இலங்கையின் வடமாகாணத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சான்றாதாரங்களுடனும் தனித்துவமான கலாசாரப் பண்புக் கூறுகளுடனும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை, 1990ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் 24 மணிநேரக் கெடு வழங்கப்பட்டு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அணிந்திருந்த ஆடையுடன் பாசிசப் புலிகளால் விரட்டப்பட்டனர். இக்கொடூர நிகழ்வு நடைபெற்று மூன்று தசாப்தங்கள் நிறைவடைகின்றன. இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் துயர நிலையை சுருக்கமாக இந்த ஆக்கம் ஆராய்கிறது. …
Read More »Daily Archives: October 25, 2020
பக்கத்து வீட்டாரின் உரிமைகளும் அவர்களின் நலம் நாடுதலும் – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 39
இணையவழி தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »தன் பொறுப்பின் கீழ் உள்ளவர்களை இறைவனுக்கு கட்டுப்பட ஏவுதல் – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 38
இணையவழி தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »