Featured Posts
Home » Tag Archives: எதிரொலி (page 12)

Tag Archives: எதிரொலி

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை

உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க: அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் …

Read More »

ஹமாஸ் வெற்றியும் ஊடகங்களின் ஒப்பாரியும்

அடைமழையினால் தனது வீட்டை இழந்து தெருவில் நிர்க்கதியாக நிற்பவரை நீங்கள் மனிதாபிமானத்தோடு தனது குடைக்குள் அழைத்துக் கொண்டு மழையிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறீர்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்கள் குடையைப் பிடுங்கிக் கொண்டு உங்களை மழையில் நனைய விட்டால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்? அவசரமாக கடிதத்தை அனுப்ப வந்தவர், பெறுநரின் முகவரியை எழுத மறந்து விட்டார். உடனே அருகிலிருக்கும் உங்கள் பேனாவை இரவல் வாங்கி அதனை எழுதி போஸ்ட் …

Read More »

கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்!

ஒட்டகம் குர்பானிக் கொடுக்கபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல? வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடுத்தவர் சொன்ன காரணங்கள் நகைப்பிற்குறியவையாக இருந்ததோடு உள்நோக்கமும் உடையதாகும். வழக்கின் முக்கிய அம்சமாக ஒட்டகங்கள் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பலியிடுவதற்காக வெகுதொலைவு நடத்திக் கொண்டு வரப்படுகின்றன. இக்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேரளாவில் ஒட்டகம் பலியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதைப் போல் தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டும் என்று …

Read More »

காந்திஜியின் கடைசி வார்த்தைகள்

காந்தியின் காரியதரிசியாக பணியாற்றி பிறகு இலண்டனில் தொழில் செய்த திரு.வெங்கட் ராமன் கல்யாணம் அவர்கள் சுமார் நாண்கு ஆண்டுகள் காந்தியுடன் பணியாற்றியுள்ளார். காந்தி சுடப்பட்ட கடைசி நிமிடம் வரை அருகில் இருந்தவர், “காந்தி, கடைசியாக ஹே ராம்!” என்று சொல்லவில்லை என்றதாக மலர் மன்னன் தனது கட்டுரையில் சொல்லியுள்ளார். “காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே …

Read More »

வாழும் கோட்சேக்கள்

//மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள்// – மலர் மன்னன் மாப்பிள்ளமார் என்று அறியப்படும் கேரள மலபாரி முஸ்லிம்கள் எகிப்துடனும், ரஷ்யாவுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். தொலை தூரதேசங்களுடன் வணிக உறவு கொண்டிருந்த மாப்பிள்ளமார்கள், மலையாளம் மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பது மலர் மன்னனின் அறியாமையா? அல்லது வரலாற்றைத் திரிக்கும் அவசரத்தில் தன்னையும் அறியாமல் அவ்வாறு குறிப்பிட்டாரா? என்று தெரியவில்லை. அரேபியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பால் இஸ்லாத்தில் இணைந்த …

Read More »

கோட்சேயும் சில (அ)நியாயங்களும்

திரு.டோண்டு ராகவன் அவர்கள் “காந்தியும், கோட்சேயும்” என்ற தலைப்பில் திரு.மலர் மன்னன் என்ற காவிச் சிந்தனையாளரின் கட்டுரையை மறுபதிவு செய்திருந்தார்கள். கட்டுரையின் சாராம்சம் நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியை படுகொலை செய்ததற்கு, காந்தியாரின் முஸ்லிம்களின் மீதான பரிவே காரணம் என்று சொல்லி இருந்ததோடு கோட்சேக்கு எவ்வித இயக்கப் பின்னனியும் இல்லை என்றும், காந்தியாரை சுட்டுக் கொல்லும்போது மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்றும் இன்னும் சில விநோதமான …

Read More »

1416 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்…

உலகின் தலை எழுத்தை மாற்றி அமைத்த இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கை முஹம்மது நபி (சல்..) அவர்களால் நிறைவு செய்யப் பட்ட நாள்தான் அரஃபா தினம் என்ற துல்ஹஜ் பிறை 9 ஆகும். சரியாக 1416 ஆண்டுகளுக்கு முன் (ஹிஜ்ரி 10) இல் உரானா பள்ளத் தாக்கிலிருக்கும் அரஃபா மைதானத்தில் முஹம்மது நபி (சல்…) அவர்கள் தனது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்கள். இந்த இறுதிப்பேருரை “குத்பதுல் வதா” என்றும் அறியப்படுகிறது. இப்பேருரை …

Read More »

"திடீர்" மனிதாபிமானிகள்

சவூதியில் பெட்ரோல் பங்கில் பணி செய்து வந்த இந்திய இளைஞருக்கும், உள்ளூர் அரபி இளைஞருக்கும் ஏற்பட்ட தகறாரில் அரபி இளைஞரின் கண்ணில் தாக்கப்பட்டு பார்வை பறிபோய் விட்டது. பாதிக்கப்பட்டவர் சவூதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு சவூதி-தமாம் கோர்ட்டில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பில், சவூதி இளைஞரின் பார்வையிழப்புக்குக் காரணமான அந்த இந்தியரின் ஒரு கண்ணை பழிக்கு பழியாக நீக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சவூதி …

Read More »

போகிற போக்கில் கல்லெறிந்தவர்கள்

பழுத்த மரம் கல்லடி படும் என்ற பழமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இஸ்லாத்திற்கு நன்கு பொருந்துகிறது. கடந்த 1400 வருடங்களாக இஸ்லாத்தை கரித்துக் கொட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன. முஹம்மது நபியை பொய்யர், சூழ்ச்சிக்காரர் என்றெல்லாம் சொல்லி இஸ்லாமிய தூதுத்துவத்தை பொய்ப்படுத்த முயன்றவர்களால், இஸ்லாத்தின் உன்னத வாழ்வியல் நெறிகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் அணி அணியாக இணைவதை தடுக்க முடியாமல் சோர்ந்து விட்டனர். இஸ்லாம், கருத்துக்களால் தோற்கடிப்பட முடியாத ஒப்பற்ற மார்க்கம் …

Read More »

எயிட்ஸுக்கு மருந்து!!!

ஹோமியோபதி மருந்துக்கும் அலோபதி மருந்துக்கும் என்ன வித்தியாசம்? அலோபதி மருந்துகள் நோயை விரைவாகக் குணப்படுத்துகின்றன. ஹோமியோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்த அலோபதி மருந்துகளை விட கொஞ்சம் அதிக காலம் எடுத்தும் கொண்டாலும் நோய்க்காரணிகளையும் அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன. சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சி சேனலில் எயிட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பரத்தைக் காண நேர்ந்தது. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ, அத்தனை வகையிலும் விளம்பரப் படுத்துகிறார்கள். …

Read More »