Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான…..

இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான…..

இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான தொழுகைகளை தொழக்கூடாது

413– இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்து கொண்டனர். ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? என்று அம்மனிதரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.

புஹாரி-663: அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *