Featured Posts
Home » கேள்வி-பதில் (page 2)

கேள்வி-பதில்

ரசூல் (ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?

அஷ்ஷைய்க். அஜ்மல் அப்பாஸி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

உளூ, கடமையான குளிப்பு, தயம்மும் மற்றும் காலுறை மீது மஸஹ் செய்வது தொடர்பான விளக்கங்கள் by KLM

உளூ, கடமையான குளிப்பு, தயம்மும் மற்றும் காலுறை மீது மஸஹ் செய்வது தொடர்பான விளக்கங்கள் அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா, சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe …

Read More »

கணவனின் பெற்றோர்களை மனைவி பராமரிப்பதின் சட்டம்?

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் பெண்கள் இஜ்திமா நாள்: 16-01-2019 (புதன் கிழமை) இடம்: மஸ்ஜித் உஸ்மான் இப்னு அஃப்பான் – இராஜபாளையம் தலைப்பு: கணவனின் பெற்றோர்களை மனைவி பராமரிப்பதின் சட்டம்? வழங்குபவர்: ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி தலைமை இமாம் JAQH சென்னை வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் (A unit of Ibaadur Rahman Foundation …

Read More »

‘அரபு மொழி’ சுவனவாதிகளின் மொழியா?

‘அரபு மொழி’ சுவனவாதிகளின் மொழியா? கேள்வி : சுவனத்தின் மொழி அரபுமொழியா? மேலும் சுவனவாதிகளின் மொழி எது என்பதை அறிய விரும்புகின்றோம்? பதில் : அல்குர்ஆனிலோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ சுவனவாதிகளின் மொழி இதுதான் என்பது ஒரு விடயங்களும் கூறப்பட்டில்லை. மேலும் அது தொடர்பாக வந்துள்ள சில ஹதீஸ்களும் , ஸஹாபாக்களின் கூற்றுக்களும் ஆதாரமற்றதாகவே காணப்படுகின்றன. ابن عباس رضي الله عنه قال : قال رسول الله …

Read More »

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா? கேள்வி : ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா? பதில் : பாம்பு என்பது தீங்குவிளைவிக்கின்ற, நோவினைப்படுத்துகின்ற ஒரு விளங்காகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாரி ஏவினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “தீங்கழைக்க க்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் …

Read More »

ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது ஏனையவர்கள் உணவருந்தி முடிக்கும் முன் எழுந்து செல்லலாமா?

இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். …

Read More »

உயிரோடு வாழும் ஒரு மனிதருக்கு “நீ நரகவாசி” என தீர்ப்பளித்தல்

-அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ- உயிரோடு வாழும் ஒரு மனிதரைப் பார்த்து நீ நரகத்திற்கு உரியவன் என்றோ அல்லது சுவர்க்கத்திற்கு உரியவன் என்றோ தீர்ப்பளிப்பதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சவுதி அரேபிய மூத்த அறிஞர் குழாமின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் மார்க்கத் தீர்ப்பளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஒரு மனிதர் …

Read More »

பெண்கள் ஸலாம் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தி சொல்லலாமா?

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ நேற்றைய தினம் (30-12-2018) அர் ரிஸாலா தொலைக்காட்சியில் “மார்க்க சட்டங்களை தெரிந்து கொள்ளுதல்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் பொது இடங்களில் அதாவது சந்தை பகுதிகள், வைத்தியசாலை மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஸலாம் சொல்லும் போது அல்லது அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ர்களை ஓதும் போது தனது சப்தத்தை உயர்த்தலாமா என்று ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சவுதி …

Read More »

“நிகாஹ்” மற்றும் “ஸவாஜ்” என்ற இரு சொற்களுக்குமிடையிலான வேறுபாடு

திருமணம் என்ற சொல்லுக்கு அரபு பாிபசையில் நிகாஹ் (النِّكَاح) மற்றும் ஸவாஜ் ( الزَّوَاج) என்ற பதங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. என்றாலும் இரண்டு சொற்களுக்கிடையில் வேறுபாடு இருக்கின்றன. அந்த அடிப்படையிலேயே அல்குா்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஸ்ஸவாஜ் ( الزَّوَاج) என்ற சொல் திருமண ஒப்பந்தம் நடைபெற்று, கணவன் மனைவி இருவருக்கு மத்தியிலும் தாம்பத்திய உறவு நடைபெற்று, திருமணவாழ்வு என்பது உறுதியாக நிலைபெற்றதையே குறிப்பதற்கு அல்குா்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் …

Read More »