Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கடனாளி திவாலானால்….

கடனாளி திவாலானால்….

1005. ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2402 அபூஹுரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *