Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..

மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..

1055. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர்.

புஹாரி :1388 ஆயிஷா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *