Featured Posts
Home » பொதுவானவை » ஹஜ் மானியமும் வெட்கமும்!

ஹஜ் மானியமும் வெட்கமும்!

மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப் படுவதாகச் சொல்லப்பட்ட “ஹஜ் மானியம் ரத்து” என்பது குறித்த பதிவை ‘என்றும் அன்புடன்’ பாலா என்பவர் பதிவிட்டிருந்ததர். அதில் ஹஜ் யாத்திரை வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடமை என்று சொல்லப்படுவது பற்றி முஸ்லிம்கள் விளக்க வேண்டி இருந்தார்.

பாலாவின் (என்றும்?) அன்பான அழைப்பை ஏற்று, இந்திய ஹாஜிகளுக்கு வழங்கப்படும் ஹஜ் மானியம், ரிசிகேஷ் செல்லும் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப் படுவது போல் ‘இலவசமாக’ கொடுக்கப் படவில்லை; மாறாக ஹாஜிகள் முன்பணமாக செலுத்தியதில் விமான சேவைகளால் கிடைக்கும் இலாபத்தில் சிறிதளவை திரும்ப கொடுக்கிறார்கள்.

இது ரிசிகேஷ் யாத்ரிகர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தை விட சதவீத அளவில் மிகக்குறைவு. எப்படியெனில், இந்திய ஹஜ் கமிட்டியின் மூலம் பயணம் மேற்கொள்ள சுமார் 80,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இதில் விமானக் கட்டனமாக வசூலிக்கப்படும் ரூ.32,000 இல் ரூ.20,000 ஐ ஏர் இந்தியா விமானச் சேவைக்கு, ஹாஜிகளின் சார்பில் செலுத்துகிறது. இவ்வாறாக செலுத்தப்படும் மானியம் 2001 ஆம் ஆண்டு ஏறத்தாழ 150 கோடி ரூபாயாக இருந்து 2005 ஆம் ஆண்டு ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசால் ஏர்-இந்தியாவிற்கு வழங்கப்படும் மானியத்தைத்தான் இந்திய ஹாஜிகளுக்கு மானியமாகக் கொடுக்கப்படுவதாகச் சொல்லிக் கூக்குரலிடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரணமாக பிற விமானச்சேவைகளில் சவூதிக்கு ரூ.25,000 கட்டணமாக இருக்கும் போது, ஏர்-இந்தியா விமானச்சேவை ரூ.35,000 வசூலிக்கிறது. ஆக, மத்திய அரசால் ஹாஜிகள் சார்பில் கொடுக்கப்படும் மான்யம் ரூ.12,000 மட்டுமே.

இஸ்லாமிய சகோதரர்கள் விளக்குவார்களா என்று (என்றும் அன்புடன்) அழைத்திருந்தன் பேரில் பின்னூட்டமிட்டிருந்தேன். சகோதரர் சலாஹுத்தீனும் நாகரிகமாகப் பின்னூட்டமிட்டு கருத்துப் பரிமாறி இருந்தார். அதிலிருந்த நியாயங்களை பாலாவும் ஏற்றுக் கொண்டிருந்தார். பொறுக்குமா வந்தேறி பார்ப்பனக் கும்பலுக்கு? வழக்கம்போல் இஸ்லாமியர்களை வசை பாடுவதைத் தங்கள் குலத்தொழிலாகக் கொண்ட இக்கும்பல் இப்பதிவையும் தங்கள் அரிப்பை சொரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டது.

//வந்தே மாதரம் பாடினால் அல்லா கோபிச்சுப்பார் என்று சொல்லும் துலுக்கர்கள் இந்த மானியம் ஷரீய்யாவுக்கு விரோதம் என்றால் ஏன் வெட்கம் கெட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்……மானங்கெட்டவர்கள்!!நன்றி//
Comment by ஜயராமன் at 6:00 PM, September 25, 2006

ஜயராமன் மற்றும் டோண்டு ராகவன் என்ற இரு வெட்கம் கெடாத பார்ப்பனர்கள், இந்திய முஸ்லிம்கள் ஹஜ் மானியத்தை வெட்கமின்றி பெறுவதவதாக திருவாய் மலர்ந்துள்ளார்கள். ஜயராமன் என்ற பெயரில் மேதாவித்தனமாக எழுதும் நபர் ஆரோக்கியம் என்பது அவரின் எழுத்து நடையிலிருந்து யூகிக்க முடிகிறது. அவரின் உள றல்களை பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் கண்டிருப்பதால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் டோண்டு ராகவனுக்கு என்ன நேர்ந்தது?

//வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள்? இருந்தால்தானே கெடுவதற்கு?//
Comment by dondu(#4800161) at 11:11 PM, September 25, 2006

வெட்கத்தைப் பற்றி பேச தனக்கு கொஞ்சமும் அருகதை உண்டா என ‘இளம் பெண்கள் மாட்டிக் கொள்ளாமல் விபச்சராம் செய்வது எப்படி?” என்று தொடர் பதிவெழுதி சக வலைப்பதிவர்களின் கண்டனத்திற்கு ஆளாகியும், தன் தவறை வெட்கமின்றி திருத்திக் கொள்ளாமல் இன் றும் சப்பைக் கட்டி வரும் டோண்டு ராகவன் சிந்திக்க வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்கு எந்த தியா

17 comments

  1. ஜயராமன்

    நல்லடியாரே!

    உமக்கு நன்றாக முத்திவிட்டது.

    நான்தான் ஆரோக்கியம் என்று சொல்லி ஒரு புது கண்டுபிடிப்பை அவிழ்த்து விட்டு உம் அழுகிய புத்தியை காட்டிவிட்டாயே! அதை நீ நிரூபிக்கமுடியுமா? என் எழுத்து ஒத்துப்போகிறதாம்! உம் எழுத்து கூடத்தான் போலி டோண்டுவுடன் அதே மாதிரி ஒத்துப்போகிறது.

    ஆக மொத்தம் நீரும் ஒரு வெட்கங்கெட்ட கூட்டம் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. ஒரே மறுப்பு, அதை கேட்க எனக்கு அருகதை இல்லை என்றுதானே சொல்லியிருக்கிறீர்.

    கும்பமேளாவுக்கு நிற்கும் போலீஸ்காரனில் துலுக்கனும் உண்டு. அவர்களின் வரிப்பணமும் உண்டு என்ற மகத்தான உண்மையை உணர்ந்து அதை ஒரு சப்பைக்கட்டாக மானியத்திற்கு சொல்லும் உம்மைப்போன்ற ஞானக்கொழுந்துகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? உமக்கு சாதியை தவிர வெறு எதுவும் தெரியாது என்பதால் உம் அழுகிய புலம்பல்களுக்கு என்னிடம் அவகாசம் இல்லை. தஃபா ஆகவும்.

    நன்றி

  2. enRenRum-anbudan.BALA

    அய்யா,
    //திரு.பாலா, பதிவுக்குப் பொருந்தாத முஸ்லீம் சமுதாயத்தைப் புண்படுத்தும் வாசகங்கள் கொண்ட இந்தப் பின்னூட்டங்களை அனுமதித்ததன் மூலம் நீங்கள் என்ன சொல்லிக் கொள்ள விரும்புகிறீர்கள்?
    //
    ஒரு தவறு நடந்து விட்டது. அதற்கு மன்னிப்பும் கேட்கிறேன். அந்த சில (பதிவுக்கு அப்பாற்பட்ட) பின்னூட்டங்களையும் நீக்கி/எடிட் செய்தும் விட்டேன். நீங்கள் இதற்காக ஒரு பதிவெழுதியிருக்க வேண்டாம் !

    ஒரு மெயில் அனுப்பியிருக்கலாமே.

    நன்றி.
    எ.அ.பாலா

  3. மரைக்காயர்

    //இஸ்லாமிய சகோதரர்கள் விளக்குவார்களா என்று (என்றும் அன்புடன்) அழைத்திருந்தன் பேரில் பின்னூட்டமிட்டிருந்தேன். சகோதரர் சலாஹுத்தீனும் நாகரிகமாகப் பின்னூட்டமிட்டு கருத்துப் பரிமாறி இருந்தார். அதிலிருந்த நியாயங்களை பாலாவும் ஏற்றுக் கொண்டிருந்தார். பொறுக்குமா வந்தேறி பார்ப்பனக் கும்பலுக்கு? வழக்கம்போல் இஸ்லாமியர்களை வசை பாடுவதைத் தங்கள் குலத்தொழிலாகக் கொண்ட இக்கும்பல் இப்பதிவையும் தங்கள் அரிப்பை சொரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டது. //

    இதத்தான் கூப்பிட்டு வச்சு கழுத்தறுக்குறதுன்னு சொல்லுவாங்க!

    //ஜயராமன் மற்றும் டோண்டு ராகவன் என்ற இரு வெட்கம் கெடாத பார்ப்பனர்கள்,//

    கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் தெரியாத முட்டாள்கள்!

  4. அட்றா சக்கை

    ஐயராமன் என்கிற வக்கிரம் பிடித்த நோயாளியின் சுயரூபம் வெளியாகிவிட்டது.

    கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் தெரியாமல் இப்படி ரவுடி போல சவுண்டு விடும் ஐயராமா,

    உமக்கு இங்கிலீசும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது அப்டின்னு ஏற்கனவே நிரூபிச்சாச்சு. இப்போ உமது நிஜ முகம் என்னவென்று நன்றாகவே தெரிகிறது.

    சீக்கிரம் ஆல்காடெல்லுக்கு ஒரு மடல் எழுத வேண்டும்.

  5. ஆரோக்கியம் kettavan

    சகோதரர் நல்லடியார்,

    டோண்டு ராகவன் என்பவர் பல பதிவுகளில் தன்னை புதுக்கல்லூரி மாணவர் என்று சொல்லி இருக்கிறார். வெட்கம் கெட்ட டோண்டு, துலுக்கர்களின் கல்லூரியில் படித்து விட்டு, துலுக்கர்களை வெட்கம் கெட்டவர்கள் என்பது, ஏற்றி விட்ட ஏணியையே எட்டி உதைப்பது மாதிரி உள்ளது. (இதுதான் பார்ப்பன தர்மம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.)

  6. மரிய குமாரன்

    நல்லடியார்,

    ஜெயராமன் என்பவர் தான் ஆரோக்கியம் என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. அதை உங்களின் கருத்தும் அவருடைய ‘தரமான’ பின்னூட்டமும் உறுதிப்படுத்துகிறது.

  7. சின்னபுள்ள

    கும்பமேளாவுக்கு 400 கோடியை அரசு செலவு செய்கிறது அதை பற்றி யாரும் பேசக்கூடாது.

    முஸ்லிமுக்கு குடுத்தா மட்டும் புலம்பி தள்ளுவானுங்க.

  8. சின்னபுள்ள

    /./
    ஒரு தவறு நடந்து விட்டது. அதற்கு மன்னிப்பும் கேட்கிறேன். அந்த சில (பதிவுக்கு அப்பாற்பட்ட) பின்னூட்டங்களையும் நீக்கி/எடிட் செய்தும் விட்டேன். நீங்கள் இதற்காக ஒரு பதிவெழுதியிருக்க வேண்டாம் !

    ஒரு மெயில் அனுப்பியிருக்கலாமே.

    நன்றி.
    எ.அ.பாலா
    /./

    என்னுடைய பதிலை
    தனி மெயிலில் அனுப்பியிருந்தேனே கிடைந்ததா..?

  9. Mr.Nalladiyar, you have published comments of one radharaghavan.Did you look at the profile of that
    ‘blogger’. Dont you realise that this is a cheap and dirty trick.
    Anybody can create a blogger id as Mrs.Nalladiyar and post comments
    like this.

  10. நல்லடியார்

    ஸ்ரீநிதி,

    என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை பெரும்பாலும் அப்படியே பப்ளிஷ் செய்கிறேன். (என்னையும் என் குடும்பத்தையும் ஆபாசமாகத் திட்டி வரும் பின்னூட்டங்கள் தவிர). ராதாராகவனின் பின்னூட்டத்தின் ப்ரொபைலை நான் பார்க்கவில்லை; எனினும் அப்பின்னூட்டத்திலுள்ளவை திருவாளர் டோண்டு ராகவன் தன் பதிவில் சொன்னவையே. (போலி டோண்டுதான், டோண்டுவில் பதிவில் அவ்வாறு எழுதியவர் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன் :-)

    -நல்லடியார்

  11. enRenRum-anbudan.BALA

    //ஜயராமன், டோண்டு ராகவன் ஆகியோரின் பின்னூட்டங்கள் நாகரீக எல்லையை கடந்து சென்றிருப்பதும் அவற்றை நீங்கள் எடிட் செய்யாமல் அனுமதித்திருப்பதும் என் போன்ற முஸ்லிம் பதிவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. மெத்தப் படித்தவர்களாக காட்டிக் கொள்பவர்கள் உள்மனதில் இவ்வளவு வக்கிரங்களா?
    //
    nalladiyAr,
    You accused me of allowing some objectionable comments and now in this posting, you are allowing all sorts of RUBBISH to be published.

    Sorry to tell you, I am terribly disappointed by your approach.

    Thanks.

  12. நேர்வழி

    சபாஷ் நல்லடியாரே!… தூற்றுவோர் தூற்றுவார் .. நேர்மையும் நல்வழியும் ஒரு நாளும் மாறாது.. குறை கண்டு கண்டே பழகிப்போனவர்க்கு விளக்கம் சொல்லியும் பயன் இல்லை.. இல்லை விளக்கத்தைக் கேட்க அவர்களும் தயாரென்றால் விலகிப்போவதிலும் பயன் இல்லை!

  13. அடி-அதிரடி

    // தாங்கள் மட்டுமே உயர் பிறப்பு என்று சொல்லி மற்றவர்களின் காணிக்கையில் உண்டு கொழுக்கும் பார்ப்பனர்களின் வெட்கம் பற்றி என்ன சொல்கிறார் திருவாளர் டோண்டு? கொலைக் குற்றவாளியே ஆனாலும் வெட்கமின்றி அருளாசி வழங்கும் ஜகத்குரு பற்றியும் விளக்க வேண்டும். //

    எழுத்தாளர் அனுராதா ரமணன் வெளிப்படுத்திய இருள்நீக்கி சுப்ரமணியத்தின் வெட்கம் கெட்ட காமலீலைகள் சந்தி சிரித்த பின்னும் அவனை ஜகத்குரு என்று கூறித்திரியும் வெட்கம்கெட்ட பார்ப்பனக்கும்பலுக்கு நீர் என்ன சொன்னாலும் உறைக்காது.

    இந்த ஜெயராமன் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மாதிரி பின்னூட்ட எச்சிலிடுபவன். அவனும் டோண்டுப் பார்ப்பனனும் காண்டுக்கள்.

    இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்க தைரியமுண்டா?

  14. நல்லடியார்

    //nalladiyAr,You accused me of allowing some objectionable comments and now in this posting, you are allowing all sorts of RUBBISH to be published.Sorry to tell you, I am terribly disappointed by your approach.
    Thanks.//

    பாலா,
    உங்கள் பதிவின் நோக்கமும் ஒரு தேசிய விவாதப்பொருளாக இருந்ததாலும், முஸ்லிம்கள் ஏன் விளக்கவில்லை என்று கேட்டிருந்ததாலும் எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். அதிலுள்ள நியாயமானவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்தீர்கள்.நிற்க,

    1) பத்துவா போடுவதாக இருந்தால்… ஒரு ஐடியா…- வஜ்ரா

    2) அப்படி இருந்தால் இதுவரை ஏன் ……………….இதற்கு ஃபட்வா வழங்கவில்லை. ஓசியில் கிடைத்தால் ஷரீய்யா வேலை செய்யாது போலும்!! – ஜெயராமன்

    3) Their attitude is like this –
    let us enjoy it as long as we
    get it, however illegal it may.
    These muslims will object to
    singing Vande Mataram but will
    not object to Haj subsidy.
    – அனானி

    4) துலுக்கர்கள் என்ற சொல் அவர்கள் இந்த தேசத்தில் ஊடுருவியவர்கள் என்பதால் ஆரம்பமானது. அந்த சரித்திர உண்மை அந்த இன மக்களுக்கு அவமானமாக தோன்றுவது நியாயமே – ஜெயராமன்

    5) Do you expect Nalladiyars and Irai Nesans to understand the decisions of the courts and argue on that basis.That is too much.They may be thinking that Saudi Arabia is a secular country while India is
    not :) அனானி # 2

    இவையெல்லாம் நீங்கள் அநாகரிமாக கருதி எடிட் செய்ததோடு தனிமனித தாக்குதலை எதிர்ப்பதாக சொன்ன பிறகும் வெளியான Unedited Comments.

    உங்களின் Disappointment இல் இன்னும் நியாயம் இருப்பதாகச் நம்புகிறீர்களா?

    Ratharagavan என்ற பெயரில் வெளியான பின்னூட்டங்களில் முதலில் உள்ளதை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்பதோடு நீக்கியும் விடுகிறேன். அதே பெயரில் வெளியான பிந்தைய பின்னூட்டங்கள் திருவாளர் டோண்டு ராகவன் பெருமையாக தன் பதிவில் சொல்லி இன்றும் அதை நியாயப்படுத்தி வருபவைதான். இதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

    நான் இன்றும் மதித்து வரும் ஆசிரியர்கள் முதல் பணியிடத்திலும் தமிழ் பார்ப்பன/ப்ராமன நண்பர்கள் இருக்கிறார்கள். திருவாளர் டோண்டு அவர்களைக் கூட என் கல்லூரி சீனியர் என்றே மதித்தும் அவ்வப்போது பின்னூட்டமிட்டு (தட்டியும்/குட்டியும்) வந்திருக்கிறேன். அதையெல்லாம் நினைவில் கொள்ளாது, முஸ்லிமகளி மானங்கெட்டவர்கள் என்று சொன்னது மனதை புண்படுத்தியது. இதை எழுதியது உண்மையான டோண்டு ராகவன் தானா என்று உங்கள் பதிவில் கேட்டிருந்தும், அவரிடமிருந்து பதிலில்லை. இப்படி மனதில் குரோதத்தை தேக்கி வைத்து இனிமையாகப் பழகுபவர்களை என்னவென்று சொல்வது? அந்த ஆதங்கத்தில்தான் வழக்கத்திற்கு மாறாக என் பதிவில் கடுமையான வார்த்தை பிரயோகம். மற்றபடி நான் எங்கும் எவரையும் அநாகரிமாக விமர்சித்ததில்லை.

    ஒருமுறை உரு மொழி பற்றிய டோண்டுவின் பதிவில் முதல் ஆளாக பின்னூட்டியதால் எனக்கு போலி டோண்டு அநாகரிகப்பின்னூட்ட எச்சரிக்கை விடுத்திருந்தார். (போலி டோண்டுவின் அநாகரிகம் தலை விரித்து ஆடிய நேரம் அது) அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதன்பின்பும் திருவாளர் டோண்டுவின் பதிவில் பின்னூட்டி வந்திருக்கிறேன்.

    இணையத்தில் எங்கோ ஒரு மூளையில் உட்கார்ந்து கொண்டு தமிழில் கருத்துப் பரிமாறிக் கொள்ள கிடைத்த வாய்ப்பை, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றும் களமாகப் பயன்படுத்திவர்களையும் நீங்கள் அறிவீர்கள். அதேபோல் எந்த முஸ்லிம் பதிவராவது பிறமத தெய்வங்களையொ அல்லது வேதங்களையோ அநாகரிகமாக விமர்சித்து எழுதியதைக் காட்ட முடியுமா? இதுதான் நண்பரே இஸ்லாம் காட்டிய வழிகாட்டல். இதனை உணராது மீண்டும் மீண்டும் மதநம்பிக்கைகளை விமர்சித்து எழுதுவரகள் இருக்கும்வரை என்போன்ற சாதாரன முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படுவது தவிர்க்க முடியாதது. மற்றபடி யார் மீதும் எனக்கு கோபமோ குரோதமோ இல்லை.

    உங்கள் பதிவைப் பார்க்கும் வரை ரமலான் மாதத்தில் இஸ்லாம் பற்றி மட்டுமே எழுத இருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக இப்பதிவுக்கு உங்களின் அனுமத

  15. அன்புள்ள நல்லடியார் அவர்களே,

    உங்கள் மற்றும் சலாஹுத்தீன் அவர்கள் மனம் என் பின்னூட்டத்தால் புண்பட்டதற்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். உண்மை கூறப்போனால் எனது கோபம் மதச்சார்பற்ர அரசு என்று கூறிக் கொள்ளும் இந்திய அரசின் மீதுதான். இது பற்றி வேறு ஒன்றும் கூற விரும்பவில்லை.

    நீங்கள் எழுதுகிறீர்கள்: “அதேபோல் எந்த முஸ்லிம் பதிவராவது பிறமத தெய்வங்களையொ அல்லது வேதங்களையோ அநாகரிகமாக விமர்சித்து எழுதியதைக் காட்ட முடியுமா?”
    இறைநேசன் எழுதுவதெல்லாம் என்னவாம்? பார்ப்பனர்களை அவர் குறி வைத்து எழுதியதையெல்லாம் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

    நான் ஆப்பரேஷன் முடிந்து வந்ததும் என்னை விசாரித்து எழுதிய பின்னூட்டத்திலும் விஷத்தைக் கக்கிய அவரது நாகரிகத்தைப் பற்றி என்ன கூறுவீர்கள்? அதிலேயே மன்னிப்பும் கேட்டார்தான். மன்னிப்பு கேட்டுக் கொண்டே செருப்பால் அடிக்கும் நாகரிகம் அவருக்குத்தான் வரும். அதற்கு ஏண்டா இன்னும் சாகல்லையா என்று கேட்ட போலி டோண்டுவே மேல். அவன் இயற்கைக்கு ஏற்ப நேர்மையாகவே நடந்து கொண்டான்.

    ராதா ராகவன் பற்றி. பின்னூட்டம் ஆபாசமாக இல்லாவிட்டாலும் அது போலி வலைப்பூ. எனது விலாசம் மற்றும் டெலிஃபோன் எண்களை அப்படியே சுட்டு எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகவே அதை நீக்க வேண்டும் என உங்களுக்கு எனது புதுக்கல்லூரி இளையவர் என்ற உரிமையில் கேட்டுக் கொள்கிறேன். இல்லை, டோண்டு மீது கோபம் ஆகவே அவன் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்றாலும் புரிந்து கொள்வேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  16. எனது வேண்டுகோளை மதித்து அந்த போலிப் பதிவரின் பின்னூட்டத்தை நீக்கியதற்கு நன்றி.
    சலாம் அலைக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  17. டோண்டு ராகவனின் வேண்டுகோளை ஏற்று ராதாராகவன் என்பவருடைய பின்னூட்டத்தை நீக்கிய நல்லடியாரின் பண்பு மெச்சத் தக்கது.

    கம்பைக் கம்பாலும் பண்பைப் பண்பாலும் எதிர்கொள்ளும் நல்லடியாருக்கு வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *