Featured Posts
Home » 2014 » June

Monthly Archives: June 2014

ரமழான் – சில நினைவூட்டல்கள்

இஹ்ஸான் என்றால் என்ன? அதனை முழுமையாக அடைந்தது கொள்வதற்கான மாதம் ரமழான்? எப்படி? மரணத்தருவாயில் இமாம் அஹமத் இப்னு ஹம்பல் அவர்களிடம் என்ன கேள்வி கேட்டப்பட்டது? அதற்கு அவர்கள் அளித்த பதில் என்ன? தொழுகையில் தக்பீர் முதல் ஸலாம் வரை ஷைத்தான் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்துகின்றான் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி? தொழுகையில் சிந்தனை சிதறல் ஏற்பட காரணமான ஷைத்தானின் பெயர் என்ன? என்ன காரியத்தால் ரமழான் நோன்பு என்ற …

Read More »

நோன்பு தரும் ஆரோக்கியம்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.

Read More »

ரமழான் நோன்பின் (ஃபிக்ஹ்) சட்டங்கள் மற்றும் விளக்கம்

நோயாளிகளுக்கான சட்டங்கள் மற்றும் இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாமா? நோன்பாளி ஹிஜாமா செய்யலாமா? நோன்பாளி நறுமணம் பூசுவதின் சட்டம், மற்றும் குளிக்கலாமா? வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்துவிடுமா? நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா? நோன்பாளி தூக்கத்தில் இந்திரியம் வெளிப்பட்டால் அதற்கான சட்டம் என்ன? குளிப்பு கடமையானவர் ஸஹர் உணவு உட்கொள்ளலாமா? நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர் யார்? நோன்பு காலத்தில் பிரயாணிகளின் சட்டம் என்ன? நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்டவர் யார்? விடுபட்ட நோன்பை என்ன செய்யவேண்டும் தொடர் உதிரப்போக்குடைய பெண்களின் சட்டம் என்ன? மாதவிடாய் பெண்ணைப்போன்ற சட்டமா?

Read More »

ரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்

– அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் – உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். புறரீதியான வரவேற்பை விட அகரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்ந பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா? …

Read More »

[24/30] அகழ் போர் முடிவும் ஹுதைப்பிய்யா உடன்படிக்கையும்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-24 அகழ் போர் முடிவும் ஹுதைப்பிய்யா உடன்படிக்கையும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் …

Read More »

[23/30] உஹத் போர் மற்றும் அகழ் போரும் அதன் படிப்பினைகளும்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-23 உஹத் போர் மற்றும் அகழ் போரும் அதன் படிப்பினைகளும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை …

Read More »

[22/30] உஹத் போரும் அதன் படிப்பினைகளும்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-22 உஹத் போரும் அதன் படிப்பினைகளும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு …

Read More »

[21/30] பத்ர் போரும் அதன் படிப்பினைகளும்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-21 பத்ர் போரும் அதன் படிப்பினைகளும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு …

Read More »

[20/30] போருக்கான அனுமதியும் பத்ர் போர் தொடக்கம்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-20 போருக்கான அனுமதியும் பத்ர் போர் தொடக்கம் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் …

Read More »

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள்

இலங்கையில் அழுத்கம பகுதியில் நடந்த கலவரம் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள் -எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி- இலங்கையில் அழுத்தகம எனும் பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக 15.06.2014 அன்று நடாத்தப்பட்ட இனக்கலவம் உலக ஊடகங்களின் கவனத்தை பெற்றது. பல நாடுகளில் இந்த இனப் படுகொலைக் கெதிராக பாரிய ஆரப்பாட்டங்களும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களின் இருப்புக்கெதிராக பௌத்த மத கடும் போக்குடைய இனவாத குழுக்கள் பயங்கரமாக செயற்பட்டதன் விளைவாக இந்த …

Read More »