாஜிக்(!!!!????)படி பார்த்தால், மும்பை ரயில்ல குண்டு வச்சவனும் முஸ்லிம், 75% முஸ்லிம்கள் இருக்குற மாலேகாவ்ல குண்டு வச்சவனும் முஸ்லிம். அப்படித்தானே ஜெயராமன்?

    ஏன் இதோட நிறுத்திட்டீங்க? அப்படியே, பாபர் மசூதியை இடிச்சவனும் முஸ்லிம், காந்தியை கொன்னவனும் முஸ்லிம், குஜராத்ல கொடூரமா ஆட்டம் போட்ட பிணந்தின்னிகளும் முஸ்லிம்தான்ன்னு ஒரே போடா போட்டுற வேண்டியதுதானே?

  10. நல்லடியார்

    திரு.குமரன் (Kumaran) & மணியன்,

    இப்படியான பரஸ்பர ஆறுதல்கள்தான் இன்னும் நம்மை இந்தியர்கள் என்ற பிணைப்பில் வைத்திருக்கின்றன. முன்பெல்லாம் ‘காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக’ என்று சொல்வார்கள். ஆனால் தற்போது அதற்கும் முஸ்லிம்களே காரணம் என்று பீடிக்கு நெருப்புப் பற்ற வைப்பவர்களையும் நாம் அறிவோம்.

    சமீபத்திய மும்பை குண்டு வெடிப்பிலும் சரி; இந்த மசூதி குண்டு வெடிப்பிலும் சரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தவர்கள் மதவேறுபாடுகள் பார்க்காமல் உதவிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதே ஆறுதலான விடயம். மேலும் இப்படியான சகோதர பாசங்களால் நாம் கண்டுண்டிருக்கும் வரையில் மதவாத அரசியல்வாதிகள் மடங்களோடு முடங்கிப் போவர்.

    தங்கள் கருத்தும் ஆறுதலுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  11. ஹாபிழ்

    குண்டு வெடிப்புகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் அதற்கு முஸ்லிம்களே காரணம்; முஸ்லிம் அல்லாதவர்கள் பாதிக்கப்பட்டாலும் அதற்கும் முஸ்லிம்களே காரணம்!!! நல்ல லாஜிக்கய்யா! பேசாம உங்க பேர ‘லாஜிக் லபக்தாஸ்னு’ வச்சுக்கலாம்.

    லபக்குதாஸ் லாஜிக்படி முந்தைய குண்டு வெடிப்புகளில் R.S.S கும்பலுக்கு சம்பந்தம் இல்லை என்றால், இந்தக் குண்டு வெடிப்பில் சம்பந்தமுள்ளது என்றுதானே அர்த்தம்?

    மார்க்கெட்டில் குண்டு வெச்சாலும் மசூதியில் குண்டு வெச்சாலும் தப்பு தப்புதான். (எதெதுக்குத்தான் RSS க்கு வக்காலத்து வாங்கனும்கற விவஸ்தையே இல்லாமல் போச்சு)

  12. this blast is surely planned by sanghparivar and its coalition.But the Media and the Government blame the simi or lashkar.A muslim doesnot kill his own brother or innocent.

  13. அட்றா சக்கை

    ஐய ராமன் என்கிற பார்ப்பனருக்கு காழ்ப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

    இந்த ஆள் எல்லாம் எப்படி சிஏ பாஸ் செய்தார் என வியப்பாக இருக்கிறது.

    இதற்கு முன் திராவிடத் தமிழர்களின் தமிழ் முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய சேவை குறித்த பதிவில் துருக்கி பற்றிய தன் அறியாமையை வெளிச்சம் போட்டுத் தனக்கு ஆங்கிலமும் தெரியாது என நிரூபித்தார்.

    இப்போது கப்ரஸ்தான் என்ற சொல்லுக்கு graveyard என்று சி என் என் , ஐபிஎன் லைவ், பிபிசி போன்ற நிறுவனங்கள் மொழி பெயர்த்து உள்ளன இவர் தான் மார்க்கெட் என்கிறார்.

    ஒருவேளை அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து இவருக்குப் படி அளக்கும் ஆர் எஸ் எஸ்சும் சங் கூட்டமும் வியாபாரம் செய்வதால் அப்படிப் புரிந்து கொண்டிருப்பார்.

    இவர் வேலை பார்க்கும் கம்பெனியை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது.

  14. இந்த துயர சம்பவம் நடந்ததிற்கு சிறிது நேரம் முன்னால் ஹைதராபாத்தில் மஹபூப்நகரிலிருந்து ஏறத்தாழ 600 ராக்கெட் லாஞ்சர்களும், மற்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இவை நக்ஸலைட்டுக்களுக்காக தயாரிக்கப்பட்டவை. இந்த விஷயத்தை மக்கள் மத்தியிலிருந்து மறைக்கவும், மக்கள் அதை மறக்கவும், அரஸாங்கம் அந்த ஆயுதத் தயாரிப்பாளர்களை கண்டுபிடிக்காமலிருக்க இது போன்ற ஒரு செயலை நக்ஸலைட்டுக்கள் செய்தார்களா என்று அரஸாங்கம் ஆராயவேண்டும்.

  15. “முஸ்லிம்கள்தான் குண்டு வைத்திருக்கிறார்கள்” ஜயராமன

    யாருப்பா,, அஙக,நம்ம ஜயராமனுக்கு குண்டு வைத்தவர்களை தெரியுமாம்ல

    ஒரு நாலு நாள் உள்ள வச்சி என்னன்னு விசாரிஙகப்பா

  16. வணக்கத்துடன்

    இக்கோர செயலில் உயிரிழந்த, காயமடைந்த அனைவர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    குண்டு வைத்த அயோகியர்களின், அடிப்படைவாதிகளின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி, நிதானமிழந்து பீதியில்/வெறியில் கலவரமடையாமல் அமைதி காக்கும் மலேகாவ்ன் பகுதி மக்கள் மற்றும் மகாராஷ்டிர மாநில மக்கள் உள்ளீடாக அனைத்து இந்தியர்களுக்கும் என் நன்றியும் பாராட்டுகளும்.

    இலக்கை அடைய முடியா குருட்டு தீவிரவாதிகளுக்கு (யாராயிருந்தாலும்) என் கண்டனமும்.

  17. //Andhra police seize 875 rockets

    The Andhra Pradesh police seized 875 rockets and other ammunition, meant to be delivered to Maoists, from the godowns of a transport company in Mahbubnagar and Prakasam districts in the last 24 hours.

    The police also arrested one person in Mahbubnagar and detained another person in Kadapa district in connection with what is considered to be the biggest arms haul in the country in recent times.

    Acting on a tip-off, a special police party raided the godown of a transport company at Achampet, about 150 km from Hyderabad, on Thursday night. They recovered 600 rockets (missiles and launchers sans the explosives), 50 gelatin sticks and a dozen claymore mines stuffed in 53 gunny bags weighing more than 2,000 kgs.

    The police also seized 275 empty rockets stuffed in 26 gunny bags from a godown of the same transport company at Giddalur in Prakasam district on Friday.

    The consignment was sent from Vijayawada and was meant to be delivered at four different places, including Jangireddypally in Mahbubnagar district. “This is the largest haul of rocket shells in the country. It is the most significant recovery in our war against the Maoists,” Director-General of Police Swaranjit Sen, who rushed to inspect the seized rockets, told newsmen.

    These rockets were meant for use by Maoists to target police stations and police personnel. “Even a person on a motorcycle can launch these rockets,” the DGP said and added, that the consignment was to be delivered to two Maoist leaders — Mahbubnagar district committee secretary Sambasivudu and a district committee member — at their hideouts in Nallamala forest area.

    “The rockets were ready for filling with explosives. The live rockets would have the potential to cause major damage. Unlike the crude rockets seized from Maoists earlier, the present consignment consisted of highly sophisticated rockets and indicated the technological advances made by the Maoists. These can be fired from a launcher for a distance of 1 km to target objects or buildings. These can be shoulder-fired to target moving objects such as car, bus or truck or fired in the air to target a landing helicopter,” Mahbubnagar Superintendent of Police K Srinivas Reddy told rediff.com.

    The police arrested Hanumantha Reddy, stated to be a Telugu Desam activist, from the RTC bus station at Achampet on the suspicion that he was preparing to shift the consignment to Maoist hideouts.

    However, the supporters of former Telugu Desam Minister and ex-legislator P Ramulu held a dharna at the police station in protest against the arrest. Taking serious exception, the DGP lashed out at the TDP leader for lending support to “absolute killers”.

    The police also organised raids on all the 400-odd branches of the transport company in the state, including its godowns and headquarters at Vijayawada.

    Police sources said that the rockets could have been made in Tamil Nadu and transported to Mahbubnagar via Vijayawada and to Giddalur via Kadapa. A suspect — identified as Srinivas Reddy — was taken into police custody in Kadapa.

    Home Minister K Jana Reddy also congratulated the police and intelligence agencies for their “huge success” in recovering the sophisticated rockets. “This shows that the intelligence and police have stepped up their vigilance,” he added.//

    WHO IS BEHIND OF THIS? THEY (HINDU TERROIST) WANTS TO MAKE HELL FIRE IN ANDHRA PRADESH AND ALL INDIA BY FIRING LAUNGER ATTACK BY THIS ROCKET??

    NOW HINDU TERROIST IS NO.ONE TERROIST IN INDIA AFTER TIGERS IN SRILANKA??

    Asalam

  18. //A muslim doesnot kill his own brother or innocent.
    //

    பாகிஸ்தானிலும் ஈரான் ஈராக்கிலும் ஷியா-சன்னி முஸ்லிம்கள் அடித்துகொண்டு சாவதை எப்படி விளக்குவீர்கள்?

  19. நல்லடியார்

    //பாகிஸ்தானிலும் ஈரான் ஈராக்கிலும் ஷியா-சன்னி முஸ்லிம்கள் அடித்து கொண்டு சாவதை எப்படி விளக்குவீர்கள்?//

    திருக்குர்ஆன் வசனம் 006:159 இல், “நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விசயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்”.

    மேலும் வசனம் 004:093 இன் படி,
    “எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;இன்னும் அவனை சபிக்கிறான்.அவனுக்கு மகத்தான வேதனையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” என்கிறது.

    அமைதிக்கும் ஒற்றுமைக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய முஸ்லிம்கள், குழுக்களாக/பிரிவுகளாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்(ல்)வது வேதனையான உண்மை. இதற்கு அவர்களின் தவறானப் புரிந்து கொள்ளலே அடிப்படைக் காரணம். இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட நாட்டில், அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கும் அடக்கு முறைக்கும் எதிராக அவர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஆகிரமிப்பாளர்களின் சூழ்ச்சியும் அடங்கி இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

    -நல்லடியார்

  20. வேறு சில காரணங்களும் இருக்கலாம்:

    1. அபு ஸலீம் தேர்தலில் போட்டியிடப் போகிறார். இந்த ஸமயத்தில் இஸ்லாமியர்களின் மேல் ஒரு குண்டுவெடிப்பு

    நடத்தப்பட்டால் அதனால் கோபம்கொண்டு அவருக்கு ஓட்டுக்கள் விழலாம் என்கிற நோக்கத்தோடு இந்த குண்டு வெடிப்பை தாவூத்

    இப்ராஹிம் ஆட்கள் நடத்தியிருக்கலாம். அல்லது அபு ஸலீமே நடத்தியிருக்கலாம்.

    2. இதே ஸமயத்தில் டெல்ஹியிடம் மருத்துவமனையில் நடந்த நார்கோட்டிக் வாக்குமூலம் பல காங்கிரஸ் தலைவர்களையும்

    சுட்டி இருப்பதால், விஷயத்தை அமுக்கி விடுவதற்காகவும் காங்கிரஸ்காரர்களே இந்த செயலை செய்திருக்கலாம்.

    3. மாலேகாவ்னிலுள்ள ஜாமாயிட்-இ-உலுஅமா என்கிற என்கிற அமைப்பின் தலைமை பதவி பல ஆண்டுகளாகக் காலியாக

    உள்ளது. இந்த தலைமை பதவிக்கு அங்கேயுள்ள இஸ்லாமிய தலைவரான நிஹால் அஹமதும், காங்கிரஸ் கட்ஷியின்

    எம்மெல்லே(MLA)யாகவுள்ள ரஷித் ஷாயிக்கும் கடுமையான போட்டி நடக்கிறது. சில வன்முறை சம்பவங்களும்

    நடந்ததாகக்கேள்வி. ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றொரு குழுவை போட்டுத் தள்ளுவதற்காகவும் இதை செய்திருக்கலாம்.

    4. இந்தியாவில் உடன்பிறவா ஸகோதரர்களாக பழகும் ஹிந்துக்களின்மேல் வெறுப்பைத் தூண்டவும், இரு பெரும்

    மதக்குழுக்களுக்கிடையே வன்முறையை அதிகப்படுத்தவும் நமது பாக்கிஸ்தானிய பங்காளிகள் செய்த செயலாகவும் இது

    இருக்கலாம்.

  21. நாடோடி

    தூ… பன்னிகளா திருந்தமாட்டிங்களா…

    இங்க மாஹாராஸ்டிரா வந்து அப்பா,அம்மா,பொண்டாட்டி,பிள்ளைகள் யாராவது ஒருத்தரையாவது குண்டுக்கு பழி கொடுத்துட்டு அப்புறம் நியாயம் பேசுங்கடா நரகல் தின்கிற பன்னிகளா…

    வந்துட்டய்ங்கா தோள்ல துண்ட போட்டுட்டு..முஸ்லிம்கள் பாவம், இந்துக்கள் பாவம்முனு பேச…
    எல்லாவனும் தமிழ்நாட்டுல சோறுதான திண்ணுருங்கிக…

  22. சுல்தான்

    ம்யூஸ். யாராக இருந்தாலும் சரியான குற்றவாளி பிடிபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    எந்த முஸ்லீமும், தவறு செய்யாத ஒருவன் அல்லது ஒரு கூட்டத்தார் தண்டனை அடைவதை விரும்புவதில்லை.
    ம்யூஸ்களுக்கு இந்த மாதிரியான நல்லெண்ணம் எப்போதாவது வந்ததுண்டா? இனியாவது வருமா?

  23. இறை நேசன்

    //”முஸ்லிம்கள்தான் குண்டு வைத்திருக்கிறார்கள்” ஜயராமன

    யாருப்பா,, அஙக,நம்ம ஜயராமனுக்கு குண்டு வைத்தவர்களை தெரியுமாம்ல

    ஒரு நாலு நாள் உள்ள வச்சி என்னன்னு விசாரிஙகப்பா//

    சகோ. ஷாகுல் அவர்களே சரியாக கூறினீர்கள்.

    படிக்கும் பொழுது கேலி இழையோடினாலும் உண்மையாகவே இப்பரிந்துரையை சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களாயின், குண்டுகள் வெடிக்கும் முன் உளவு நிறுவனங்களை முந்திக் கொண்டு அங்கு நடக்க சாத்தியம், இங்கு தூங்க சாத்தியம் என்று முன் அறிக்கைகள் விடுபவர்களிடமிருந்து பல உண்மைகள் வெளிவரும்.

    சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?

    இறை நேசன்

  24. இராக்கில் மசூதி உள்ளேயே குண்டு வைக்கறனுங்க.இது என்ன சப்பை மேட்டர்…

  25. மரைக்காயர்

    http://www.bakutoday.net/view.php?d=26357

    The attack is being viewed as a deliberate attempt to hit Muslim worshippers or to spark wider disturbances in an area of western Maharashtra state with a history of communal violence.

    There has been no claim of responsibility for the Malegaon blasts and the country’s political leadership have not identified any group suspected of the attack. Nobody has been arrested or detained, said police.

    இந்த குண்டு வெடிப்புக்காக யாரும் பொறுப்பேற்காததால போலிஸ்காரங்க யாரையும் இன்னும் கைது பண்ணலியாம். இது நியாயம்தான் என்றாலும், மும்பையில குண்டு வெடிச்சப்போ எந்த ஆதாரத்துல முஸ்லிம் அமைப்புகளையும் அப்பாவி முஸ்லிம்களையும் குறிவச்சு விசாரணை பண்ணுனாங்க? ஒரு கண்ணுல வெண்ணெ இன்னொரு கண்ணுல சுண்ணாம்பா?

    “One cannot conclude that Hindu organisations are behind the blasts in Malegaon just because they occurred at a Muslim shrine,” VHP leader Praveen Togadia told reporters

    தொகாடியா சொல்றாரு, ‘மசூதிக்கு பக்கத்துல குண்டு வெடிச்சதால அதை இந்து இயக்கங்கள்தான் செய்திருக்கும் அப்படிங்குற முடிவுக்கு யாரும் வந்துடக் கூடாது’. அப்படின்னா நாந்தேடு போன்ற இடங்கள்ல பங்ரங்தள் வெடிகுண்டு தொழிற்சாலைகளை நடத்திக்கிட்டு இருக்கே, அந்த தயாரிப்புகள்லாம் எங்கே போகுது? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவா?

  26. யார் வைத்திருந்தாலும் இந்தக் குண்டை…. அவர்கள் தேசத்துரோகிகளே! நாசகாரர்களே!

    உயிரிழந்த அப்பாவி சகோதரர்களுக்கு என் அஞ்சலி.
    அவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

    என்று தணியும் இந்த தீவிரவாதம்?
    என்று ஒழிவர் இந்த தீவிரவாதிகள்?

  27. அப்பாவி

    எதுக்கு மரைக்கார் பொறுப்பேற்கனுமாம்? பாரத ரத்னா விருதா கொடுக்கப் போறாங்க? எங்கனாச்சும் குண்டு வெடிச்சாலே அதுக்கெல்லாம் முஸ்லிம்கள கைது பண்ணி விசாரிக்கிறத மட்டும் பொறுப்பா மாமூலா செஞ்சிடுவாங்க நம்ம போலிஸ்காரங்க.

    தொகாடியா இதுவும் சொல்லுவாரு இதுக்கும் மேலயும் சொல்லுவாரு. பார்த்துகிட்டே இருங்க இன்னும் ரெண்டு மூனு நாளுல கிறிஸ்தவ இயக்கம் அல்லது சீக்கிய இயக்கம்தான் காரணம்னு சொல்லுவாரு.

    தெரியாமத்தான் கேக்குறேன். மும்பை ரயில் குண்டு வெடிச்சப்போ நேசகுமாரு மும்பை நண்பர்களுக்கு போன் போட்டு விசாரிச்சு நிம்மதிப் பெருமூச்சு விட்டாரே, இப்பவும் போன் எதுவும் வந்துச்சாமாம்? இல்லே மசூதி பக்கத்துலதானே, அதனால நமக்கென்னன்னு சும்மா கம்முன்னு இருந்துட்டாரா?

  28. சுல்தான்,

    எந்த முஸ்லீமும், தவறு செய்யாத ஒருவன் அல்லது ஒரு கூட்டத்தார் தண்டனை அடைவதை விரும்புவதில்லை.

    கேட்பதற்கே ஸந்தோஷமாக உள்ளது.

    ஒரு முஸ்லீமாகிய தங்களிடம் ஒரு கேள்வி.

    ஒருவர் முஸ்லீமாக இல்லாமல் தன் வாழ்நாளை கழிப்பது சரியான ஒன்று என்று தாங்கள் கருதுகிறீர்களா?

  29. வன்முறையை யார் செய்திருந்தாலும் அவர் கண்டிக்கத் தக்கவர்களே.

    ஆனால் இதில் ஏதாவது ஒரு இந்து இயக்கம் சம்பந்தப் பட்டு இருக்க வேண்டுமே என்று ஏனய்யா ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்கள்? இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தை இன்னும் வளர்க்க இந்தச் செய்தி பயன்படும் என்றா? பல பின்னூட்டங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

    ஆனால், என்ன செய்வது? உண்மை அப்படி இல்லை, இருக்கப் போவதுமில்லை. Rdxக்கு ஈடான குண்டுகளே பயன்படுத்தப் பட்டிருப்பதால் இது ஜிகாதி சதிவேலை என்று கருதவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக காவல்துறை கூறிவிட்டது.

    இதற்கிடையில், மாலேகாம்வ் முஸ்லீம் இளைஜ்சர்கள் சுய பரிசோதனை மூடில் இருப்பதாக டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது –
    Time for introspection, say Malegaon youth –
    http://www.indianexpress.com/story/12361.html

    இத்தகைய சுய பரிசோதனைகளை சில ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இந்த ஊர் ஒரு தீவிரவாதிகளின் பகலிடம் என்ற அவப்பெயரைப்பெறதிலிருந்தாவது தப்பித்திருக்கலாம்.

    anyway, பெரிதாக கலவரம் நடக்கும் என்று பயந்தபடி இல்லாமல், இந்த அசம்பாவிதத்தை முதிர்ச்சியுடன் எதிர்கொண்ட மாலேகாம்வ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.
    First shaky steps across the divide –
    http://www.indianexpress.com/story/12356.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *