Featured Posts
Home » 2015 » June (page 2)

Monthly Archives: June 2015

நோன்பும் மருத்துவமும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நோன்பாளி சில மருந்துகளைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்குள்ளது. குறிப்பாக ஆஸ்துமா, பீனிஸ வருத்தம் உள்ளவர்கள் சுவாசிப்பதை இலகு படுத்துவதற்காக இன்ஹேலர் போன்றவற்றைப் பயன்படுத்துவர். நோன்பு இருக்கும் போது வீசிங் பிரச்சினை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாமா என்றால் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறே ஆவி பிடிப்பதாக இருந்தாலும் பிடிக்கலாம். பெக்லேட் போன்ற டெப்லட் துகல்களைப் பொருத்த வரையில் …

Read More »

நோன்பாளி பல் துலக்குதல்?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நோன்பாளி பல் துலக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. நோன்பாளி பகல் நேரத்தில் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து தவறானதாகும். பொதுவாக இஸ்லாம் அடிக்கடி பல் துலக்குவதை வரவேற்கின்றது. குறிப்பாக ஒவ்வொரு தொழுகைக்காகவும் பல் துலக்குவது கட்டாய ஸுன்னத்துக்களில் ஒன்றாகும். எனவே, நோன்போடு இருக்கும் போது பல் துலக்குவதில் எந்த தடையும் இல்லை.

Read More »

நோன்பும் நிய்யத்தும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி …

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்! (தொடர் 02)

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 – ரமளான் தொடர் பயான் நாள்: 23-06-2015 இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றுவோம் (தொடர்-1) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அழைப்பாளர்: அல்கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ரமளான் நோன்பின் சட்டநிலை.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும். தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் அவர்களுக்கு இலகுவாக்கினான். ஆகையால் அவர்கள், இறைப்பணி செய்யும் வழியில் எவ்விதச் சோர்வையும் உணரவில்லை! …

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்! (தொடர் 01)

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 – ரமளான் தொடர் பயான் நாள்: 23-06-2015 இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றுவோம் (தொடர்-1) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அழைப்பாளர்: அல்கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/852d69of9cwcxx8/வஹியை_மட்டும்_பின்பற்றுவோம்_-_01_-_Abbas_Ali.mp3]

Read More »

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும்

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும், வழங்குபவர்: மவ்லவி அப்துல் ஹமீத் ஷரஈ, நாள்: 13.06.2015, இடம்: வெட்டுக்குளம் சந்தி புத்தளம், ஏற்பாடு: புத்தளம் ஒன்றினைந்த தவ்ஹீத் ஜமாஅத் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d44rqjj2r7pcot6/சா்வதேசப்_பிறை_விமா்சனங்களும்_தெளிவுகளும்_பதில்களும்-Abdulhamid.mp3]

Read More »

நபிகளாருடன் சுவர்க்கத்தில்.. ..

அல்கோபர் (ஹிதாயா) மற்றும் தஹ்ரான் சிராஜ் இஸ்லாமிய அழைப்பகங்கள் இணைந்து வழங்கிய ரமளானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: நபிகளாருடன் சுவர்க்கத்தில்.. .. வழங்குபவர்: மவ்லவி. அலி அக்பர் உமரீ (அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா) வீடியோ மற்றும் படத்தொகுப்பு தென்காசி …

Read More »

நோன்பின் தத்துவங்கள்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்! நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய பேச்சையும் கேட்கிறான்! கருணை பொழியும் இறைவன். அதிக அளவு உபகாரம் செய்பவன். ஆற்றல் …

Read More »

முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள்

அல்கோபர் (ஹிதாயா) மற்றும் தஹ்ரான் சிராஜ் இஸ்லாமிய அழைப்பகங்கள் இணைந்து வழங்கிய ரமளானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் (ஹிதாயா) இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) வீடியோ …

Read More »