Featured Posts
Home » Tag Archives: இறைஇல்லம்

Tag Archives: இறைஇல்லம்

இறையில்லத்தை பிரிந்த நாம்.!

கடந்த காலங்களில் பார்க்காத மிக அசாதாரணமான சூழலை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகத்திலே பல துன்பங்களையும் போர்கால நிலைகளையும் இயற்கை சீற்றங்களையும் கலவர பூமியையும் நாம் கண்டோம். ஆனால் இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு நாம் ஆளாகவில்லை ஏனென்றால் அப்போதெல்லாம் பள்ளிவாசல்கள் திறந்தே இருந்தன இன்றுமோ பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருப்பதுதான் நமது மன உளைச்சலுக்கு, நெருக்கடி நிலைக்கு காரணம். நமது வாழ்வில் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பள்ளிவாசல்கள் …

Read More »