Featured Posts
Home » பொதுவானவை » வளைகுடாவில் மலம் அள்ளியவர்கள்

வளைகுடாவில் மலம் அள்ளியவர்கள்

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் அயல்நாட்டவர்களில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களில் பலர் தங்கள் தகுதிக்கு குறைவான சம்பளத்தைப் பெற்று வருகிறார்கள். பெரும்பாலான நாடுகளில் ஆசியர்களின் நிலை கிட்டத்தட்ட இந்த அவலநிலையிலேயே நீடிக்கிறது. அரபு நாடுகளில் நம்மவர்களுக்கு இழிநிலை தொடர்வதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள நம் இந்தியத் தூதரகங்களின் ஊழலும், ஊழியர்களின் அலட்சியமும் என்பதை நீண்டகாலம் அந்நாடுகளில் இருப்பவர்கள் அறிவார்கள்.

சவூதி அரேபியா தவிர மற்ற நாடுகளில் கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றோடு அந்நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு இஸ்லாத்திற்கு எதிராக இல்லாத வரை பிறமத வழிபாட்டு உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்திய மென்பொருள் வல்லுநர்களை இறக்குமதி செய்யத் தொடங்குவதற்கு முன்பே (1975 களில்) நேர்மையும் கடின உழைப்பும் இயற்கையாகவே மிகுந்திருக்கும் ஆசிய நாட்டவரை இறக்குமதி செய்து, நம்மவர்களின் உழைப்புக்கு பகரமாக நம்நாட்டு அந்நியச் செலவாணி இருப்பைக் கூட்டி பரஸ்பரம் பொருளாதாரம் உயர உதவின என்பதை படிப்பை பாதியில் விட்டுவிட்டு கரிமீசை வைத்துக் கொண்டு எடுத்த கருப்பு வெள்ளை புகைபடுத்ததுடன் உள்ள பாஸ்போர்ட்டில் வளைகுடாவுக்குச் சென்று இன்றும் விரும்பி இருந்து கொண்டிருக்கும் 25+ வருட அனுபவசாலிகள் அறிவர்.

அரேபியர்களைப் பொருத்தவரை ஆடம்பர விரும்பிகளாக இருந்த போதிலும் எளிமையாகப் பழகுபவர்கள். அந்நாடுகளில் பெட்ரோல் தேவைக்கு அதிகமாக கிடைத்த போதிலும் அயல் நாட்டவர்களின் கடின உழைப்பை நம்பியே அவர்களின் சொகுசு வாழ்க்கையும் பொருளாதரமும் அமைந்துள்ளது. உழைப்பிற்கான மாதச் சம்பளத்தை தாமதமாகக் கொடுக்கும் ஒருசில கல்நெஞ்சர்களைத் தவிர்த்து பெரும்பாலோர் இரக்கச் சுபாவம் கொண்டவர்கள்.

வேலை இல்லாவிட்டாலும் வயிற்றுப்பசி போக்கும் மனித நேயர்கள் மற்ற நாடுகளை விட அரேபியாவில் அதிகம். இதற்கெல்லாம் காரணம், உழைத்தவருக்குறிய ஊதியத்தை உழைப்பாளியின் வேர்வைத்துளி நிலத்தில் விழும்முன் வழங்கிடுக! என்று பொது உடமைத் தத்துவத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லி, அவர்களை நேர்மையாளர்களாக மாற்றியது இஸ்லாம்!

அலுவலக உதவியாளர் முதல் பொதுமேலாளர் வரையிலான பணிகளில் அயல்நாட்டவரின் ஆதிக்கம் இருக்கிறது. இந்தியரின் கீழ்பணியாற்றும் அரேபியர்களும் உளர். நாட்டின் குடிமக்களை விட பிழைக்க வந்தவர்களின் மக்கள் தொகை அதிகமுள்ள அவலம் அரேபிய நாடுகளில் மட்டுமே சாத்தியம்! என்னதான் படித்திருந்தாலும் வேலைக்கான முதல் தகுதியை உருவாக்கும் களமாக வளைகுடா நாடுகள் இருந்தன/இருக்கின்றன என்பதை நேர்மையாளர்கள் மறுக்க மாட்டார்கள்.

//நம்மாட்களில் பாதி பேர் அரேபியாவில் மலம் தான் அள்ளுகிறார்கள் முஸ்லிம்கள் உட்பட. அங்கே ஏற்றதாழ்வுகள் இல்லை என என்ன ஜல்லி அடித்தாலும் இவருடைய எஜமான் இவரை எப்படி நடத்துவார் எனப் பார்த்தவன் நான். ஏற்றதாழ்வுகள் இல்லாத சமுதாயம் என புளகாங்கிதப் பட்டுக்கொள்ளும் முஸ்லிகள் மட்டும் வாழும் மக்கா மதினா வில் கூட ஏன் எல்லோரும் மாளிகைகளில் வாழ்வதில்லை. நம்மூர் முஸ்லிம்கள் அட்டை டப்பாக்களில் வாழ அரேபியர்கள் மட்டும் பளிங்கு மாளிகைகளில் வாழ்வது ஏன்? // கால்கரி சிவா.

இவர் சவூதியிலும் அமீரகத்திலும் பணியாற்றிவிட்டு ‘ச்சீ…ச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று கனடா சென்றேறிக் கொண்டு சுமார் பத்து பதிவுகளில் அரேபியர்களை முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் திட்டித் தீர்த்தார். அவர் சொன்னவற்றில்

19 comments

  1. நல்லடியார் அய்யா,
    நிஜமுகம் காட்டாமல் நேசக்குமார் என்ற பெயரில் எழுதிவருகின்ற என்.சொக்கன் என்கின்ற பார்ப்பானரின் முற்போக்கு முகமூடி கிழிந்து பார்ப்பானீய பயங்கரத்தின் கோரமுகம் பல்லிளிக்கிறது அங்கே. பார்க்கவே சகிக்கவில்லை. முஸ்லிம்களின் Weapon of Mass productionஐ புஷ்ஷிடம் சொல்லி அழிக்கவேண்டும் என்று நரேந்திரமோடித்தனமான ஒரு போலிப் பின்னூட்டத்தை குரூர சந்தோசத்துடன் நேச(கேப்)குமார் என்கிற என்.சொக்கன் அனுமதித்து சந்தோச்ப்படிகிரார்.

    முஸ்லிம்களோட அந்த weaponஐ பார்ப்பனர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்வதற்கு இரவலாகவோ, இனாமாகவோ தந்தால் விட்டுவிடுவார்களா என்று எதற்கும் அவரிடம் கேட்டுவைத்துக்கொள்ளுங்கள்.

  2. வாசகன்

    நேசகுமார் என்ற பேரில் எழுதிவருகிற ஒருவரும் பிராமணக்குலத்தைச் சேர்ந்தவர் தான் என்று அறியவந்த போது எனக்கு ஆச்சரியமில்லை. நான் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.இப்போதெல்லாம் அவர் அதிகம் பதற்றம் அடைவது கண்கூடாகத் தெரிகிறது.தன்னுடைய ரகசியம் தன்னை நண்பர்களாகக் கருதிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களிடம் வெளிப்பட்டு விட்டதனால் இருக்கலாம். தன்னுடைய எழுத்துலக முன்னோடி (முஸ்லிம்) நண்பர் ஒருவரிடம் இவர் தன்னுடைய சென்னை முகவரியைத் தந்துவிட வேண்டாம் என்று அறிந்தவர் தெரிந்தவர் அனைவ்ரிடத்திலும் சொல்லிவைத்திருந்தாராம். திண்ணையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    முன்பெல்லாம் அவர் கருத்துக்களில் காழ்ப்புணர்வுடன் கொஞ்சம் கருத்தும் இருக்கும். இப்போதோ, கருத்து கிஞ்சித்தும் இல்லை. இன்னோரு வேடிக்கை, அவருக்கும் பின்னூட்டம் இடும் முஸ்லிம் பெயராளிகள்!முஸ்லிம் பெயருக்கு மாறிவிட்டாலும் இபின் என்று எழுதிக்கொண்டு.

    அதுபோகட்டும்-முஸ்லிம்கள் தான் கழிவறை கட்டுவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்கிறார். ஆதிக்க வர்க்கத்தின் வக்கிரப்பார்வைகளுக்கெ திராக தாழ்த்தப்பட்ட பெண்டிருக்கு மேற்சட்டை அணிவித்ததும் அவர்கள் தாமே என்பதையும் ஏன் அவர் குறிப்பிடவில்லை. ஏதோ ஒரு படத்தில் கூட இதுபத்தி வசனம் வருகிறது.

    ஒன்று மட்டும் உறுதி. பிராமணர்களால் முஸ்லிம்களை அவ்வளவு எளிதில் சகித்துக்கொள்ள முடியாது என்பதற்கு இணையத்(த) உதாரணம் இவரும் தான்.

  3. நல்லடியார்,

    தமிழோவியத்தில் நீங்கள் நேச குமார் என்ற வேடதாரியின் முகத்திரையைக் கிழித்துப் போட்டது நினைவுக்கு வருகிறது.

    அதனுடைய தமிழோவியப் பதிவில் நான் ஒரு பின்னூட்டம் இட்டதற்கு, “என்னைக் கொல்ல சதி” என்றெல்லாம் அரற்றியது.

    இப்போது அதுக்கு ஆப்பு வைக்கப் பட்டுள்ளது. அதனால்தான் இத்துணை மிரட்சி:
    http://special-aappu.blogspot.com/2006/11/blog-post_10.html

  4. சல்மான்

    நல்லடியார்,

    நிதானம் இழக்காமல் பதிலளிக்கிறீர்கள்.

    பெண்ணுரிமை, கலாச்சார ஆக்கிரமிப்பு எதிர்ப்பு, ஆன்மீக புனித பிம்பங்கள் இவையெல்லாம் இஸ்லாம் என்றால் மட்டுமே நினைவுக்கு கொண்டு வருகிறவராக, பல இடங்களில் முரண்பாடுகளை காட்டிக் கொள்கிறவராக – மொத்தத்தில் ஒரு சராசரி மதத் துவேசியாக அறிமுகமாகியுள்ள நெசகுமாரின் எழுத்துகள் நம்பகத்தன்மையானவையா?

    இது நான் முன்னமே அபூஆதில் பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு இன்னும் வலு சேர்க்கிறது:

    http://catonwall.blogspot.com/2006/05/blog-post_22.html

    சல்மான்

  5. ஜும்பலக்கா

    //ஒரு புள்ளிவிபரத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் முப்பது இலட்சம் பேர் மனிதக் கழிவு அகற்றும் பணியில் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதாகச் சொல்கிறதே!//

    இந்த புள்ளிவிபரம் ‘புனிதப்பீ’யள்ளும் நேசகுமாரின் ஒரிஜினல் ஜாதியினரையும் சேர்த்ததா?

  6. ஜயராமன்

    நல்லடியார்

    தங்கள் பதிவு பார்த்து நேசகுமார் அவர்களின் பதிவின் பின்னூட்டங்களை அறிந்தேன். அந்த weapons of mass… கமெண்ட் மிக தரக்குறைவானது. அதை கண்டிக்கிறேன்.

    மற்றபடி தங்கள் கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. விரித்தெழுத காலமில்லை. மன்னிக்கவும்

    நன்றி

  7. மரைக்காயர்

    //இவர்களை இஸ்லாத்திற்கோ புத்த மதத்திற்கோ அனுப்ப வேண்டாம். குறைந்த பட்சம் சம உரிமை கொடுத்து இந்துக்களாகவே வைத்திருக்க நேசகுமார் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று ஜெயராமனும் கால்கரி சிவாவும் கேட்டுச் சொல்வார்களா?//

    நல்லடியார்,

    நல்லதொரு ஆவணப்படத்திற்கு இணைப்பு கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஒரு பள்ளிக்கூடச் சிறுவன் ‘Aren’t we humans?’ என்று கேட்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். தங்கள் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் இது போன்ற அவலங்களை கண்டும் காணாமல் இருந்து கொண்டு, நேசொக்கமார் போன்றவர்கள் மற்ற சமுதாயங்களைப் பற்றி குறை சொல்ல கிளம்பி விட்டார்களே? இவர்களால் எப்படி முடிகிறது? இவர்களின் மனசாட்சி இவர்களை உறுத்தாதா? சேச்சே.. என்ன ஒரு கேவலம்?

  8. இப்னு பஷீர்

    இஸ்லாமியர்கள் கொண்டு வந்த கழிவறை முறைதான் இந்துக்களின் தாழ்நிலைக்குக் காரணம் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்.

    இந்த வார ஆனந்த விகடனில் ‘ஓ பக்கங்களில்’ எழுத்தாளர் ஞாநி சொல்கிறார்,

    “வயிற்றுப்போக்கால் இந்தியாவில் ஆண்டு தோறும் 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள். இந்த இறப்புகளில் சுமார் 60 சதவிகிதத்தைத் தடுக்க என்ன வழி ?

    ஐ.நா. வெளியிட்டுள்ள 2006-க்கான மனித வளர்ச்சி ஆய்வறிக்கையின்படி பெருவாரியான குழந்தை மரணங்களுக்குக் காரணம், வீட்டில் உள்ள சுகாதாரக் குறைவும், அதனால் ஏற்படும் தொற்றும்தான். வீட்டில் ஒரு கழிப்பறை கட்டுவதன் மூலம் தொற்றையும், குழந்தை மரணத்தையும் குறைக்கலாம். இந்தியாவில் சுமார் 70 கோடி பேர் வசிக்கும் 12 கோடி வீடுகளில் கழிப்பறை இல்லை“.

    இந்துத்துவாக்கள் எவ்வளவுதான் கரித்துக் கொட்டினாலும் மொகலாய மன்னர்கள் சிலர் தூரநோக்கோடு ஏற்படுத்திய பல சீர்திருத்தங்களை இன்றும் இந்தியா அனுபவித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

  9. நல்லடியார்

    பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அதற்கான பதில்களை பிறகு விரிவாக எழுதுகிறேன்.

    ஜயராமனின் வேண்டுகோளுக்கிணங்க அட்றா சக்கையின் பின்னூட்டம் நீக்கப் பட்டது.

  10. நல்லடியார்

    //இஸ்லாமியர்கள் கொண்டு வந்த கழிவறை முறைதான் இந்துக்களின் தாழ்நிலைக்குக் காரணம் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். //

    இப்னு பஷீர்,

    நேசகுமார் எனும் போலிகள் சுதந்திர இந்தியாவின் வரலாறு தெரியாமல் முஸ்லிம்களை திட்ட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோலுடன் எழுதி வருகிறார்.

    ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராகப் பதவியேற்றதும் அமைச்சரவைக் கூட்டத்தில், “The day everyone of us gets a toilet to use, I shall know that our country has reached the pinnacle of progress.” என்றார்.

    இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாஜ்மஹாலாக இருந்தாலும், கழிவரையாக இருந்தாலும் எல்லாமே அவமான அடையாளங்கள்தான்.

  11. நல்லடியார்

    கமலன்,

    நேசகுமாரின் நிஜமுகம் பற்றிய தகவலை ஏற்கனவே வலைப்பூ நண்பர்கள் எனக்கு சுட்டிக் காட்டியுள்ளனர். இருந்தாலும் அந்த பெயரில் ஒழிந்து கொண்டு ஒருவர் எழுதுகிறார் என்பதாலேயே நானும் மற்ற இஸ்லாமிய வலைப்பதிவர்களும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நேசகுமாரோ சொக்கனோ தங்கள் நம்பிகைகளை முன்வைத்து இஸ்லாத்தைச் சாடினால் நியாயம் இருக்கும்.

    இறைநேசன் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை என்பது அவரின் மனம் பிறழ்ந்த பதிவின் மூலம் அறியமுடிகிறது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள weapons பற்றிய பின்னூட்டங்களை பதிக்க மட்டும்தான் அவருக்கு நேரம் இருக்குமோ என்னவோ!

  12. நல்லடியார்

    //முஸ்லிம் பெயருக்கு மாறிவிட்டாலும் இபின் என்று எழுதிக்கொண்டு.//

    இப்னு என்பதை ஆங்கிலத்தில் IBN என்று எழுதி இருக்கும். முஸ்லிம்களுக்கு இப்னு என்ற சொல் எப்படி எழுதி இருந்தாலும் அதனோடு தொடர்புடைய பெயரிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

    தன் பெயரில் போலிப் பின்னூட்டம் என்று புலம்பியவர் அதே செயலைச் செய்வதை என்னவென்று சொல்வது!

  13. இறை நேசன்

    பொது இடத்தில் மலம் கழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ள நேசகுமாருக்கு சுகாதாரத்தைப் பேணும் கழிவறை முறை அலர்ஜியை தருவதில் வியப்பொன்றும் இல்லை.

    சரி மலம் அள்ளும் பணி செய்ய தலித்களை மொகலாயர்கள் தான் கட்டாயப்படுத்தினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு முன் வந்தேறி ஆரிய பார்ப்பனர்களால் இந்நாட்டின் மைந்தர்களான திராவிடர்களுக்கு என்ன பணி கொடுக்கப்பட்டிருந்தது? கோயிலில் மணியாட்டும் பணியா? அல்லது பாப்பான்களின் திருமண வைபவங்களில் வேதம் ஓதும் பணியா?

    சரி கழிவறை முறையே நமக்கு இப்பொழுது வேண்டாம். வெத்துவேட்டு நேசகுமார் மலம் கழிக்க வேறு மாற்று வழி என்ன வைத்துள்ளார். அவரைப்போல் பொது இடத்தை அசிங்கப்படுத்தி சுற்றுப்புற சுகாதாரத்தை மெச்சப்படுத்தவா?

    சுற்றுப்புற சுகாதாரத்துறையில் மேல் அதிகாரியாக இவர் இருந்தால்…. சற்று நினைத்துப் பார்க்கிறேன்….. யப்பா நினைத்தூ பார்த்தாலே நாற்றம் தாங்கலப்பா! ஒருவேளை அப்பணியில் இவர் இருந்தாலோ?….!

    அன்புடன்
    இறை நேசன்

  14. ஜயராமன்

    ஐயா,

    ///ஜயராமனின்

    வேண்டுகோளுக்கிணங்க அட்றா சக்கையின் பின்னூட்டம் நீக்கப் பட்டது.
    /////

    மிக்க நன்றி. இதன் உபகாரமாக நான் தங்கள் பதிவுக்கு மறுத்து எழுத இருந்த நீண்ட பின்னூட்டத்தை எழுதாமல் விடுகிறேன்…. :-)))))))))

    நன்றி

  15. அட்றா சக்கை

    நல்லடியார்,

    தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு ஜெயராமன் என்பவரைப் பற்றி அவரது உண்மையான முகத்தைக் காட்டும் வண்ணம் ஒரு பின்னூட்டம் எழுதினால் அதை அவர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக நீக்குகிறீர்களே, அந்த நபர் எவ்வளவு கேவலமாக முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களையும் கேவலமாகவும் இழிவாகம் பின்னூட்டம் போட்டிருக்கிறாரே, அவரது பதிவில் இன்றும் எத்தனை பதிவுகள் இதே வகையில் உள்ளனவே அதை எல்லாம் அவரை நீக்கச் சொல்லி நீங்கள் கேட்பீர்களா?

    இல்லை அவர் கேட்பது மட்டும் தான் உங்களுக்குக் கேட்குமா?

  16. அறிவுடைநம்பி

    1.மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
    புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
    தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
    ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
    சோரார் உணர்வுடை யார்

    2.மலம் சிறுநீர் கழிக்கும் முறை (குறள் வெண்பா)
    பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
    பகல்பெய்யார் தீயுனுள் நீர்

    3.மலம், சிறுநீர் கழிக்கும் திசை (இன்னிசை வெண்பா)
    பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
    அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
    இந்திர தானம் பெறினும் இகழாரே
    தந்திரத்து வாழ்துமென் பார்

    மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

    பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. கழிவறையின் தொன்மை வரலாறு பண்டைய இலக்கியங்களில் அங்கங்க மலிந்து கிடைக்கிறது.

    இல்லக்கழிப்பிடங்களால் மலம் சுமப்பவர்கள் உருவானார்கள் என்பது சுத்தப் பேத்தல். தாழ்த்தப்பட்டவர்கள் பகுதியில் அந்தனர்கள் கழிவதை வழக்கமாகக் கொண்டிருந்ததையும் படித்திருக்கிறோம்.(நூற்பெயர் நினைவில் இல்லை)

    மலம் கழிக்கும் ஒழுக்கமுறை பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையோடு இருந்தது. பார்ப்பனர்களின் ஆரியப் படையெடுப்பிற்குப் பிறகு மனிதக் கழிவைச் சுமப்பதை திராவிடர்கள் தலையில் சுமத்தி ஆரியப் பார்ப்பான்கள் வேதப் புரட்டுகளால் திராவிடர்களை இழிவு படுத்திவிட்டார்கள்.

    நேசகுமார் சிலாகிக்கும் திருமூலரின் திருமந்திரத்திலும் ஆரிய ஊடுறுவல் நடந்து விநாயகன் காப்பு என்று இடைச்செருகல் நடந்துள்ளதை ஆதாரத்துடன் நான் நிரூபித்தேன். இதை அவரும் ஓரளவு ஒப்புக் கொண்டிருந்தார்.

    நேசகுமார் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பனர் என்பது அவரின் இசுலாமியர்கள் மீதான குரோத எழுத்துக்களில் விளங்குகிறது.

    தமிழும் தமிழரும் வாழ்க!

  17. இறை நேசன்

    //மிக்க நன்றி. இதன் உபகாரமாக நான் தங்கள் பதிவுக்கு மறுத்து எழுத இருந்த நீண்ட பின்னூட்டத்தை எழுதாமல் விடுகிறேன்//

    இது என்ன நல்லடியாரே? கூட்டுகளவாணித்துவம்? ஒன்றும் புரியவில்லை.

  18. முஸ்லிம்

    //நல்லடியார்,

    தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு ஜெயராமன் என்பவரைப் பற்றி அவரது உண்மையான முகத்தைக் காட்டும் வண்ணம் ஒரு பின்னூட்டம் எழுதினால் அதை அவர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக நீக்குகிறீர்களே, அந்த நபர் எவ்வளவு கேவலமாக முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களையும் கேவலமாகவும் இழிவாகம் பின்னூட்டம் போட்டிருக்கிறாரே, அவரது பதிவில் இன்றும் எத்தனை பதிவுகள் இதே வகையில் உள்ளனவே அதை எல்லாம் அவரை நீக்கச் சொல்லி நீங்கள் கேட்பீர்களா?

    இல்லை அவர் கேட்பது மட்டும் தான் உங்களுக்குக் கேட்குமா?//

    அட்றா சக்கை சார்,
    நல்லடியார் ஜயராமனின் வேண்டுகோளை ஏற்றக்கொண்டதால் ஜயராமனை யோக்கியர் என்று நல்லடியார் கூறுகிறார் என்று அர்த்தமில்லை …அவர் நாண நன்னயம் செய்திருக்கிறார்னு எடுத்துக் கொள்ளுங்களேன்.

  19. சுவனப்பிரியன்

    //மலம் அள்ளூம் தொழிலை இயந்திரம் வைத்து அந்த மக்களை ஏன் விடுதலை செய்யவில்லை 40 ஆண்டு காலம் ஆட்சி புரியும் உங்கள் அன்பு அண்ணன்களும் கலைஞர்களும் தலைவிகளும். அல்லது சமூக நீதி என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்களாவது மலம் அள்ளும் தலித்களுக்காக போராடாலாமே. அப்ஸலை விடுதலை செய் மதானியை விடுதலை செய் என காட்டும் தீவிரம் தலித் விடுதலைகளில் காட்டலாமே. உங்களுக்கு இந்தியாவில் ழுழு உரிமை உள்ளது சார். இந்தியா என்ன சவூதியா? உம் என்றால் சிறைவாசம் இம்மென்றால் வனவாசம் என சொல்லுவதற்கு.//
    -Kalkari Siva.

    ஆஹா! இதுவரை பெரியார் முதல் இன்று உள்ள பகுத்தறிவாளர்கள்வரை தலித் விடுதலைக்கு அவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவது ஒன்று தான் வழி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேல்சாதி பகுதியிலிருந்து இப்பொழுதுதான் முதல் குரல் வந்துள்ளது. இது மேலும் தொடர வேண்டும். முஸ்லிம்கள் மார்க்கப் பிரச்சாரத்தை இது நாள்வரை தங்களுக்குள்ளேயே செய்து வந்ததால் கால்கரி சிவா போன்றோர்களால் இப்படி எல்லாம் இடித்துரைக்கப் படுகிறது.

    எனவே திராவிடர்களே!! முஸ்லிம்களே!நம் நாட்டு பூர்வகுடிகளான தலித்துகளை முன்னேறறுவோம். பல தலைமுறைகளுக்கு முன்பு இந்து மதத்தின் பல சாதிகளிலும் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டோம். நம் முன்னோர்களின் நல்ல முடிவால் பிராமிண்,செட்டியார், நாடார்,மூப்பனார்,தலித் என்று பல சாதிகளிலிருந்து வந்த நாம் ‘இஸ்லாம்’ என்ற ஒரே சமூகத்தில் பிணைக்கப் பட்டிருக்கிறோம். இன்று சாதிகள் இல்லாத ஒரே சமுதாயமாக இந்தியாவிலும் உலகிலும் தலை நிமிர்ந்து வாழ்கிறோம். நாம் பெற்ற இன்பம் நம் நாட்டு மக்களும் பெற வேண்டும். அதற்கான முழு முயற்ச்சியில் ஈடுபடுவோம்.

    ———————————————————–

    //பூமி தட்டை என்று பட்வா போட்டான் சவுதியின் தலைமை காஜி. பூமி உருண்டை என்று சொல்பவன் இஸ்லாத்துக்கு விரோதம் என்றான். மேலும், பூமி அசையாமல் நிற்கிறது என்று குரான் சொல்கிறது. அதுவே உண்மை. மீறி சொல்பவர்கள் இஸ்லாத்துக்கு விரோதிகள் என்றும் பட்வா போடப்பட்டது. இதை புகழ்ந்து சவுதி அரசாங்கம் பரிசுகள் கொடுத்தது. நடந்தது 1995 ல் தான் பழைய விஷயமில்லை.

    இப்படிப்பட்ட அறிவை தாங்கியவர்களிடம் என்ன பேசுவது?
    -JayaRaman //

    ‘அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான் வெளியில் நீந்துகின்றன.’
    21 : 33 – குர்ஆன்

    சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.
    36 : 40 – குர்ஆன்.

    ஜெயராமனுக்கே விளங்கக் கூடிய வகையில் குர்ஆன் தௌளத் தெளிவாக அனைத்துக் கோள்களும் நீந்துகின்றன என்று சொல்கிறது. பூமி நிலையாக இருக்கிறது என்ற தகவலை எதிலிருந்து எடுத்தார்? இதை ஷேக் பின் பாஸ் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும்அதை முஸ்லிம்கள் உடனே நிராகரித்தும் இருப்பார்கள். பல சிக்கலான சட்டங்களை ஆராய்ந்து இஸ்லாமிய அரும் பணி யாற்றிய ஒரு முதியவரை ‘அவன்,இவன்’ என்று எழுதும் ஜெயராமனின் தரம் என்ன என்பதும் நமக்கு விளங்குகிறது.

    ‘தோரா (யூதர்களின் வேதம்) அருளப்பட்டு அதன்படி நடக்காமல் இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.’
    62 : 5 -குர்ஆன்

    எல்லா விபரங்களும் அறிநது கொண்டே பொய்களைப் புனையும் ஜெயராமனை (யூத வழி வந்தவரல்லவா) நோக்கித்தான் இந்த வசனம் பேசுகிறது.

    இது போன்ற எழுத்துக்களால் இஸ்லாம் மேலும் வளருமே அன்றி எந்த குறைவும் வந்து விடாது என்பதையும் சம்பந்தப் பட்டவர்கள் விளங்கிக் கொள்ளட்டும்.

    இதே பதிவில் இஸ்லாம் சம்பந்தமாக இவர்கள் உளறி இருக்கும் மற்ற அபத்தங்களுக்கும் நேரம் கிடைக்கும் போது ஆதாரத்தோடு அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *