அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்கள். நபி (ﷺ) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ﷺ) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். “அவர்கள், ‘ஆயிஷா’ என்று பதிலளித்தார்கள்.” நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்: “ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)’ என்று பதிலளித்தார்கள்.” ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ …
Read More »