Featured Posts
Home » 2015 » September » 15

Daily Archives: September 15, 2015

கவலையின் போது மூஃமின்!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்-ஈஸா பள்ளி வளாகம், அல்-கோபர் நாள்: 11-06-2015 தலைப்பு: கவலையின் போது மூஃமின்! வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் – ஹிதாயா) வீடியோ : அசன் மீராஷா மற்றும் சையீத் படத்தொகுப்பு: தென்காசி ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/pbs1z31oi0oph7r/110615_KIC_கவலையின்_போது_மூஃமீன்-Azhar.mp3]

Read More »

கஸா் ஜம்வு தொழுகைகளின் சட்டங்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை)- கஸா் என்றால் சுருக்குதல். அதாவது நான்கு ரக்அத்துகள் தொழுகையை இரண்டு ரக்ஆத்துகளாக தொழுவதாகும். ஜம்வு என்றால் சோ்த்தல். அதாவது ளுஹரையும், அஸரையும் சோ்த்து தெழுவதாகும். மேலும் மஃரிபையும், இஷாவையும், சேர்த்து தொழுவதாகும். கஸா் எப்போது செய்ய வேண்டும், ஜம்வு எப்போது செய்ய வேண்டும், என்பதை ஹதீஸ்களின் வழியில் காண்போம். கஸா் தொழுகை “ இப்னு அப்பாஸ் (ரலி) …

Read More »