Featured Posts
Home » பொதுவானவை » அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!

அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!

இஸ்லாம் ஒரு பழமைவாதம்! முஸ்லிம்கள் தீவிரவாதிகள்!! திருக்குர்ஆன் முஹம்மது நபியின் உள்மன வெளிப்பாடு!!! என்ற ஒப்பாரிகள் ஊடகங்களிலும் இணையத்திலும் காதைக்கிழித்த போதிலும், தன்னுள் எரியப்பட்ட கல்லையும் உள்வாங்கி அலைகளை மட்டும் பதிலாகச் சொல்லும் சமுத்திரம் போல் இஸ்லாம் மனிதமனங்களில் அலைவரிசைகளை ஏற்படுத்திக் கொண்டே வந்துள்ளது.

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று அமெரிக்கா அலறியது! அதே வருடம் அமெரிக்காவில் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று இஸ்லாத்தைத் தழுவியவர்களின் எண்ணிக்கை முந்தைய வருடங்களை விட இருமடங்கு! என்று படித்ததாக ஞாபகம். அதே ஆண்டு அமெரிக்காவில் நடந்த புத்தக விற்பனைக் கண்காட்சி (Book-Fair) யில் அதிகமாக விற்பனையான புத்தகம் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு!

Americans have approached Muslim organizations in order to find the most accurate information about Islam and Islamic history. As a result of this interest, the Middle East Media Research Institute reported that after 9/11, 34,000 Americans converted to Islam.

அதேபோல், நம்நாட்டிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முடிந்தவரை தீவிரவாதிகளாகக் காட்டி தங்கள் சனாதன மார்க்கத்தை! தக்க வைக்க சங்பரிவாரங்கள் முயன்றபோதிலும், இஸ்லாத்தின் அலைவரிசை நன்கு பரவி எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது! கடந்த டிசம்பரில் பாட்னாவில் நடந்த புத்தக விற்பனைக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகமும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு!!

Manish Sinha, who was one of those who bought a copy of the Quran, agreed: ‘We wanted to know more about Islam.’ ‘We came to know about the demand of books on Islam among non-Muslims, it is a good sign,’ said Ratneshwar, the fair’s main organiser.

சென்றவருடம் டென்மார்க்கில் முஹம்மது நபியை இழிவுபடுத்தியும் முஸ்லிம்களைக் கேவலப்படுத்தியும் கேலிச்சித்திரம் வெளியிட்டனர். ஆனால் கடந்த கிறிஸ்துமஸ் பரிசாக அதிகம் விற்பனையானது, திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு!!

‘You can’t read the newspaper, listen to the radio or turn on the TV without encountering Islam and Muslims,’ said Simonsen. ‘So there is a desire to learn what the Koran is about. Some will read it to find out what the Koran says. Others will read it to take part in the public debate.’

இன்னுமா இஸ்லாம் வாளால் பரவியது என்று நம்பிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

34:28 இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

13 comments

  1. மரைக்காயர்

    “தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்” என்ற குர்ஆனின் 9:32 வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

  2. கரு.மூர்த்தி

    //கடந்த டிசம்பரில் பாட்னாவில் நடந்த புத்தக விற்பனைக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகமும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு!!//

    செக்ஸ் புக் கூட நிறைய விற்கிறது , அதுக்காக ……….

    நான்கூடதான் குரான் வாங்கினேன் , மதம் மாறவா ? நேசகுமார் எழுதுவதை ஒப்பிட்டு பார்க்க .

    அது போல நிறைய மக்கள் குரானால் எப்படி தீவிரவாதம் பரவுகிறது ? எப்படி அதை எதிர்கொள்வது என்பதை அறியவே வாங்குகிறார்கள் .

  3. நல்லடியார்

    //நேசகுமார் எழுதுவதை ஒப்பிட்டு பார்க்க..//

    கரு.மூர்த்தி,

    # குர்ஆனுக்கு எதிரான அவதூறுகளைப் 1400 ஆண்டுகளாகப் கடைவிரித்த போதிலும், அதன் உபதேசங்கள் அடைய வேண்டியவர்களை அடைந்தே வருகிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள ஹடயோகம் செய்தால் முடியுமா என்று நேசகுமாரிடம் கேட்டுப்பாரும்.

    //செக்ஸ் புக் கூட நிறைய விற்கிறது//

    # எதைச் சொல்கிறீர்கள்? வேதமென்று வக்கிரமாக காம சூத்திரங்களை எழுதி வைத்திருக்கும் பாலியல் புராணங்களையா? அல்லது அசுவமேத யாகம் போன்ற அரியபல யாக முறைகளைச் சொல்லும் வேதங்களையா? என்று தெளிவுபடுத்தி இருக்கலாம். மாயவரம் பகுதியில் இவை அதிகம் கிடைக்கிறதாமே!

    //அது போல நிறைய மக்கள் குரானால் எப்படி தீவிரவாதம் பரவுகிறது ? எப்படி அதை எதிர்கொள்வது என்பதை அறியவே வாங்குகிறார்கள்//

    # தீவிரவாதத்தை எதிர்கொள்ள குர்ஆனில் குறிப்புள்ளது என்ற உண்மையைச் சொல்லியுள்ளீர். உமது பின்னூட்டத்தை நன்கு படித்து விட்டு பதிவின் தலைப்பை மீண்டுமொருமுறை மனதுக்குள் சொல்லிக் கொள்ளவும்! :-(

  4. மரைக்காயர்

    தலைப்பு ஏன் இப்படி வச்சிங்கன்னு எனக்கு முதல்ல புரியலை. இப்பத்தான் தெரியுது, கருமம்.. மன்னிக்கவும் கருமூர்த்தி போன்றவங்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சி கொடுக்குது என்று.

  5. கரு.மூர்த்தி

    //மாயவரம் பகுதியில் இவை அதிகம் கிடைக்கிறதாமே!//

    ரெம்ப பெரியங்களொடெல்லாம் நம்மள சேத்து வைச்சு பேசாதீங்கப்பா ,

    மாயவரத்தார் மட்டுமேதான் உங்க உண்மைகளைக் கண்டுக்குவாரா ?

  6. Islam has its own share of enemies within like Wahabis and terrorist and fundamentalist outfits to ensure that Islam gets a bad name and muslims are hated all over the world.They make the job of enemies of Islam easier and more effective.

  7. இறை நேசன்

    வாளால் பரவியது என்று கூக்குரலிடுபவர்களையும், பெட்ரோ டாலருக்கு விலை போகிறார்கள் என வாங்கும் முழுநேர கூலிக்கு துரோகமிழைக்காமல் அழுதழுது அரற்றும் கை.க.வ.பா.(கைபர் போலன் கணவாய் வழி வந்தேறிய பார்ப்பன) அடிவருடிகளையும் எங்கே காணோம்?

    சுமார் 1400 வருடங்களுக்கு முன் வந்தேறிய ஆரிய கூட்டத்திற்கு இந்தியாவில் முதல் அதிர்ச்சி இஸ்லாம் எனும் ஒளியின் மூலம் வந்தடைந்தது. அதன் பின்னர் என்னதான் முயன்றும் விட்ட இடத்தை தக்க வைக்க அவாள்களால் முடியவில்லை

    இடையில் வந்த வெள்ளை நாய்கள் வழித்து நக்கிப்போட்ட எலும்புத்துண்டை முகர்ந்துப் பார்த்து கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்ததுகள். அதற்கு வெட்டு வைக்க வந்த காந்தியையும் போட்டுத் தள்ளிப்பார்த்தார்கள்.

    ம்ஹூம். இந்தியாவில் இனி மனுவின் பார்ப்பன அரசாங்கத்தை ஏற்படுத்துவது முடியும் போல் தோன்றவில்லை.

    பாவம் தாங்க முடியாமல் காட்டுமிராண்டிக் கூட்டம் அரற்றத் துவங்கியிருக்கிறது.

    எதற்கும் கரு.மூர்த்தி வாங்கிய குர்ஆனை, நன்றாக படித்தும் வெட்கமில்லாமல் பொதுஇடத்தில் தான் போவேன் என அடம்பிடிப்பவர் வாந்தி எடுக்கும் எச்சிலோடு நன்றாக ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.

    என்ன தான் தலை குப்புற முட்டி மோதினாலும் அந்த பொது இடத்தில் போகுபவர் உளறும் எதுவும் பரிசுத்த குர்ஆனில் இருக்கப்போவதில்லை.

    எவனோ வாந்தியெடுப்பதையெல்லாம் இந்த நாற்றமெடுத்த ஜென்மம் எவ்வித வெட்கம் மானம் இன்றி திரும்பத் திரும்ப மறுவாந்தி எடுத்தவுடன் வாந்தி அமிர்தம் ஆகாது.

    //செக்ஸ் புக் கூட நிறைய விற்கிறது , அதுக்காக ……….//

    மாயா யாவாரத்தில் ஈடுபடும் கூட்டத்திற்கும் அதற்குப் பின்னால் நாக்கைத் தொங்கவிட்டு அலையும் கூட்டத்திற்கும் மட்டுமே அந்த கழிசடைகளின் விற்பனை அளவினைக் குறித்து அறிய முடியும். அறிந்திருக்கின்றீர்கள். நல்லது. அப்படியே தொடருங்கள்.

    அன்புடன்
    இறை நேசன்

  8. சுல்தான்

    இவர்கள் ஊத ஊத அவர்களின் வாயைக் கொண்டே இஸ்லாம் பரவுகிறது. இதைப் பார்த்து வெறியில் மேலும் வேகமாக ஊதி இஸ்லாத்தை மேலும் பரப்புகிறார்கள். இவர்களனைவரையும் விட சூழ்ச்சி செய்வதில் இறைவன் மேலானவன் என்பதை இன்ஷாஅல்லாஹ் இவர்கள் அறியும் நாளும் வரும். அதுவரை இவர்களுக்கு அழகான முறையில் பதில் சொல்லிக் கொண்டே மறக்காமல் இறைவனை இறைஞ்சுவோம்.

  9. ஜும்பலக்கா

    //மாயவரத்தார்…

    ரெம்ப பெரியங்களொடெல்லாம்.. //

    ஹி..ஹி..

  10. அமெரிக்காவிலிருந்து இசுலாமிற்கு மாறியவர்களின் சில விடியேக்கள்…

    http://www.youtube.com/watch?v=RBDiI5kAgcU

    http://www.youtube.com/watch?v=VpeNy5kLsHo

    http://www.youtube.com/watch?v=RcLOSBpUdII

    http://www.youtube.com/watch?v=N-VElnzbcF0

  11. அபூ முஹை

    //செக்ஸ் புக் கூட நிறைய விற்கிறது , அதுக்காக ……….//

    அறிவியல் புத்தகத்தை அறிவியலில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வாங்குவார்கள்!

    இலக்கியப் புத்தகத்தை இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் வாங்குவார்கள்!

    கவிதைப் புத்தகத்தை கவிதையில்…

    சினிமா புத்தகத்தை…

    இப்படி ஒவ்வாரு துறையிலும் ஆர்வமுள்ளவர்கள் அது சம்பந்தப்பட்டப் புத்தகத்தை வாங்குவார்கள். எல்லோரும் எல்லாப் புத்தகத்தையும் வாங்க மாட்டார்கள்.

    செக்ஸ் உணர்ச்சி எல்லா உயிரினங்களிலும் உண்டு. செக்ஸ் புத்தகங்கள் அதிகமாக விற்பனையாவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    ஜாதி, மத பேதமில்லாமல் – மதத்தைச் சார்ந்தவர்கள், மதம் சாராத ஆண்கள், பெண்கள் எல்லா மனிதர்களிடத்திலும் செக்ஸ் உணர்வு இயல்பாகவே உள்ளது. செக்ஸ் புத்தகம் மனித குலத்துக்கு பொதுவானது அதனால் அது அதிகமாக விற்பனையாவதில் அதிசயமில்லை!

    ஒரு மதம் சார்ந்த இறைவேதம் அதிகப் பிரதிகள் விற்பனையாகிதென்றால் அது மதமாறுவதற்காக இல்லையென்றாலும், அந்த இறைவேதம் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது! என்று பொருள் கொள்ளலாம்.

    இந்த உண்மையை, தீவிரவாதம் என்ற போர்வையைக் கொண்டு தங்கள் கும்பி கொதிப்பை மூடிக் கொள்கிறார்கள்.

    அன்புடன்,
    அபூ முஹை

  12. நல்லடியார்

    //ஒரு மதம் சார்ந்த இறைவேதம் அதிகப் பிரதிகள் விற்பனையாகிதென்றால் அது மதமாறுவதற்காக இல்லையென்றாலும், அந்த இறைவேதம் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது! என்று பொருள் கொள்ளலாம். //

    சகோ.அபூமுஹை,

    இப்பதிவின் மையக்கருத்தை ஓரிரு வரிகளில் சொல்லி விட்டீர்கள். இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்புவர்கள் குர்ஆனையும், கிறிஸ்தவத்தை அறிய விரும்பினால் பைபிளையும் படித்து அறிந்து கொள்ள முடியும். உலகலாவிய மதம் என்று விளித்துக் கொள்ளும் அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.

    இஸ்லாத்தின் பரவலை எயிட்ஸ் பரவலுடனும், குர்ஆன் விற்பனை அதிகரிப்பை செக்ஸ் புத்தக விற்பனை அதிகரிப்போடும் அறிவிலித்தனமாக ஒப்பிடும் இவர்களிடம் கடைவிரிக்க சரக்கில்லை. அதனால்தான் பாலியல் சுகங்களின்மூலம் இறைவனை அடையலாம் என்ற ஓஷோ சாமியார்கள் முதல் வெள்ளைக்காரனுக்கு மாதஜீக்களை சப்ளை செய்த பிரேமானந்தா வரை மலிந்திருக்கிறார்கள்.

    எதைப்படித்து இந்துவாக இருக்க முடியும் என்று சுட்டிக்காட்ட வக்கில்லாமல் வெறுமனே இந்து மதத்திற்கு அழைப்பு விடுவது நகைப்புக்கு உரியது.

  13. இறைவனுக்காக போரிட்டு இறந்தால், சொர்க்கத்தில் 72 கன்னிப்பெண்களை இறைவன் கொடுப்பான் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
    (தலைப்புக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்குபதில் கிடைக்கும் என்று போட்டிருப்பதால் கேட்கிறேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *