இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள் தொடர்பான பாடங்களைக் கற்பிக்க மவ்லவிமார்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டு வந்தது. பல வருடங்களாக அந்நியமனம் மவ்லவிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இக்கட்டரை பேசுகிறது. தொடர்ந்து வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Read More »