Featured Posts
Home » 2014 » December (page 2)

Monthly Archives: December 2014

பெரும் பாவங்கள் (தொடர்-28) ஹராமான வழியில் பொருளீட்டடல் (பாகம்-1)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர தொடர் வகுப்பு – பெரும் பாவங்கள் தொடர்-28 – ஹராமான வழியில் பொருளீட்டடல் (பாகம்-1) நாள்: 22-10-2014 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், -அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio …

Read More »

பெரும் பாவங்கள் (தொடர்-29) தற்கொலை செய்தல் (பாகம்-2)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர தொடர் வகுப்பு – பெரும் பாவங்கள் தொடர்-29 – தற்கொலை செய்தல் (பாகம்-2) நாள்: 05-11-2014 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், -அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/82g0glumvxepkr9/Major_sins-Epi-29-Sucide-P2-Azhar.mp3]

Read More »

பெரும் பாவங்கள் (தொடர்-29) தற்கொலை செய்தல் (பாகம்-1)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர தொடர் வகுப்பு – பெரும் பாவங்கள் தொடர்-29 – தற்கொலை செய்தல் (பாகம்-1) நாள்: 29-10-2014 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், -அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/36eqdvwutvzqmmm/Major_sins-Epi-29-Sucide-P1-Azhar.mp3]

Read More »

பெரும் பாவங்கள் (தொடர்-31) – மோசமான (நேர்மையற்ற) நீதிபதி

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர தொடர் வகுப்பு – பெரும் பாவங்கள் தொடர்-31 – மோசமான (நேர்மையற்ற) நீதிபதி நாள்: 26-11-2014 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: அசன் மீராஷா மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/u01wmcchmhq06bb/Major_sins-Epi-31-Dishonest_judge-Mujahid.mp3]

Read More »

அன்சாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா? (தொடர்..)

நபி(ச) அவர்கள் மதீனா வருவதற்கு முன்னர் மதீனா மக்கள் அவ்ஸ்-கஸ்ரஜ் என்ற இரு கோத்திரமாகப் பிரிந்திருந்தனர். அவ்ஸ் கோத்திரத்தின் தலைவராக ‘ஸஃத் இப்னு முஆத்’, ஹஸ்ரஜ் கோத்திரத் தலைவராக ‘ஸஃத் இப்னு உபாதா’ இருந்தார்கள். நபி(ச) அவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் போது இவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். நபி(ச) அவர்கள் மரணித்த போது இவ்விருவரில் ‘ஸஃத் இப்னு உப்பாதா’ மட்டுமே உயிருடன் இருந்தார்கள். எனவே, நபி(ச) அவர்கள் மதீனா …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 3

இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகாரம் இயேசு (ஈஸா) ஒரு இறைத் தூதராவார். அவர் பத்தினியான மர்யம்(ர) (மரியாள்) அவர்களுக்கு எவ்வித ஆண் தொடர்பும் இல்லாமல் அற்புதமான முறையில் பிறந்தவர். பிறந்தவுடன் தனது தீர்க்கதரிசனம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியவர். இறையுதவியால் பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ அல்ல; அவர் சிலுவையில் அறையப்படவும் இல்லை; கொலை செய்யப்படவும் இல்லை. இன்று வரை உயிருடன் இருக்கிறார். உலக அழிவு …

Read More »

பெரும் பாவங்கள் (தொடர்-30) பொய் உரைத்தல் (பாகம்-2)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர தொடர் வகுப்பு – பெரும் பாவங்கள் தொடர்-30 – பொய் உரைத்தல் (பாகம்-2) நாள்: 19-11-2014 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/u5h6ubxxfwjyb63/Major_sins-Epi-30-Lying-P2-Azhar.mp3]

Read More »

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

மௌலவி யூனுஸ் தப்ரீஸ், இலங்கை மாதங்களை அல்லாஹ்வே படைத்தான் அதை பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவிற்கு கொண்டு வருகிறான். “வானங்களையும். பூமியையும், படைத்த நாள் முதல் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும்…” (9:36) உலகத்தை படைத்த ஆரம்ப நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் அமைத்து விட்டான். இறைவன் படைத்த எந்த ஒன்றையும் மனிதன் குறையாக பேசக் கூடாது. ஏன்? எதற்கு என்ற கேள்வியையும் கேட்கக் கூடாது. ஏன் …

Read More »

விவாதத்தின் பெயரால் அருவருப்பான பேச்சுகள் ஆகுமானதா?

மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை மக்களுக்கு இஸ்லாத்தை எப்படி எத்திவைக்க வேண்டும். மார்க்கத்தின் தெளிவுகளை எப்படி சொல்லி கொடுக்க வேணடும். என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் நமக்கு சொல்லித் தருகிறான். ஆனால் அதே குர்ஆன் ஹதீஸின் பெயரால் குர்ஆன் ஹதீஸ் போதனைகளை மீறி கண் மூடித்தனமாக தஃவா களத்தில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள் என்றால், அல்லாஹ்வை பயந்து நடுநிலையோடு சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். மார்க்கம் என்பது அல்லாஹ்விற்கு …

Read More »