Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் (page 18)

அல்குர்ஆன்

குர்ஆனின் சிறப்புகள்

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 10 – 05 – 2018 – வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித்

Read More »

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-20]

துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்பது அர்த்தமாகும். இந்த மாமன்னருக்குக் கொம்புகள் இருக்கவில்லை. எனினும், இவர் கண்ட ஒரு கனவிற்கு விளக்கமாகவும் இவரது அந்தஸ்தை உயர்த்திக் காட்டவுமே இவரது மக்கள் இவரை துல்கர்னைன் (இரண்டு கொம்புகளையுடையவர்) என அழைத்தனர். இவர் ஒரு அடிமைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்து வந்தவராவார். இவரது சமூகத்தை அதிகாரமும் ஆணவமுமிக்க ஒரு கூட்டம் அடிமைப்படுத்தி இருந்தது. இவர்களது சகல உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்தன. அவர்களோ இழந்த …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)

101) சூரதுல் காரிஆ – திடுக்கிடும் செய்தி அத்தியாயம் 101 வசனங்கள் 11 மறுமையின் அவலங்கள் தொடர்பாக இந்த அத்தியாயம் பேசுகின்றது. பொதுவாக மக்காவில் இறங்கிய அத்தியாயங்கள் மறுமையை நினைவூட்டுவதை அவதானிக்கலாம். காரணம் மக்காவாசிகள் மறுமையை பொய்பித்துக் கொண்டிருந்தனர். திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். எனவே, (அந்நாளில்) …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (91 -100)

91) சூரதுஸ் ஷம்ஸ் – சூரியன் அத்தியாயம் 91 வசனங்கள் 15 சூரியன், சந்திரன், பகல், இரவு, வானம், பூமி மற்றும் ஆத்மாவின் மீதும், அதன் பிரதான பண்புகள் மீதும் தொடர்ந்து சத்தியம் செய்து மிக முக்கியமான செய்தி ஒன்றை மனித சமுதாயத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான். அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். …

Read More »

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! [உங்கள் சிந்தனைக்கு… – 025]

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! பாத்திமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்கள்!” { நூல்: புகாரி, …

Read More »

தலைமைத்துவப் பண்பு [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 18]

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – ‘(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் …

Read More »

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கமும்… அதன் சிறப்புகளும்… [தஃப்ஸீர் – ஸூரத்துல் பகரா 183 – 185]

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கமும்… அதன் சிறப்புகளும்… [தஃப்ஸீர் – ஸூரத்துல் பகரா 183 – 185] -KLM இப்ராஹீம் மதனீ

Read More »

அல்-குர்ஆனை விரைவாக ஓதி முடிக்க எளிய வழிமுறை

வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ Published on: June 18, 2014 Republished on: May 15, 2018

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (81-90)

81) சூரதுத் தக்வீர் – சுருட்டப்படல் அத்தியாயம் 81 வசனங்கள் 29 நாளை மறுமையின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிடும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை சூரியன் சுருட்டப்படுவதை கொண்டு ஆரம்பிக்கின்றான். சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது மலைகள் பெயர்க்கப்படும் போது சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும்இ இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது கடல்கள் தீ மூட்டப்படும்போது (81:1-6) 82) …

Read More »

ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17]

“முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான்.” (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் …

Read More »