Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் (page 5)

தலையங்கம்

இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில்

இலங்கையில் மீண்டும் இனவாதப் பேய் தனது கோர முகத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இந்த இனவாதப் பேய்களுக்குப் பின்னால் அரசியல் அரக்கர்கள் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்த பெரும்பான்மை சமூகத்தாலும், இனவாதத்தை எதிர்த்த தமிழ் முஸ்லிம் சமூகங்களினாலும் இலங்கையில் ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இனவாதத்தால் இழந்த அரசியல் பலத்தை அதே இனவாதத்தைப் பயன்படுத்தியே மீண்டும் கையில் எடுக்க ஒரு கூட்டம் முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் அச்சம் …

Read More »

உலகலாவிய முஸ்லிம் உம்மா ஒரு சுருக்கமான கண்ணோட்டம்

Courtesy: perspectivebd.com

-மவ்லவி. மஸ்ஊத் ஸலஃபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்- உலக வரலாற்றில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் தனித்துவம் வாய்ந்த பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. இந்த வராலற்று உண்மையை பிற சமூகங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அன்றைய ரோம, பாரசீக வல்லரசுகள் இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்துப் பயந்து நடுங்கியதைப் போன்று இன்றைய வல்லரசுகளான அமெரிக்கா, பிரித்தானியா, சீனா போன்றன கதிகலங்கி நிற்பதற்கும் இஸ்லாதில் காணப்படும் இந்த வீரதீரப் பண்புகளே காரணங்களாகின்றன. நபியவர்கள் முன்னறிவிப்புச் …

Read More »

எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய PJP …

Read More »

வெனிஸியூலா முஸ்லிம்கள்

மவ்லவி. மஸ்ஊத் ஸலஃபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்   (இக்கட்டுரை முல்தகா அஹ்லில் ஹதீத் இணையத்தளத்தில் பிரசுரமான கலானிதி அஹ்மத் அப்துஹு அவர்களின் ஆக்கத்தைத் தழுவியது) வெனிஸியூலா 21 மாநிலங்களைக் கொண்டமைந்த ஒரு குடியரசாகும். இஸ்பானிய மொழியை அரச கரும மொழியாகக் கொண்ட இந்நாட்டின் சனத்தொகை 30 மில்லியனை எட்டுகிறது. இதில் முஸ்லிம்களின் சனத்தொகை சுமார் ஓரிலட்சமாகும். வெனிஸியூலாவிற்குள் எப்போது இஸ்லாம் நுழைந்தது? பெரும்பாலான தென்னமெரிக்க மத்திய …

Read More »

நீங்கள் புகைத்தல் போதைப்பொருள் பாவனையாளரா?

இன்றைய உலகின் பாரியசவால்களில் ஒன்றாக புகைத்தல், போதைப் பொருட்பாவனை காணப்படுகின்றது. சிறியவர், பெரியவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு சான்றுபகர்கின்றன. உலக சனத்தொகையில் சுமார் நூறு கோடிபேர் புகைப்பழக்கத்திற்கு பழக்கபட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 30 விகித மக்களும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 50 விகித மக்களும் புகைப்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். தினமும் சுமார் …

Read More »

இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்

பாராட்டப்படவேண்டியவை: நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலர் அனர்த்தங்களுக்குல் அகப்பட்டுகொண்டிருக்கும் இவ்வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்ற ஒரே எண்ணத்தில் அவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கான அன்றாட தேவைகளை நிவர்த்திசெய்யும் பணியிலும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தவர்களாக பாதிக்கப்பட்டவர்களை தம் உறவாக எண்ணி பல இயக்கங்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் உடலாலும் பொருளாலும் பல உதவிகளை செய்து தமது பணியை செய்கின்றனர்அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இவர்களின்இஹ்லாஸ்க்கு கூலி வழங்க வேண்டும்… தவிர்கப்பட வேண்டியவை; 1: …

Read More »

ஊடகங்கள் ஒரு பார்வை

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த விடயம்தான் குறித்த அந்த காலத்தின் மாபெரும் சக்தியாக திகழும். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹமட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ’19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி, 21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி’ …

Read More »

மரணம் அழைக்கிறது..

இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா அல்லாஹ்! மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு! ஏற்கனவே நாம் …

Read More »

கடமைகளை மறந்த உரிமைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ …

Read More »

உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும்

بسم الله الرحمن الرحيم முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம் வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது …

Read More »