Featured Posts
Home » Tag Archives: அத்தியாயங்கள்

Tag Archives: அத்தியாயங்கள்

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)

101) சூரதுல் காரிஆ – திடுக்கிடும் செய்தி அத்தியாயம் 101 வசனங்கள் 11 மறுமையின் அவலங்கள் தொடர்பாக இந்த அத்தியாயம் பேசுகின்றது. பொதுவாக மக்காவில் இறங்கிய அத்தியாயங்கள் மறுமையை நினைவூட்டுவதை அவதானிக்கலாம். காரணம் மக்காவாசிகள் மறுமையை பொய்பித்துக் கொண்டிருந்தனர். திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். எனவே, (அந்நாளில்) …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (91 -100)

91) சூரதுஸ் ஷம்ஸ் – சூரியன் அத்தியாயம் 91 வசனங்கள் 15 சூரியன், சந்திரன், பகல், இரவு, வானம், பூமி மற்றும் ஆத்மாவின் மீதும், அதன் பிரதான பண்புகள் மீதும் தொடர்ந்து சத்தியம் செய்து மிக முக்கியமான செய்தி ஒன்றை மனித சமுதாயத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான். அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (81-90)

81) சூரதுத் தக்வீர் – சுருட்டப்படல் அத்தியாயம் 81 வசனங்கள் 29 நாளை மறுமையின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிடும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை சூரியன் சுருட்டப்படுவதை கொண்டு ஆரம்பிக்கின்றான். சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது மலைகள் பெயர்க்கப்படும் போது சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும்இ இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது கடல்கள் தீ மூட்டப்படும்போது (81:1-6) 82) …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (71 -80)

71) சூரது நூஹ் அத்தியாயம் 71 வசனங்கள் 28 இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் தமது வாழ்நாளையே தியாகம் செய்த நபி நூஹ் (அலை) அவர்களை பற்றி பேசும் அத்தியாயம் நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; ‘நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ என (ரஸூலாக) அனுப்பினோம். ‘என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 – 70)

61) சூரதுஸ் ஸப்- அணிவகுப்பு அத்தியாயம் 61 வசனங்கள்14 இவ்வத்தியாயத்தின் 4வது வசனத்தில் இறைவழிப் போராட்டம் தொடர்பாக குறிப்பிடுகின்றான். எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்றுஇ அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோஇ அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்)நேசிக்கின்றான். பினனர் இறைவிசுவாசிகளுடன் ஒரு வியாபாரத்தை பற்றி பேசுகின்றான். ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 – 60)

51) சூரதுல் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று அத்தியாயம் 51 வசனங்கள் 60 புழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான். (நன்மை, தீமைக்குக்) ‘கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?’ என்று அவர்கள் கேட்கின்றனர். நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 -60)

51) சூரதுல் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று அத்தியாயம் 51 வசனங்கள் 60 புழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான். (நன்மை, தீமைக்குக்) ‘கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?’ என்று அவர்கள் கேட்கின்றனர். நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)

41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு அத்தியாயம் 41 வசனங்கள் 54 அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3) உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 – 40)

31) சூரது லுக்மான் அத்தியாயம் 31 வசனங்கள் 34 லுக்மானுல் ஹகீம் அவர்கள் தனது மகனுக்கு செய்த பொன் எழுத்துக்களில் பதிய வேண்டிய உபதேசங்களை இவ்வத்தியாயத்தின் 12 வது வசனம் தொடக்கம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ‘என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,’ என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13) 32) …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 – 30)

21) சூரதுல் அன்பியா – நபிமார்கள் 112 வசனங்களைக் கொண்ட அல்குர்ஆனின் 21-வது அத்தியாயமாகும். அல்லாஹ் பல நபிமார்களின் வரலாற்றை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85) யூனுஸ், ஸகரிய்யா, இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் என பல நபிமார்களை குறிப்பிடுகின்றான். 22) சூரதுல் ஹஜ் – ஹஜ் கிரியை 22-வது அத்தியாயம் 78 வசனங்ளைக் கொண்டது. …

Read More »