Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம்

ஒழுக்கம்

பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் கேட்கவேண்டிய பிரார்த்தனைகள்

1) குழந்தையை எதிர்பார்த்து கணவன் மனைவி கூடும் போது ஓத வேண்டிய துஆ. ‘உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளச் செல்லும்போது بِسْمِ اللهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَوَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا ‘அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு உறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டும் ஷைத்தானைத் தூரமாக்கி விடுவாயாக ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்தி விடுவாயாக.’ என்ற பிரார்த்தனையுடன் …

Read More »

அஹ்லாக் வகுப்பு – 15 – மாணவர்களின் அணிகலன்கள்

மாணவிகளுக்கான இணையவழி தொடர்கல்வி வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: Keelai Peace and Guidance Center Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அஹ்லாக் வகுப்பு – 14 – மாணவர்களின் அணிகலன்கள்

இணையவழி தொடர்கல்வி வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: Keelai Peace and Guidance Center Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அஹ்லாக் வகுப்பு – 13 – மாணவர்களின் அணிகலன்கள்

மாணவிகளுக்கான இணையவழி தொடர்கல்வி வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு: Keelai Peace and Guidance Center Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அஹ்லாக் வகுப்பு – 12 – மாணவர்களின் அணிகலன்கள்

மாணவிகளுக்கான இணையவழி தொடர்கல்வி வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு: Keelai Peace and Guidance Center Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அஹ்லாக் வகுப்பு – 11 – மாணவர்களின் அணிகலன்கள்

மாணவிகளுக்கான இணையவழி தொடர்கல்வி வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு: Keelai Peace and Guidance Center Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அஹ்லாக் வகுப்பு – 10 – மாணவர்களின் அணிகலன்கள்

வழங்குபவர்: மவ்லவி இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அஹ்லாக் வகுப்பு – 9 – மாணவர்களின் அணிகலன்கள்

வழங்குபவர்: அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தந்தையைப் பேணுவோம்

பொதுவாகத் தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும், சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பில் கழிய நேரிடுகின்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால் தான் கடைசிவரை உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்குச் செல்வதற்கு முன்னர், தான் மரணித்துவிட வேண்டும் என்றும் பல தந்தைகள் நினைக்கின்றனர். குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவர் கௌரவிக்கப்பட்டு வாழ வழிகாட்டப்படவேண்டியவர் ஒரு மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி மூன்றுவேளைச் சாப்பிட்டுவிட்டுப் பேசாமல் கிடந்தால் போதும் என்ற …

Read More »

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 03

M.A.Hafeel Salafi (M.A) நன்றி மறப்பது நன்றன்று ஓர் அடியான் நன்றி தெரிவிப்பதன் ஊடாக, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் அன்பையும் நிறைவாகப் பெற்றுக் கொள்கின்றான். மனிதனுக்கு அவனை சிருஷ்டித்து, செம்மைப்படுத்திய இரட்சகனினால் அருளப்பட்டுள்ள அருட்கொடைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அவைகளை மேலும் அதிகமாகப் பெற்றுக் கொள்வதற்கும் நன்றியுணர்வும் அதன் வெளிப்பாடும் காரணமாய் அமைகிறது. அல்லாஹ் தேவையற்றவன் என்பதால் அவனிடமிருந்து கிடைக்கும் நிறைவான அருளுக்குப் பதிலீடாக மனிதனால் நன்றி செலுத்துவதைத் தவிர வேறு எதுவும் …

Read More »