உண்மையில் இது ஒரு தனித் தொழுகை அன்று. அன்றாடம் தொழும் ஐவேளைத் தொழுகையைத்தான் இது குறிக்கின்றது. போர்க்களத்தில் எதிரிகளுடன் சண்டை செய்யும் போது அல்லது எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடும் போது தொழும் நேரம் வந்தால் எப்படித் தொழுவது என்பது பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் இதுவாகும். உண்மையில் போர்காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள், தொழுகையின் முக்கியத்துவத்தையும் ஜமாஅத்துத் தொழுகையின் அவசியத்தையும் அத்துடன் தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் …
Read More »Daily Archives: November 12, 2017
பெருகிவரும் பெரும் பாவங்கள் (வட்டி, மது, புகைத்தல்)
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 10.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸினாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »ஏன் தொழ வேண்டும்?
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 10.11.2017 வெள்ளி ஏன் தொழ வேண்டும்? வழங்குபவர்: அஷ்ஷைக். முஹம்மத் அபூபக்கர் சித்தீக் மதனீ நிறுவனர், ஜம்மியத்துல் அன்ஸாருல் சுன்னத்துல் முஹம்மதிய்யா – இலங்கை ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »