Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் (page 4)

ரமளான்

அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! [உங்கள் சிந்தனைக்கு… – 040]

அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவும் …

Read More »

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 036]

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “பொறுமையின் மூன்று வகைகளையும் நோன்பு உள்ளடக்கியிருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 1- அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காக பொறுமை காத்தல்: (இது, நோன்பில் இருக்கிறது!) 2 – (பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல். (இதுவும் நோன்பில் இருக்கிறது!) 3 …

Read More »

ரமளானில் சுயபரிசோதனை

ரவ்ழா அழைப்பு வழிகாட்டல் நிலையம் வழங்கும் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு ரமழானில் சுயபரிசோதனை வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 05 – 06 – 2018

Read More »

புகைத்தலைப் புதைக்க ரமளான் ஓர் அரிய சந்தர்ப்பம்! [உங்கள் சிந்தனைக்கு… – 032]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உறுதியான தீர்மானத்தை உண்மையாகவே எடுத்து, தீங்கை ஏற்படுத்தும் மோசமான இந்த புகைத்தலிலிருந்து விடுபட விரும்புபவருக்கு ரமளான் மாதம் ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ரமளானின் பகல் பொழுதில் புகைக்காமல் தடுத்துக்கொண்டிருந்தவருக்கு (புகைத்தலை விடுவதற்கான சிறந்த) சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அல்லாஹ் இவருக்கு ஆகுமாக்கி இருக்கும் உணவிலிருந்தும் பானத்திலிருந்தும் உட்கொள்வதன் மூலம் இரவிலும் இப்புகைப் பழக்கத்தை விட்டும் இவர் முடியுமானவரை விலகிவிட …

Read More »

ரமளானில் ஸஹாபாக்களின் நிலை [உங்கள் சிந்தனைக்கு… – 030]

அபுல் முதவக்கில் அந்நாஜீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அபூஹுரைரா (ரழி) அவர்களும், அவரின் தோழர்களும் நோன்பு நோற்றுவிட்டால் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு, ‘எமது நோன்பை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோம்!’ என்று சொல்லிக் கொள்வார்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘எமது நோன்பை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!’ என்று சொல்லிக்கொள்வார்கள் என வந்துள்ளது. { நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’ 01/382 , ‘அஸ்ஸுஹ்த்’ லில் இமாம் அஹ்மத் – பக்கம்: 992 } قال …

Read More »

நோன்பும்… ஜிஹாதும்… [உங்கள் சிந்தனைக்கு… – 028]

அறிஞர்களின் பார்வையில்…. நோன்பும் ஜிஹாதும்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியார்களே! நாம் ரமழான் மாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இங்கே ஜிஹாதுக்கும் நோன்புக்குமிடையில் வலுவானதோர் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது, உணவு மற்றும் பானம் ஆகியவற்றின் ஆசையை வெற்றிகொள்ளக்கூடியதாக நோன்பு இருக்கிறது; ஜிஹாதோ, இவ்வுலக வாழ்க்கை மீது கொள்ளும் பேராசையைக் கழற்றி வெற்றியைக் கொடுக்கின்றது. எதிரிகளுக்கெதிராக வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஜிஹாத் என்றிருக்குமாக இருந்தால், நோன்பு உள்ளத்திற்கெதிராகப் …

Read More »

சஹர் உணவின் பரக்கத்தை இழந்து விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 027]

சஹர் உணவின் bபரக்கத்தை இழந்து விடாதீர்கள்! அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்: “நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் bபரக்கத் (அல்லாஹ்வின் அருள் வளம்) இருக்கிறது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்காக வேண்டி கொஞ்சமாக இருப்பினும் சஹர் உணவு உண்பதை விட்டு விடாமலிருப்பது நோன்பாளிக்கு அவசியமாகும். இந்த அருள் வளம் வீணடிக்கப்படலாகாது; மார்க்க மற்றும் உலகியல் ரீதியான பகல் நேர …

Read More »

நோன்பின் மாண்புகள்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். நோன்பின் மாண்புகள் தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி நாள் :- 18.05.2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 026]

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! “இன்னும் fபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்!” (அல்குர்ஆன், 02: 187) அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் …

Read More »

ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் மீரான் தாவூதி (அழைப்பாளர், தமிழ்நாடு) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »