Featured Posts
Home » அஷ்ஷைய்க். றஸீன் அக்பர் (மதனி) (page 3)

அஷ்ஷைய்க். றஸீன் அக்பர் (மதனி)

நம்மையறியாமல் நம்மில் புகுந்துவரும் இறைநிராகரிப்பு-குஃப்ர்

உங்கள் வாழ்க்கையின் ஆழகிய சுருக்கம் என்ன? என்ற தலைப்பில் ஒரு application உருவாக்கப்பட்டு தற்பொழுது அது facebook ரீதியாக பரவலாக பரவிக்கொண்டு வருகின்றது. அதிலே நீங்கள்; ⁦⏺⁩எப்படி இருந்தீர்கள்? ⁦⏺⁩என்ன இருக்கின்றீர்கள்? ⁦⏺⁩எப்படி இருப்பீர்கள்? போன்றவிடயங்கள் கூறப்படுகின்றன. இவைகள் அனைத்தும் ஒருவரிடம் குறி(ஜோசியம்) கேட்பதைப் போன்றதாகும். குறிகேட்பதும், அதனை உண்மை என்று நம்புவதும் இறைநிராகரிப்பாகும். மேலும், இப்படி குறிகேட்பவனின் 40 நாட்களுக்குரிய தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் …

Read More »

ஷஃபான் மாதம் | شهر شعبان [E-BOOK]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாhpன் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதம்” என்ற இந்த நூலினை அரபியின் மூலவடிவம் “அஷ்ஷெய்க். சுலைமான் பின் ஜாஸிர் பின் அப்துல் கரீம் அல்-ஜாஸிர்” என்பவர்களால் தொகுக்கப்பட்டது. இது சிறிய …

Read More »

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள் [E-BOOK]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதா் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள், அன்னாரின் குடும்பத்தினா், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவாின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள்” என்ற இச்சிறிய நூலின் அரபுமொழியிலான மூலவடிவத்தை அத்துஸரா் அஸ்ஸனிய்யா கலைக்களஞ்சியத்தின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டு அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் …

Read More »

இஸ்லாத்தில் ஷஃபான் மாதம்

தொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். “வானங்கள், பூமிகள் படைக்கப்பட்ட நாட்களில் …

Read More »

ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்

தொகுப்பு: றஸீன் அக்பர் மதனி அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; …

Read More »

ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும்

ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும் (شهر رجب وما قيل فيه) அரபியில் : அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அத்துரர் அஸ்ஸனிய்யாவின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டது. (من إعداد القسم العلمي بمؤسسة الدرر السنية وتحت إشراف الشيخ علوي بن عبدالقادر السقاف) தமிழில் : ரஸீன் அக்பர் மதனீ (அழைப்பாளர், தபூக் அழைப்பு நிலையம் – சவூதி …

Read More »

ரமழானை பயனுள்ளதாக மாற்றுவோம்

தொகுப்பு : ரஸீன் அக்பர் மதனி அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. இந்த ரமழான் மாதத்தின் சிறப்புக்களைப் பற்றி அல்குர்ஆனும் சுன்னாவும் பலதரப்பட்ட சிறப்புக்களை …

Read More »

சத்தியத்தை அலட்சியமாக்காதீர்கள்

இஸ்லாத்தில் ஓர் விடயத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்களின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டால் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் என்ற நிலையே ஓர் உண்மையான முஃமினின் நிலைப்பாடாகும். إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) …

Read More »

மார்க்கத்தில் எது சில்லரை விடயம்?

மார்க்கத்தில் ஏதேனுமொரு விடயம் ஊர்வலமைக்கு மாற்றமாக அல்லது ஒருவர் சுமந்து கொண்டிருக்கும் கொள்கைக்கு மாற்றமாக -குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம்- எடுத்துக் கூறப்பட்டால், “ஏன் சில்லரைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்” எனும் வார்த்தைப் பிரயோகங்களை நாம் அதிகம் செவிமடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். இப்படிக் கூறுபவர்களிடம் ஓர் கேள்வி “உங்களுக்கு மார்க்கத்திலுள்ள விடயங்களை சில்லரை விடயம், தாள் விடயம், ரியால் விடயம், டொலர்விடயம் என …

Read More »