Featured Posts
Home » இஸ்லாம் (page 52)

இஸ்லாம்

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! [உங்கள் சிந்தனைக்கு… – 025]

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! பாத்திமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்கள்!” { நூல்: புகாரி, …

Read More »

தொடர்-4 | பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்]

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 21-05-2018 (திங்கள்கிழமை இரவு தொழுகையை தொடர்ந்து) தலைப்பு: பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்] தொடர்-4 | ஹதீஸ் எண்:- 6372 முதல் 6351 வரை வழங்குபவர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi …

Read More »

தலைமைத்துவப் பண்பு [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 18]

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – ‘(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் …

Read More »

தொடர்-3 | பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்]

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 21-05-2018 (திங்கள்கிழமை இரவு தொழுகையை தொடர்ந்து) தலைப்பு: பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்] தொடர்-3 | ஹதீஸ் எண்:- 6352 முதல் 6371 வரை வழங்குபவர்: அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi …

Read More »

தொடர்-2 | பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்]

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 21-05-2018 (திங்கள்கிழமை இரவு தொழுகையை தொடர்ந்து) தலைப்பு: பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்] தொடர்-2 | ஹதீஸ் எண்:- 6338 முதல் 6351 வரை வழங்குபவர்: அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi …

Read More »

தொடர்-1 | பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்]

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 21-05-2018 (திங்கள்கிழமை – இரவு தொழுகையை தொடர்ந்து) தலைப்பு: பிரார்த்தனைகள் – ஹதீஸ் விளக்கவுரை [புகாரீ-யின் 80வது அத்தியாயம்] தொடர்-1 | ஹதீஸ் எண்:- 6304 முதல் 6337 வரை வழங்குபவர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: …

Read More »

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கமும்… அதன் சிறப்புகளும்… [தஃப்ஸீர் – ஸூரத்துல் பகரா 183 – 185]

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கமும்… அதன் சிறப்புகளும்… [தஃப்ஸீர் – ஸூரத்துல் பகரா 183 – 185] -KLM இப்ராஹீம் மதனீ

Read More »

மத நல்லிணக்கத்திற்காக முதலில் செய்ய வேண்டியவை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு உலகில் நிலவி வருகின்றது. இந்த நோய் இலங்கையையும் தொற்றியுள்ளது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் உள்ளன. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இந்த சந்தேகங்களை சாட்டாக வைத்து இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பலதார மணம். …

Read More »

அல்-குர்ஆனை விரைவாக ஓதி முடிக்க எளிய வழிமுறை

வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ Published on: June 18, 2014 Republished on: May 15, 2018

Read More »

ஹதீஸ்களில் பெயரால்..

கீழ்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) …

Read More »