Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கால்களை நன்றாக நன்கு கழுவுதல் பற்றி…

கால்களை நன்றாக நன்கு கழுவுதல் பற்றி…

139- நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளு செய்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணிரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) குதிக்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்! என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-60: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *