Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் (page 7)

தலையங்கம்

“மக்கா உயிர்ச்சேதமும் பஷ்ஷாரின் படுகொலைகளும்” ஈரானின் இரட்டை நிலை

ஸஊதியில் இவ்வருடம் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்த கோரமான நிகழ்வை விளம்பரமாக்கி ஈரான் அரசியல் செய்வது அனைவரும் அறிந்தது. ஈரானிய அதிபர் ஹஸன் ரவ்ஹானி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஸஊதியிடம் ஹஜ்ஜை நிர்வகிக்கும் திறமை இல்லை என்றும் முஸ்லிம் நாடுகளிடம் அதனை ஒப்படைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். சில பொழுதுகளில் வரலாறு அறியாதவர்கள் உணர்ச்சிகளுக்கு மாத்திரம் கட்டுப்பட்டு கருத்து வெளியிபவர்கள் இதனை ஞாயமாகக் கருதலாம். அதுபோல் ஹஸன் ரவ்ஹானிக்கு உலக முஸ்லிம்கள் …

Read More »

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

– மஸ்ஊத் அப்துர்ரஊப் & முஜாஹித் ரஸீன் – இந்தக் கட்டுரை ஷீஆக்களாலும் இக்வான்களாலும் ஸஊதி அரசு மீது பழி சுமத்தப்படும் மினா விபத்து பற்றி சற்று விரிவாக அலசுகிறது. நம் அனைவரினதும் நெஞ்சை உருக்கிய இந்த விபத்து ஸஊதியின் உள் நாட்டு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை …

Read More »

இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது …

Read More »

(இலங்கை) தேர்தலில் தேறப்போவது யார்?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் கட்சி பேதங்களை மறந்து இனவாத, மதவாத, ஊழல் நிறைந்த அரசைத் தோற்கடித்தல் என்ற ஒரு பொது அம்சத்தில் ஒன்றுபட்ட மக்கள் ஓரணியில் திரண்டு மைத்திரியை வெற்றிவாகை சூட வைத்தனர். திட்டமிட்டு வியூகம் வகுத்து காய்கள் நகர்த்தப்பட்டு அனைத்தும் கனகச்சிதமாக நடந்தேறின! ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் ‘விழலுக்கிறைத்த நீராக’ வீணாகிவிட்டதே என்ற உணர்வில் …

Read More »

பெருகி வரும் தற்கொலையும் அருகி வரும் மனிதப் பெருமானமும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அண்மைக் காலமாக தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் பெருகி வருவதை அன்றாடம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்காகக் கூட கொலைகளும் தற்கொலைகளும் இடம் பெற்று வருகின்றன. பெற்ற தாய் தந்தையரே பிள்ளைகளைக் கொலை செய்து விட்டுத் தாமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. அத்தோடு காதலிக்காக பரிசு வாங்கிக் கொடுப்பதற்கு தாயிடம் பணம் …

Read More »

மாணவர்களிடம் போதை பொருள் பாவனை அதிகரிப்பது ஏன்?

– இம்தியாஸ் யூசுப் ஸலஃபி – இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது. பாடசாலைக்குச் சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபகரமாக காட்சித் தருகிறார்கள். மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களைப் …

Read More »

ஆபாச ஊடகங்களும் அவற்றின் விபரீதங்களும்

– முஹம்மது நியாஸ் – விளக்கை தேடிச்சென்று விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர் சமுதாயம் இந்த ஆபாச ஊடகங்களின் மாயவலைகளில் சிக்குண்டு தமது வாழ்வைத்தொலைத்து ஒரு விரக்தியடைந்த மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் விகிதாசாரம் தற்போது அதிகரித்து வருவதனால் அது தொடர்பிலான விழிப்பூட்டல்களும் அவசியமாகக் கருதப்படுகின்றன. அதனை மனதிற்கொண்டே இந்த ஆக்கத்தை சமூகத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரைமுறைகள், எல்லைக்கோடுகளை தாண்டி சற்று வெளிப்படையாகவும் விலாவாரியாகவும் தொகுக்கப்படுகிறது என்ற விடயத்தை முன்னுரையாகப்பதிவிடுகிறேன். …

Read More »

சூதாட்ட திடல்களாக மாறிவரும் விளையாட்டு மைதானங்கள்

– முஹம்மது நியாஸ் – இன்றைய காலசூழலில் பொழுது போக்கிற்காகவும் உடல் உள ரீதியான ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் விளையாட்டுக்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அந்தவகையில் நமது பிரதேசங்களில் பெரும்பாலாக உதைப்பந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை நாம் அடையாளப்படுத்த முடியும். இவ்வாறான விளையாட்டுகள் காலை மாலை நேரங்களிள் சாதாரண உடல் பயிற்சியை நோக்காகக் கொண்டு விளையாடப்பட்டு வந்தாலும் பல விளையாட்டுக்கழகங்கள் அவ்வப்போது தமக்கிடையிலான பலப்பரீட்சையாகவும் இவ்விளையாட்டுக்களை மேற்கொண்டுவருவதை நாம் காண்கிறோம். இவற்றுக்கு …

Read More »

அந்நிய தஃவா அந்நியமாய்ப் போனதேன்!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இதில் முஸ்லிம்களாகிய நாம் இரண்டாம் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றோம். இலங்கையின் அரசியல் யாப்பு சிறுபான்மை சமூகங்களின் சகல உரிமைகளையும் உறுதி செய்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஏனைய …

Read More »

நல்லுறவை வளர்ப்பதையும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதையும் இலக்காகக் கொள்வோம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளைச் சந்தித்து வந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் மனம் சோர்ந்து போயிருந்தனர். இனவாதப் பேய் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டதைப் பார்த்து ஆடிப்போயிருந்தனர். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ஒரு வன்முறை உருவாக்கப்படலாம் என்ற அச்ச நிலை நீடித்தது. இதனால் சமூக …

Read More »