Featured Posts
Home » 2015 » December » 12

Daily Archives: December 12, 2015

09. பெண்கள் வளையல் அணிந்து தொழுவது, ஜும்ஆ மற்றும் ஜனாஸா தொழுகையை தொழுவது பற்றிய சட்டம் என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் அல்-ஜுபைல் – SWCC கேள்வி பதில் நிகழ்ச்சி மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 Audio

Read More »

08. நிகழ்ச்சியை தொடங்குமுன் அல்குர்ஆனின் சில வசனங்களை ஓதி தொடங்குவது பற்றிய மார்க்க சட்டம் என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் அல்-ஜுபைல் – SWCC கேள்வி பதில் நிகழ்ச்சி மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 Audio

Read More »

07. புதிய வீடு வாங்கினாலோ கட்டினலோ உறவினர்கள் மற்றும் நண்பார்களுக்கு விருந்து வழங்கலாமா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் அல்-ஜுபைல் – SWCC கேள்வி பதில் நிகழ்ச்சி மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 Audio

Read More »

இஸ்லாம் அழைக்கிறது – 04: பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ். இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து அவர்களுடன் இல்லறம் நடாத்தலாம் என்பது இஸ்லாமிய சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்ணினத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இஸ்லாம் ஆணாதிக்க சிந்தனையுடன் செயற்படுகின்றது! ஆண்களுக்கு அளித்த இந்த சலுகையை இஸ்லாம் பெண்களுக்கு அளிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுகின்றது. இஸ்லாம் பலதார மணத்தை …

Read More »

பெற்றோர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் – 03

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- சமூகச் சூழல் முதியவர்கள், அனுபவங்களின் முன்னோடிகள். வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவர்களது எடுத்துக்காட்டுகள் வளர்ந்து வரும் சமூகத்திற்கு உந்து சக்தியாகும். துரதிஷ்டமாக இந் நிலமைகளைப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ளவும் முடியாதவர்கள் முதியவர்களை ஒதுக்கி வைக்கவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் பெரியவர்களுடன் கலந்தாலோசனை செய்ய விரும்புவதில்லை. இவர்களுக்கு உலகம் தெரியாது, பழங்காலத்தையே பேசுபவர்கள், காலத்துக்கு ஒவ்வாத கதைகளை கூறுபவர்கள் என்ற பாணியிலேயே பேசுவார்கள். வெற்றி தோல்விகளை சந்தித்து அவமானங்களுக்கு முகம் …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 8

இயேசு மனித வடிவில் இருந்தாலும் அவர் கடவுள் தன்மையுடையவர், மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட பல்வேறுபட்ட அற்புதங்களை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவரது அற்புதங்கள் அவர் கடவுள் தன்மை உடையவர் என்பதற்கான ஆதாரங்களாகும் என கிறிஸ்தவ உலகம் நம்பி வருகின்றது. இயேசு பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அவர் தனது இஷ;டப்படி சுயமாக இந்த அற்புதங்களைச் செய்யவில்லை. கடவுளின் உத்தரவுப் பிரகாரம் இவற்றைச் செய்தார் என்றும் …

Read More »