Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » சுவன வாசிகளின் மனைவிமார்களின் கூடாரங்கள்.

சுவன வாசிகளின் மனைவிமார்களின் கூடாரங்கள்.

1806. (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3243 (அபூ மூஸா) அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ (ரலி).

2 comments

  1. Alhamdulillah

  2. haja jahabardeen

    allah hu akbar, I will do duva for every muslim will get this one
    and you also, allah accept us! AMEEN , AMEEN,AMEEN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *