-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- வீட்டுச் சூழல் எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை எல்லா விடயங்களிலும் முன்னிலைப்படுத்துவதை பழக்கிக் கொள்ள வேண்டும். அவர்களது அன்பும் ஆசிர்வாதமும் எப்போதும் கிடைக்கக் கூடியதாக நடந்துகொள்ள வேண்டும். வீட்டில் விசேடமான நிகழ்வுகள் ஏதும் நடக்குமாயின் (திருமணப் பேச்சுக்கள் போன்ற நிகழ்வுகள் நடக்குமாயின்) அது பற்றிக் கதைக்கும் போது அவர்களை முற்படுத்தி அவர்களுக்கென ஒரு இடத்தை கொடுக்க வேண்டும். நான்கு பேர் உட்கார்ந்து பேசும்போதும், வீட்டுக்கு …
Read More »