Featured Posts

“அஸ்ஸலாத் அல்இப்ராஹீமிய்யா”வின் சில முறைமைகள்

“அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா”வின் சில முறைமைகள் அத்தஹிய்யாத் ஓதிய பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். அதற்கு (الصلاة الإبراهيمية) “அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா” என்று கூறப்படும். எனவே, அந்த ஸலவாத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் நபியவர்கள் கற்றுந்தந்துள்ளார்கள். ஆகவே, அப்படியாக நபியவர்கள் கற்றுத்தந்ததாக வரக்கூடிய ஸலவாத்துக்கள் பல அறிவிப்புக்கள் பலவிதமாக ஆதாரபூர்வமான வழிகளில் வந்துள்ளன. அந்த வகையில், அவைகளில் சிலதைப் பார்ப்போம். இன்ஷா …

Read More »

[Arabic Grammar Class-036] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-036] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 23.11.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை by Bro. P.Noor Mohamed

பெருமைமிகு ஷரீஅத்தும் பெண்ணுரிமை பாதுகாப்பும் தலைப்பு: இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை வழங்குபவர்: சகோ. P.நூர் முஹம்மது நாள்: 18.03.2018 – ஞாயிற்றுக்கிழமை இடம்: கீழப் பள்ளிவாசல் தெரு, திருமங்கலம் – மதுரை மாவட்டம் VIDEO: Bro.Syed (Banu Spares), Madurai EDITING: islamkalvi.com Media Team – Jeddah

Read More »

[Arabic Grammar Class-035] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-035] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02.11.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் SUBSCRIBE YouTube Channel

Read More »

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு | ஜூம்ஆத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-043]

மஃஷர் முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர். அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் …

Read More »

ஜும்ஆவின் முன் சுன்னத்து | ஜூம்ஆத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம்-042]

ஜும்ஆவின் முன் சுன்னத்து முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) இருவர் காலத்திலும் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த …

Read More »

ஜனாஸா சட்டங்கள் | தொடர்- 1

வாராந்திர குடும்ப தர்பியா நிகழ்ச்சி இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 22-11-2018 (வியாழன்) Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our islamkalvi Youtube Channel

Read More »

நபிகளாரின் பிறந்த தினம் கொண்டாடும் ஆதாரங்களுக்கு மறுப்பு

நபிகளாரின் பிறந்த தினம் கொண்டாடும் ஆதாரங்களுக்கு மறுப்பு உரை: மவ்லவி அஸ்ஹர் ஸீலானி 14/11/2018, புதன்கிழமை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், ல்கோபர், சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_… எமது அதிகாரபூர்வ …

Read More »

தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள்

தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள் (صيغ التشهد في الصلاة) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. நாம் நமது தொழுகையில் இரண்டாவது ரக்ஆத்தில் மற்றும் இறுதி ரக்ஆத்தில் ஒரு அவர்வில் அமர்வதை “அத்தஹிய்யாத்” அல்லது …

Read More »

இறை சேவையும்… சமூக சேவையும்…

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ۩ ‏ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். (அல்குர்ஆன் : 22:77) — இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள்: ஒருவருக்கு அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கி அதைவைத்து அவர் மக்களின் தேவையை பூர்த்தி …

Read More »