Featured Posts

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

தஃவா நிலையம் (தமிழ் பிரிவு) வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (துல்-ஹஜ் 1429) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 19.12.2008 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (பள்ளி வளாகம்)

Read More »

உள்ளத் தூய்மை

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் நாள்: 24.08.2009 இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »

[01] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). “இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.

Read More »

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Read More »

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

– இப்னு அஹ்மத் முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை “பஞ்சா” என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர்.

Read More »

முஹர்ரம் மாதத்தின் பித்அத்

வழங்குபவர்: முஹம்மத் ஜலீல் மதனீ இடம்: ஜுபைல், சவூதி அரேபியா Audio Play [audio:http://www.mediafire.com/download/jamlz2iebj6q0aj/innovations_of_muharram-Jaleel.mp3] Download mp3 Audio Download Video Download mp4 Video Size: 180 MB

Read More »

இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!

இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது ‘சாமிரி’ என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் …

Read More »

முந்திக்கொண்ட இவர்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்: 1. ஆண்களில் அபுபக்கர் (ரலி) அவர்கள். 2. பெண்களில் உம்முல் முஃமினீன் கதீஜா (ரலி) அவர்கள். 3. சிறுவர்களில் அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள். 4. அடிமைகளில் ஜைத் பின் தாஃபித் (ரலி) அவர்கள். 5. மதீனா வாசிகளில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் பின் ரபாப் (ரலி) அவர்கள். 6. ஹிஜ்ரத்திற்குப் பின் மதீனா வாசிகளில் அஸ்அது பின் (ண) ஜராரா …

Read More »

[பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை. நபி (ஸல்)அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மனதார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான்: இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்.(49:1) “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் …

Read More »