Featured Posts
Home » ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி (page 7)

ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

இஸ்லாத்தின் பரவலில் பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டுள்ளது .. .. என கருதுகின்றீரா?

இஸ்லாத்தின் பரவலில் பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம் படை எடுப்பு வெற்றி ஆட்சி என்பன அடையாளப்படுத்தப்படுவதாக நீர் கருதுகின்றீரா? ஐரோப்பாவில் இஸ்லாத்தின் பரவலில் இஸ்பைனில் உமைய்யா ஆட்சியும் பல்கெனியப் பிரதேசங்களில் உஸ்மானிய சாம்ராஜ்யமும் ஏற்படுத்திய தாக்கத்தினை ஆதாரமாகக் கொண்டு உமது கருத்தினை நியாயயப்படுத்துக! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) ‘மேற்கத்திய சிலுவைப் போராளிகள் இஸ்லாமிய …

Read More »

மேற்கின் கருத்து கட்டமைப்பு அனைத்திலும் இஸ்லாத்தின் செல்வாக்கு காணப்படுகின்றது பரிசீலிக்குக!

தற்கால மேற்கின் கருத்து கட்டமைப்பு போன்ற அனைத்திலும் இஸ்லாத்தின் செல்வாக்கு காணப்படுகின்றது பரிசீலிக்குக! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இஸ்பைனில் 800 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சியின் போது நாகரீகத்தின் உச்சத்தை முஸ்லிம்கள் மாத்திரம் நுகரவில்லை. மாற்றமாக இருளில் மூழ்கிக் கிடந்த ஐரோப்பாவும், அதன் பிரஜைகளும்தான் நுகர்ந்தார்கள். மேலும் படிக்க.. Download e-book

Read More »

18-19- ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் சமூக சமய பொருளாதார நிலைகளை விளக்குக!

18-19- ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் சமூக சமய பொருளாதார நிலைகளை விளக்கி ‘சேர் செய்யத் அஹ்மத்கான்’, ‘இமாம் ஹஸனுல் பன்னா’ ஆகியோரின் சீர் திருத்தப்பணிகளை ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். எல். எம். ஹனீஃபா. (M.Phil) (விரிவுரையாளர்: அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) தேசிய வாதத்தின் பெயரால் அதன் முதுகம் தண்டு ஒடிக்கப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் துர்கியர் அரபிகள் என்ற வர்க்க பேதத்தின் மூலம் …

Read More »

இஜ்திஹாத் என்றால் என்ன?

இஜ்திஹாத் என்றால் என்ன என விளக்குவதோடு அதை சமய சமூக முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்தி இந்திய உபகண்ட அறிஞர்கள் எவ்வாறு நோக்கினர் என்று ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர் : எம். ஐ. எம். அமீன் (முன்னாள் விரிவுரையாளர்) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இறைச்சமயம், பொதுச்சமயம், உலக சமயம், மறுமை வரை உயிர்வாழும் சமயம் என்பதைக் கருத்தில் கொண்டு பல பிரச்சினைகள் ஏற்பட்டே ஆகும். மேலும் …

Read More »

முஸ்லிம்களின் அறிவியல் புரட்சி (ஆராய்ச்சிக் கட்டுரை)

ஐரோப்பியர்களால் இருண்ட யுகம் என்று வர்ணிக்கப்படும் கி.பி. 500-1500க்கும் இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியை விளக்கி, அது அவர்களை விட்டும் கைநழுவிச் சென்றமைக்கான காரணிகளையும் மதிப்பீடு செய்க! மாணவர் பெயர் : எம். ஜே. எம். ரிஸ்வான் பதிவு இலக்கம்: HD/ MA/ 08-09-/559 விரிவுரையாளர்: அஷ்ஷைக் எம்.ஏ.எம். யஸீர் (M.Phil) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதெனிய) குளியல் அறைகளில் குளிப்பது பாவம், குஷ்டரோக நோய் …

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-07)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தில் சில சுவையான நிகழ்வுகள் சுவனமானது இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும, குதூகலித்தும் மனிதர்கள், ஜின்கள் வாழவிருக்கின்ற நிரந்த வாழ்விடமாகும். அங்கு உலகில் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற, வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்ற நடைமுறை சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி எடுத்துக் கூறி அதன் இன்பங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது.

Read More »

தப்ஸீர் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆராய்ச்சிக் கட்டுரை)

தப்ஸீர்கலையின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாகக்கூறி, சமகாலத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை எவ்வாறு அமையப் பெறவேண்டும் என்பதற்கான உமது கருத்துக்களையும் தெளிவுபடுத்துக!. மாணவர் பெயர் : எம். ஜே. எம். ரிஸ்வான் பதிவு இலக்கம்: HD/ MA/ 08-09-/559 விரிவுரையாளர்: எம்.ஏ.எம். யஸீர் (M.Phil) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆரம்ப இஸ்லாமியக் காலப்பகுதியில் ஒரு இஸ்லாமிய அமைப்பு, ஒரு சமூகம் , ஒரு கோட்பாடு என்ற நிலைதான் காணப்பட்டது. …

Read More »

மங்கோலியப்படை எடுப்பு இஸ்லாமிய உலகில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி விரிவாக ஆராய்க!

மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் பதிவு இலக்கம்: HD/ MA/ 08-09-/559 விரிவுரையாளர் : எம். ஐ.எம். ஹனீஃபா (M,PHIL) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) ஹிஜ்ரி ஏழாம் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியாவில் இருந்து புறப்பட்டு இஸ்லாமிய உலகின் மீது போர்தொடுத்த மிருக்க குணம் கொண்டவர்களையே வரலாற்றில் தாத்தாரியர், அல்லது மங்கோலியர் என்று கூறப்படும். மேலும் படிக்க.. Download e-book

Read More »

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் (Leaflet)

– மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ புனித “துல்ஹஜ்” மாதம் எம்மை விட்டு விடைபெற்று, இஸ்லாமிய வருடத்தின் முதலாவது மாதமான “முஹர்ரம்”…… மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். View Leaflet | Download Leaflet

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-06)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அல்லாஹ்வுடன் நேரடியாக உரையாடுதல் இது சுவனவாதிகள் பெறும் மிகப் பெரும் பாக்கியமாகும். மனிதர்களும், ஜின்களும் தமது படைப்பாளனாகிய அல்லாஹ்வை அவர்களின் மரணத்தின் பின் அவன் அவர்களை உயிர்கொடுத்து எழுப்பியதும் நேரில் காணுவார்கள். முஃமின்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அல்லாஹ்வைக் கண்டு குதூகலிப்பார்கள். ஆனந்தமாக அந்த இரட்சகனோடு உரையாடுவார்கள். அந்த மறுமை நாள் என்பது மறுபிறவியைச் சொல்கின்ற நாளன்று. மாற்றமாக, அது ஒரு பிறவியை …

Read More »