Featured Posts
Home » சட்டங்கள் (page 19)

சட்டங்கள்

மழை காலத்தில் அதானும்… தொழுகையும்…

இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும். உதாரணமாக: பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒன்றாக பார்ப்பதினால் அதில் தொழுகையை பாதி அளவு சுருக்க மற்றும் நோன்பை விட்டு …

Read More »

நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்

நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள் (தொகுப்பு: அபூஹுனைப் ஹிஷாம் ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين . أما بعد: இத்தொகுப்பில் நபியவர்கள் தனது சுஜூதின் போது ஓதிவந்த ஸஹீஹான சில துஆக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நல்லமுறையில் மனனம் செய்து எங்களது சுஜூதுகளின் போது ஓதி நன்மைகள் பல பெற்றிட முயற்சி செய்வோமாக! …

Read More »

நபி வழியில் வுழூச் செய்வோம்!

நபி வழியில் வுழூச் செய்வோம்! (தொகுப்பு: அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி …

Read More »

இகாமத் சொல்லப்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்

1) இகாமத் சொல்லப்பட்டால் பர்ளான தொழுகையை தவிர வேறு தொழுகை கிடையாது (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1281 1283. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு …

Read More »

ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]

بسم الله الرحمن الرحيم இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. மஜ்மூஉல் பதாவா: 16/194 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 18.09.2018

Read More »

ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி [தஃப்ஸீர்]

அல்-குர்ஆன் விளக்க உரை – தஃப்ஸீர் ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி வழங்குபவர்: அஷ்-ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 15-09-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah

Read More »

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் படிப்பினைகளும்

முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி – 2018 14 செப்டம்பர் 2018 மாலை 5 மணி முதல் இஷா வரை தலைப்பு: முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் படிப்பினைகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Subscribe our islamkalvi YouTube Channel to get regular …

Read More »

கடந்த வருடமும் புதிய வருடமும்

முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி – 2018 14 செப்டம்பர் 2018 மாலை 5 மணி முதல் இஷா வரை தலைப்பு: கடந்த வருடமும் புதிய வருடமும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி …

Read More »

இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …

Read More »

தல்கீன்

“தல்கீன்” தொடர்பாக அபூ உமாமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி மஜ்மஃ அஸ்ஸவாயித், முஃஜம் தபரானி, தல்ஹீஸுல் ஹாபிழ், இப்னு ஹஜர் போன்ற இன்னும் சில இமாம்களின் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. قال الهيثمي (2/324) : “وفيه من لم أعرفه جماعة “ மஜ்மஃ அஸ்ஸவாயித் நூலின் ஆசிரியரான இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பாளர்களில் யார் என்றே எனக்குத் தெரியாத …

Read More »