Featured Posts
Home » 2015 » September

Monthly Archives: September 2015

“மக்கா உயிர்ச்சேதமும் பஷ்ஷாரின் படுகொலைகளும்” ஈரானின் இரட்டை நிலை

ஸஊதியில் இவ்வருடம் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்த கோரமான நிகழ்வை விளம்பரமாக்கி ஈரான் அரசியல் செய்வது அனைவரும் அறிந்தது. ஈரானிய அதிபர் ஹஸன் ரவ்ஹானி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஸஊதியிடம் ஹஜ்ஜை நிர்வகிக்கும் திறமை இல்லை என்றும் முஸ்லிம் நாடுகளிடம் அதனை ஒப்படைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். சில பொழுதுகளில் வரலாறு அறியாதவர்கள் உணர்ச்சிகளுக்கு மாத்திரம் கட்டுப்பட்டு கருத்து வெளியிபவர்கள் இதனை ஞாயமாகக் கருதலாம். அதுபோல் ஹஸன் ரவ்ஹானிக்கு உலக முஸ்லிம்கள் …

Read More »

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

– மஸ்ஊத் அப்துர்ரஊப் & முஜாஹித் ரஸீன் – இந்தக் கட்டுரை ஷீஆக்களாலும் இக்வான்களாலும் ஸஊதி அரசு மீது பழி சுமத்தப்படும் மினா விபத்து பற்றி சற்று விரிவாக அலசுகிறது. நம் அனைவரினதும் நெஞ்சை உருக்கிய இந்த விபத்து ஸஊதியின் உள் நாட்டு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை …

Read More »

சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் – 06

1436 ரமழான் சிறப்பு பயான் நிகழ்ச்சி (தொடர்) பாகம்-2 சுவர்க்கம், தொடர்-2 சுவர்கமும் அதன் பாக்கியங்களும் வழங்குபவர்: M.A. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி (தலைவர், ஃபிர்தவ்ஸியா முன்னாள் மாணவர்கள் பேரவை) இடம்:- தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர், மதுரை. வீடியோ: சகோ. சிராஜ் (மதுரை) Download mp3 audio

Read More »

சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் – 05

1436 ரமழான் சிறப்பு பயான் நிகழ்ச்சி (தொடர்) பாகம்-2 சுவர்க்கம், தொடர்-1 சுவர்கமும் அதன் பாக்கியங்களும் வழங்குபவர்: M.A. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி (தலைவர், ஃபிர்தவ்ஸியா முன்னாள் மாணவர்கள் பேரவை) இடம்:- தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர், மதுரை. வீடியோ: சகோ. சிராஜ் (மதுரை) Download mp3 audio | Listen mp3 audio

Read More »

சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் – 04

1436 ரமழான் சிறப்பு பயான் நிகழ்ச்சி (தொடர்) பாகம்-1 சுவர்க்கத்திற்கு செல்லக்கூடியவர்களின் பண்புகள், தொடர்-4 சுவர்கமும் அதன் பாக்கியங்களும் வழங்குபவர்: M.A. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி (தலைவர், ஃபிர்தவ்ஸியா முன்னாள் மாணவர்கள் பேரவை) இடம்:- தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர், மதுரை. வீடியோ: சகோ. சிராஜ் (மதுரை) Download mp3 audio | Listen mp3 audio

Read More »

சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் – 03

1436 ரமழான் சிறப்பு பயான் நிகழ்ச்சி (தொடர்) பாகம்-1 சுவர்க்கத்திற்கு செல்லக்கூடியவர்களின் பண்புகள், தொடர்-3 சுவர்கமும் அதன் பாக்கியங்களும் வழங்குபவர்: M.A. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி (தலைவர், ஃபிர்தவ்ஸியா முன்னாள் மாணவர்கள் பேரவை) இடம்:- தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர், மதுரை. வீடியோ: சகோ. சிராஜ் (மதுரை) Download mp3 audio | Listen mp3 audio

Read More »

முஹம்மது நபியின் முறைப்பாடு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒரு குற்றம் செய்து பாதிக்கப்பட்டவர் காவல் துறையினரிடம் அதனை முறைப்பாடு செய்யப் போவதாக அறிந்தால் நாம் அச்சமடைகின்றோம். பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி சமரசம் செய்து கொள்ள முற்படுகின்றோம். செய்த குற்றத்திற்கு ஏற்ப ஏதாவது கொடுத்தேனும் முறைப்பாடு செய்யாமல் சமாதானப்படுத்த முனைகின்றோம். முறைப்பாடு ஏன் செய்யப்படுகின்றது? யாரிடம் யாரால் செய்யப்படுகின்றது? என்பதற்கு ஏற்ப அதற்கு அழுத்தமும் இருக்கின்றது. ”எனது …

Read More »

தலாக், இத்தா காரணங்களும் நியாயங்களும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 7

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குர்ஆன், பைபிள் இரண்டுமே இயேசு பற்றிப் பேசுகின்றன. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இயேசுவை மதிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசுவை இறைவனின் திருத்தூதர் என்று போற்றுகின்றனர். அவர் ஆண் தொடர்பின்றி அற்புதமாகப் பிறந்தவர், பிறந்ததும் தனது தாயின் தூய்மை பற்றி அற்புதமாகப் பேசியவர். இறைவனிடமிருந்து வேத வெளிப்பாட்டைப் பெற்று மக்களுக்கு நற்போதனை செய்தவர். இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக அழிவு …

Read More »

Q&A: முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- ஒருவர் திடீரென மரணித்து விட்டால் நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” (postmortem) பிரேதப் பரிசோதனை என கூறுவோம். எவருடைய மரணத்தில் சந்தேகம் எழுகின்றதோ அல்லது …

Read More »