நோயாளிகளுக்கான சட்டங்கள் மற்றும் இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாமா? நோன்பாளி ஹிஜாமா செய்யலாமா? நோன்பாளி நறுமணம் பூசுவதின் சட்டம், மற்றும் குளிக்கலாமா? வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்துவிடுமா? நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா? நோன்பாளி தூக்கத்தில் இந்திரியம் வெளிப்பட்டால் அதற்கான சட்டம் என்ன? குளிப்பு கடமையானவர் ஸஹர் உணவு உட்கொள்ளலாமா? நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர் யார்? நோன்பு காலத்தில் பிரயாணிகளின் சட்டம் என்ன? நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்டவர் யார்? விடுபட்ட நோன்பை என்ன செய்யவேண்டும் தொடர் உதிரப்போக்குடைய பெண்களின் சட்டம் என்ன? மாதவிடாய் பெண்ணைப்போன்ற சட்டமா?
Read More »Daily Archives: June 28, 2014
ரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்
– அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் – உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். புறரீதியான வரவேற்பை விட அகரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்ந பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா? …
Read More »