Featured Posts
Home » 2020 » February (page 4)

Monthly Archives: February 2020

இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுவோம்)

ஜும்ஆ குத்பா மஸ்ஜிதுர் ரஹ்மான் புளியங்குடி நாள்: 07-02-2020 தலைப்பு: இஸ்திக்ஃபார் உரை: மௌலவி எஸ்.யூசுப் பைஜி. ஆசிரியர் : இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) இஸ்லாமிக் காலேஜ். வீடியோ & படத்தொகுப்பு: islamkalvi.com media unit

Read More »

அகதிகளாக்க துடிக்கும் இந்திய ஆட்சியாளர்கள்

தென்காசி JAQH வழங்கும் நாள்: 31-01-2020 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH மர்கஸ்) தென்காசி தலைப்பு: அகதிகளாக்க துடிக்கும் இந்திய ஆட்சியாளர்கள் வழங்குபவர்: M. முஹம்மத் யூசுப் மிஸ்பாஹி துணை முதல்வா், இஸ்லாஹியா அரபிக்கல்லூரி, திருச்சி வீடியோ: தென்காசி JAQH ஊடக குழு படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பிர்அவ்னும் இந்திய ஆட்சியாளர்களும்!

தென்காசி JAQH வழங்கும் நாள்: 10-01-2020 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH மர்கஸ்) தென்காசி தலைப்பு: பிர்அவ்னும் இந்திய ஆட்சியாளர்களும்! வழங்குபவர்: KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வீடியோ: தென்காசி JAQH ஊடக குழு படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கிரகணத் தொழுகை

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 09/01/2020, வியாழக்கிழமை

Read More »

கல்வியும் ஒழுக்கமும்

இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்கக்கூடிய மார்க்கம் மனித வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் ஒழுக்கம் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் மனிதர்களுக்கு வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்க வரவில்லை மாறாக கொள்கை,வழிபாடுகள் சட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உயர்வான ஒழுக்கத்தை மக்களுக்கு போதித்து ஒழுக்கத்துடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதும் அவரின் வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அல்லாஹ் கூறினான் அவன்தான், எழுத்தறிவில்லா …

Read More »

அஸ்மீர் சிந்திய செங்குறுதிச் சொட்டுக்கள்

அரபுமூலம்: பேராசிரியர் அவ்ரகான் முஹம்மது அலி தமிழில்: எம்.ஏ. ஹபீழ் ஸலபி அது, 1919ம் ஆண்டு மார்ச் திங்கள் அஸ்மீர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு…. உஸ்மானிய சாம்ராஜ்யம் முதலாம் உலக மகாயுத்தத்தில் மிக மோசமான முறையில் தோல்வியுற்று, பலமிழந்து காணப்பட்டது. இவ்யுத்தத்தால் இலட்சக்கணக்கான இளம் துடிப்புள்ள வாலிபர்களையும் இழந்தது. இப்போரில் பங்குகொள்வதற்கு உஸ்மானிய சாம்ராஜ்யம் பொருளாதார, அரசியல் இராணுவ ரீதியான முன் ஆயத்தம் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. இப்போரில் கலந்துகொள்வதற்கு …

Read More »