Featured Posts

Recent Posts

ජනවාර්ගික කෝලාහල වලට ඉස්ලාමීය විසඳුම් – இனக்கலவரங்களுக்கு‌ இஸ்லாம்‌ முன்வைக்கும் தீர்வுகள்

-வலீத் அஹ்மத் உதவி‌ விரிவுரையாளர், அரபு‌ மற்றும்‌இஸ்லாமிய கற்கைகள் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை. பல்லின‌ மக்கள்‌ வாழும்‌ ஒரு‌‌ சூழலின் எல்லா நிலைகளிலும் சகவாழ்வும் புரிந்துணர்வும் பேணப்படல் அவசியம் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல் ஆகும்‌. இது, நபி (ஸல்) அவர்களின் நடைமுறை வாழ்வில் மிக அழகாகப் பிரதிபலித்துள்ளதை தெளிவாக அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் இனக்கலவரங்களும் சமூக முரண்பாட்டு நிலைகளும் …

Read More »

அல்லாஹு அக்பர்

முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன ஒன்று அல்லாஹு இரண்டாவது அக்பர். அல்லாஹு என்றால் யார்? மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் என்றால் அரபியர்களின் இறைவன் என்றும் முஸ்லிம்களின் இறைவன் என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவனைக் குறிப்பதற்கே அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். அந்த ஒரே இறைவனைக் குறிக்க ஆங்கிலத்தில் காட் …

Read More »

மார்க்க அறிவை கற்றுக்கொள்வது/கற்றுக்கொடுப்பது (3) – கிதாபுல் இல்ம் | ரியாளுஸ்ஸாலிஹீன் தொடர்

ரியாளுஸ்ஸாலிஹீன் – கிதாபுல் இல்ம் 1389 – மறுமையில் மனிதனின் முகத்தை செஞ்செழிப்பாக்குவான் 1390 – மார்க்க அறிவை கற்றுக் கொண்டு பிறருக்கு எத்திவைத்தல் 1391 – உலகத்தை அடைவதற்காக மார்க்கத்தை கற்றுக்கொண்டால்; சுவர்க்கதின் வாடையை கூட நுகரமுடியாது1392 – மார்க்க அறிவு உயர்த்தப்படும்

Read More »