எம். றிஸ்கான் முஸ்தீன்| அல்-கப்ஜி, சவூதி அரபியா நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்காக மில்லியன் கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும் இவை போதியளவு …
Read More »Daily Archives: December 5, 2017
உம்ராவிற்கு வந்து விட்டு ஊர் திரும்பும் போது பயணத் தவாப் (தவாபுல் வதா) செய்வது கட்டாயமா?
ஹஜ் கடமையை செய்வதற்காக மக்கமா நகருக்கு வருவோர் கடைசியாக ஊர் திரும்ப முன் பயணத் தவாப் செய்வது கட்டாயமாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (தவாபை) கடைசிக் கடமையாக செய்யும் படி நபியவர்களின் காலத்தில் மக்கள் ஏவப்பட்டார்கள், ஆனால் மாதவிடாய் உடைய பெண்களைத் தவிர’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம் நபியவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா வந்த சமயம் ஹஜ் முடிந்து மக்கள் எல்லாத் திசைகளினாலும் சென்று கொண்டிருக்கும் போது “கடைசி …
Read More »QA: உடலை வருத்திக்கொள்ளும் விருத்தசேதனம் (சுன்னத்) செய்வது அவசியமா? ஏன்?
அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: RC Camp-2 நூலக வளாகம், அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நாள்: 29-11-2017 தலைப்பு: வணக்கத்திற்குரிய இறைவன் கேள்வி: உடலை வருத்திக்கொள்ளும் விருத்தசேதனம் (சுன்னத்) செய்வது அவசியமா? ஏன்? வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் | அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »