Featured Posts
Home » Tag Archives: இஸ்லாம் அறிமுகம் (page 3)

Tag Archives: இஸ்லாம் அறிமுகம்

நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்?

அல்-ஜுபைல் தாஃவா நிலையம் வழங்கும் (தமிழ் பிரிவு – மாற்று மத தஃவா) மாற்று மத அன்பர்களுக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 10-12-2015 (இரவு 7:20 மணிமுதல்) தலைமை: பக்ருத்தீன் இம்தாதி அழைப்பாளர், அல்-ஜுபைல் தாஃவா நிலையம்) சிறப்புரை: முஹம்மத் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் தலைப்பு: நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்? …

Read More »

நான் யார்? எதற்காக நான் பிறந்தேன்?

காயல்பட்டிணம் தஃவா சென்டர் வழங்கும் (CESH) நான் யார்? எதற்காக நான் பிறந்தேன்? என் ஆன்மா எங்கே யாரிடம் செல்கின்றது? என் வாழ்வின் முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு விடையறிய….. தமிழக பல முன்னோடி தலைவர்கள், பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோர் இஸ்லாம் பற்றிய கூறிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. வெளியீடு: Center for Social Hrmony (CESH) Kayalpatinam Thoothukkudi Dist. Tamilnadu – India Mobile: 9842177609 Land …

Read More »

இஸ்லாமும் விஞ்ஞானமும் (Islam and Science)

வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 11-12-2014 வியாழன் மாலை இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d6k5hqmlkinbk95/islam_and_science-zakkariya.mp3]

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி முன்னுரை அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும், அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அவனியில் வந்துதித்த அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய தோழர்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் அல்லாஹ் காலமெல்லாம் இறை அருளையும், சாந்தியையும் சொரிந்தருள் வானாக. ஆமீன் இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். …

Read More »

வணங்குவதற்கு தகுதியானவன் யார்?

அல்-கஃப்ஜி தாஃவா நிலையம் வழங்கும் மாற்றுமத நண்பர்களுடன் சிறப்பு ஒன்றுகூடல் வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் தாஃவா நிலையம்) இடம்: அல்-கஃப்ஜி கடற்கரை, அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா நாள்: 12-10-2012 வீடியோ: தென்காசி S A ஸித்திக் Download mp4 Video [audio:http://www.mediafire.com/file/qcu7qxto4w546rm/to_whom_we_have_to_worship_azhar.mp3] Download mp3 Audio

Read More »

இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்த கண்ணோட்டம் என்ன?

இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்து பலரும் தவறானதொரு கண்ணோட்டம் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, வழமையான சடங்குகளான தொழுகையை நிலைநிறுத்துவது, நோன்பு நோற்பது மற்றும் பன்றி இறைச்சி, மது உள்ளிட்ட போதை பொருட்கள் போன்ற விலக்கப்பட்டவைகளிலிருந்தும் விலகி இருப்பது ஆகியன மட்டுமே இறைவழிபாடு என்று கருதுகின்றனர். ஆனால், உண்மையில் இவையனைத்தும் இறைவழிபாட்டின் ஒரு பகுதியே! இந்த ஒரு பகுதியை மட்டுமே மக்கள் இஸ்லாமிய இறைவழிபாடு எனும் வரம்புக்குள் வைத்து கணிக்கின்றார்கள். மாறாக, இறைவிருப்பத்துக்கு உகந்த …

Read More »

உணவைக் குறித்து….

இஸ்லாம் அனுமதிக்கும் உணவு குறித்த சட்டம், பழங்கால மற்றும் கிறிஸ்தவ-யூத மதங்களைப் பின்பற்றும் உணவு குறித்த சட்டங்களை விட்டும் முற்றிலும் மாறுபட்டது. மனித நலனுக்கு முற்றிலும் உகந்தது. குறிப்பாக (உடலுக்குக் கேடான) பன்றி இறைச்சி, மது போன்ற போதைப் பொருட்கள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்: “உங்கள் உடலுக்கும் உங்கள் மீது உரிமை இருக்கிறது” உணவை வீண் விரயம் செய்யாமல் இருத்தல், ஆரோக்கியமான நல்வாழ்வைப் …

Read More »

போர் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன?

கிறிஸ்தவ மதத்தைப் போன்றே இஸ்லாமும் போர் புரிவதை அனுமதித்திருக்கின்றது. ஆனால், அந்தப்போர் சுய பாதுகாப்புக்காகவோ அல்லது தமது மார்க்கத்தைப் பாதுகாக்கவோ அல்லது தங்களின் தாய் மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கப்பட்டதற்குப் பதிலடி தரக்கூடியதாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனை! அதுமட்டுமல்ல, போரின்போது கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளையும் இஸ்லாம் முன்வைக்கின்றது: குடிமக்களை துன்புறுத்துவது, தாவரங்கள், நெற்பயிர்கள், தானிய இருப்புகளை அழிப்பது போன்ற ஈனத்தனமான செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. மேலும், …

Read More »

மரணம் குறித்து முஸ்லிம்களின் கண்ணோட்டம் என்ன?

மரணத்துக்குப் பின் வரவுள்ள நிரந்தர மறுமை உலகத்துக்காகத் தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ளச் செய்வதற்கான செயற்களமே இந்த உலகம் என்று யூதர்கள், கிறிஸ்தவர்களைப் போன்றே முஸ்லிம்களும் நம்புகின்றனர். இறுதித் தீர்ப்பு நாள், மீண்டும் உயிர்தெழுதல், சுவனம்-நரகம் ஆகியன இறைநம்பிக்கையின் அடிப்படை விஷயங்களில் அடங்கும். ஒரு முஸ்லிம் – அவர் ஆணாக இருப்பினும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி மரணமடைந்து விட்டால் முதலில் அவர்கள் குளிப்பாட்டப்படுகின்றார்கள். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் …

Read More »