Featured Posts
Home » பிற ஆசிரியர்கள் (page 8)

பிற ஆசிரியர்கள்

01-சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாத்தின் தீர்வுகளும்…

இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் “வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை …

Read More »

அவசரக்காரன் [இயல்பிற்கு மாற்றமானவன்!]

அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே மனிதனை படைத்தான். அவன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் அவனுக்கு சில இயல்புகளிலும் ஏற்படுத்தினான். இவையே ‘மனித இயல்புகள்’ என்று சொல்லப்படுகிறது. குர்ஆன் மனித இயல்புகளை பற்றி பல இடங்களில் விரிவாகச் சொல்கிறது.ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்வியல்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டு திகழ்கிறான் எனவே! மனித இயல்புகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அதற்கு முற்றிலும் மாற்றமான மூஃமினின் நிலையை பற்றியும் இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் …

Read More »

நபித்தோழர்களை விமர்சிப்போர் இறை தண்டனையை அஞ்சட்டும்…

நபித்தோழர்கள் விஷயத்தில் கண்ணியக்குறைவாக நடப்போர் கண்ணியம் இழப்பர்; இறைவனின் தண்டனைக்கு ஆளாவர். இறைமார்க்கத்தை நிலைநாட்டிடவும் நபிக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக,உதவியாக,இறை அருட்கொடைகளாக வந்தவர்களே இறைவனின் திருப்தியை பெற்ற நபித்தோழர்கள்‌‌. மனிதர்கள் என்கிற அடிப்படையில் அவர்களிடமும் சிற்சில தவறுகள் காணப்படும். அப்படி அ‌வர்களிடம் காணப்பட்ட அவர்களின் சில தவறுகளை, “ஈமானில் குறையுள்ள, உள்ளத்தில் வஞ்சகத்தை மறைத்து வெளியில் நல்லவர்கள் போல காட்டிக் கொண்டு, விரும்பினால் வழிபாடு இல்லையேல் வழிகேடு என்கிற வழியில் பயணிக்கிற …

Read More »

கவலைப்படாதீர்!

ஜும்மா உரை: கவலைப்படாதீர் வழங்குபவர்: அஷ்ஷைய்க்: J.தாஹா முஹம்மத் அல்புஹாரி நாள்: 03.08.2018 – வெள்ளி இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர், மதுரை Video: Bro. Syed (Banu Spares), Madurai Editing: islamkalvi.com Media Team, Jeddah, Saudi Arabia

Read More »

காரூனின் அழிவு தரும் படிப்பினைகள்

ஜும்மா உரை: காரூனின் அழிவு தரும் படிப்பினைகள் வழங்குபவர்: சகோ. ஷம்சுதீன் நாள்: 24.08.2018 – வெள்ளி இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர், மதுரை Video: Bro. Syed (Banu Spares), Madurai Editing: islamkalvi.com Media Team, Jeddah, Saudi Arabia

Read More »

மழைக் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுன்னாக்கள்

(1) வானங்களில் மழையின் மேகத்தைக் கண்டால் அல்லாஹ்வின் தூதரின் பதற்றம் : عن عائشة –رضي الله عنها- قالت: كان النبي -صلى الله عليه وسلم- إذا رأى مخيلة في السماء أقبل وأدبر ودخل وخرج وتغير وجهه، فإذا أمطرت السماء سري عنه فعرفته عائشة ذلك فقال النبي صلى الله عليه وسلم: “ما أدري لعله كما …

Read More »

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

மன நிம்மதி,மகிழ்ச்சிகரமான வாழ்க்கை பற்றி ஆயிரமல்ல பல இலட்சம் நூல்கள் எழுதினாலும் அவை அனைத்தினது சுருக்கமும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்ற இந்த ஒரே ஒரு வரியிலே சுருங்கி விடுகின்றது. “அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டே உள்ளங்கள் அமைதி பெறுகின்றன” – சூரா அர்ரஃது 13:28. அல்குர்ஆன் என்பது உலக மக்களுக்கான பொது வழிகாட்டி என்பதனையும் தாண்டி இறைவாசிகளுக்கு அருளாகவும் தமது இதயங்களின் சுமைகளை இறக்கி வைக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியையும் மன …

Read More »

பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே மிக விருப்பமான இடமாகிய பள்ளிவாசலுக்குள் …

Read More »

நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்

நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள் (தொகுப்பு: அபூஹுனைப் ஹிஷாம் ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين . أما بعد: இத்தொகுப்பில் நபியவர்கள் தனது சுஜூதின் போது ஓதிவந்த ஸஹீஹான சில துஆக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நல்லமுறையில் மனனம் செய்து எங்களது சுஜூதுகளின் போது ஓதி நன்மைகள் பல பெற்றிட முயற்சி செய்வோமாக! …

Read More »

ஆபத்துகள் நீங்க அல்லாஹ்வை நெருங்குவோம்! [அறிஞர்களின் பார்வையில்… – 03]

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: உள்ளம் அல்லாஹ்வை விட்டும் வெகுதூரத்தில் இருக்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை நோக்கி ஆபத்துக்கள் மிக விரைவில் வந்து சேரும். உள்ளம் அல்லாஹ்விடம் நெருங்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை விட்டும் ஆபத்துக்கள் வெகுதூரத்தில் சென்று விடும். (அல்ஜவாபுல் காஃபீ: 127) தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 23.09.2018

Read More »