Featured Posts
Home » ஷைய்க் இன்திகாப் உமரீ (page 2)

ஷைய்க் இன்திகாப் உமரீ

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-3)

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ‌ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ‏ எவன் மறுமையைப் பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) …

Read More »

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கேலிச்சித்திரம்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..! முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்தி வாழ்கின்றவர்கள் தான் நினைத்த போக்கில் அவனுடைய வாழ்கையை இந்த உலகில் அமைத்துக் கொள்ள முடியாது. அழங்காரங்கள் நிறைந்த இந்த உலகில் அல்லாஹ்வுக்கும் றஸுலுக்கும் கட்டுப்பட்டு தன் ஆசைகளையும், மனோ இச்சைகளையும் கட்டுப்படுத்தி அடக்கமான முறையில் வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான். அல்லாஹ் சொல்கிறான். وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا الْبَلَاغُ …

Read More »

முகத்திறை எமக்குக் கிடைத்த கண்ணியமே!

பெண்கள் விடயத்தில் கண்ணியமாகநடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய ஒரே மார்க்கம் இஸ்லாம். பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்ட காலத்தில் பெண் உரிமை பேசியது இஸ்லாம். பெண் திருமணத்தின் பெயரால் பல ஆண்களின் இச்சைக்கு ஆளான காலத்தில் பெண்ணிண் மானம் காத்தது இஸ்லாம். அடிமைகளாக நடாத்தப்பட்ட பெண்களுக்கு அவர்களது முழு உரிமையை வழங்க வேண்டும் என்று கூறிய ஒரே மார்க்கம் இஸ்லாம். பெண்கள் விடயத்தில் முழு உரிமையையும் , சுதந்திரத்தையும் பெற்றுக் …

Read More »

சிறந்ததைத் தெரிவு செய்ய இஸ்திகாரா தொழுகை

உங்களில் ஒருவருக்கு இரண்டு விடயங்களில் எதைத் தெரிவு செய்வது? எது நன்மையான காரியம் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டால் இஸ்லாம் காட்டும் அழகிய வழிமுறை தான் நீங்கள் இரண்டு ரக்அத் தொழுது விட்டு கீழ்வரும் துஆவை ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக குறி பார்பது, சீட்டுக் குளுக்கிப் போடுவது, போன்ற காரியங்கள் தவறான வழிமுறைகளாகும். …

Read More »

நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுக்கு மிகவும் நேசத்துக்குரியவர்களாக இருந்தவர்கள் யார்?

அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்கள். நபி (ﷺ) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ﷺ) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். “அவர்கள், ‘ஆயிஷா’ என்று பதிலளித்தார்கள்.” நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்: “ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)’ என்று பதிலளித்தார்கள்.” ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ …

Read More »

மீலாத் விழாவும் பழமை வாதங்களும்

நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை வணக்கமாகக் கொண்டாடுவோரிடம் அதற்கான சான்றை நபிகளாரின் ஹதீஸ்களிலிருந்து முன்வைக்கும் படி கேட்டமைக்கு அவர்களின் அப்பன், பாட்டன், பூட்டன் மீலாத் விழாக் கொண்டாடியமைக்கான சான்றுகளையே முகநூலெங்கும் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர் சில இமாம்கள் மீலாத் விழா கொண்டாடியுள்ளதாகவும், மக்கா, மதீனாவில் இக்கொண்டாட்டம் பாதிமிய்யாக்களுக்குப் பிற்பட்ட காலம் முதல் உஸ்மானிய ஹிலாபத்துக்கு இடைப்பட்ட காலங்களில் நடை பெற்றதாகவும், ஹரம் ஷரீபில் மீலாத் விழாக் …

Read More »

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி (ﷺ) அவர்கள் வபாத்தான தினத்தைப் பிறந்த தினமாகக் கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டில் மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்கச் செய்வதை எப்படி பித்அத் , ஷிர்க் என்று சொல்லுவீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். நபி (ﷺ) அவர்களைப் …

Read More »

சிறந்த ஆசிரியர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான் இப்பூமிக்கு இறுதித் தூதர் முஹம்மத் (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் அல் குர்ஆனாகும். இறைவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி அகிலத்தாரை அல் குர்ஆனின் பக்கம் அதனைக் கற்றுக் கொடுத்து அழைக்கும் பணியாகும். அல்லாஹ் கூறுகின்றான். يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிமல்லாத பிரபலங்களின் இறப்பு

மரணித்தவரின் குடும்பத்துக்கு அனுதாபம் சொல்வதையோ மரணித்தவரின் உடலை அடக்கம் செய்ய எம்மைக் கடந்து கொண்டு செல்லும் போது அதற்காக எழுந்து நிற்பதையோ இஸ்லாம் தடை செய்ய வில்லை. இவைகளை இஸ்லாமிய வரம்புக்குள் நின்று செய்ய வேண்டும். சினிமாத்துறையில் தன் குரல் வளத்தால் பல மொழிகளிலும் பாடல்களைப்பாடித் தனக்கென ரசிகர்களைக் கொண்ட SPB அவர்கள் நேற்றைய தினம் மரணித்து விட்ட செய்தி சமூக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள இன்நிலையில் எமது …

Read More »

பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் கேட்கவேண்டிய பிரார்த்தனைகள்

1) குழந்தையை எதிர்பார்த்து கணவன் மனைவி கூடும் போது ஓத வேண்டிய துஆ. ‘உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளச் செல்லும்போது بِسْمِ اللهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَوَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا ‘அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு உறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டும் ஷைத்தானைத் தூரமாக்கி விடுவாயாக ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்தி விடுவாயாக.’ என்ற பிரார்த்தனையுடன் …

Read More »