Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பொதுவழிக்கு 7 முழம் இடம் விடு.

பொதுவழிக்கு 7 முழம் இடம் விடு.

1040. நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக) விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

புஹாரி :2473 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *