Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மஸ்ஜிதில் நுழைந்ததும்….

மஸ்ஜிதில் நுழைந்ததும்….

414– உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.!

புகாரி-444: அபூகதாதா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *