Featured Posts

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 19/12/2019, வியாழக்கிழமை

Read More »

கப்ர் ஜியாரத் ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 17

வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12.12.2019 வியாழன், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

சுன்னத்துல் முஅக்கதா – பயன்: சொர்க்கத்தில் ஒரு வீடு

படித்ததில் பிடித்தது வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12.12.2019 வியாழன், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

நாற்பது நபிமொழிகள் – [10/40] இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுமா?

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12.12.2019 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

தலாக், குலா, இத்தா சட்டங்கள் – 2

அதிரை தாருத் தவ்ஹீத் பெண்களுக்கான சிறப்பு வகுப்புதலாக், குலா இத்தா சட்டங்கள்-2எஸ்.யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி

Read More »

மறுமையில் மனிதனின் நிலை

உரை: மவ்லவி பக்ருத்தீன் இம்தாதி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 12 /12/2019, வியாழக்கிழமை

Read More »

அலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம். மனிதன், அவன் பெற்றுள்ள நவீன அறிவைப் பயன்படுத்தி, பல வியத்தகு சாதங்களைப் படைத்து, பெரும் புரட்சிகளைப் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மனிதர்களுக்கு நன்மை தரும் அதேவேளை, பெருமளவு தீமையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் …

Read More »

இலங்கை சுதந்திர எழுச்சியில் அப்துல் ஹமீத் பக்ரியின் வகிபாகம்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் பாதிப்புக்கும் பொருளாதார ரீதியான நெருக்குதல்களுக்கும் ஆளாகினர். ஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த பின்னர், ஆங்கிலேயரின் சில சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் வாழ்வும் வர்த்தகமும் மலர ஆரம்பித்தது. அன்று பொருளீட்டக் கூடிய பல துறைகளில் முஸ்லிம்கள் பரவலாக ஈடுபட்டனர். வர்த்தக முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம்கள் வியாபித்து இருந்தனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இருந்த நிலை போன்றல்லாது, …

Read More »

காதிகளாக இல்லாமல் தாயிகளாக இருப்போம்

மாற்றுக் கருத்துடையவர்களுக்குப் பட்டங்கள், பத்வாக்களாக வழங்கி மகிழ்வடையும் போக்கு அதிகரித்துக் கெண்டே வருகின்றது. காபிர், முஷ்ரிக், முனாபிக், பாஸிக், முப்ததிஃ என பத்வா வழங்கும் முப்திகளாக சிலர் மாறி வருகின்றனர். இது ஆபத்தானதாகும். சொல்லப்பட்டவர் அதற்கு உரியவர் அல்லாமல் இருந்தால் அது சொன்னவரைத்தான் குறிக்கும். அதாவது, சொன்னவர் காபிராவார் என ஹதீஸ்கள் கூறுகின்றன. “இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் …

Read More »

சமூக நல இயக்கமும் ஏகத்துவக் கலாபீடமும் (தொடர் – 01)

சமூக நல இயக்கமும் ஏகத்துவக் கலாபீடமும்அஷ்ஷெய்க் முஹம்மது அபூபக்கர் ஸித்தீக் மதனி இலங்கை முஸ்லிம் உம்மத்தை இஸ்லாமிய சிந்தனை நெறியில் வடிவமைப்பதிலும் அதன் கல்வி,சமூக, பண்பாட்டு நல மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்கியதிலும் பங்களிப்பை ஆற்றியுள்ள ஓர் இயக்கத்தின் தலைமை ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கை என்பவற்றை ஒழிப்பதில் அவரது சமூக நல சேவை பங்களிப்பை வழங்கியுள்ளது. எனினும் மனிதன் என்ற வகையில் எந்த மனிதனுக்கும் …

Read More »