Featured Posts

அதான், இக்காமத் சட்டங்கள் – 1

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்:29/08/2019, வியாழக்கிழமை

Read More »

அமானத் – விளக்கம்

ஜூம்ஆ குத்பா – புளியங்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் அமானத் ஒரு விளக்கம் உரை : எஸ் : யூசுப் பைஜி (ஆசிரியர் – தாருல் உலூம் அல் அஸரி)

Read More »

இப்ராஹீம் (அலை) அவர்களின் உயரிய பண்புகள்

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்:8/08/2019, வியாழக்கிழமை

Read More »

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! [உங்கள் சிந்தனைக்கு… – 059]

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! “ஸாலிஹான நல்ல மனிதரொருவரிடம், (அவர் பற்றிக் கூறப்பட்ட) கோள் செய்தியுடன் ஒருவர் வந்தார். வந்து சொன்னவருக்கு அந்த நல்ல மனிதர் கூறினார்: ‘மூன்று குற்றங்களுடன் என்னிடம் நீ வந்திருக்கின்றாய். எனக்கும், (என்னைப் பற்றி கோள் சொன்ன) எனது அந்த சகோதரருக்குமிடையில் நீண்டதோர் இடைவெளித் தூரத்தை நீ ஏற்படுத்தி விட்டாய்! வெறுமனே காலியாகயிருந்த எனது உள்ளத்தை வேலை செய்ய வைத்துவிட்டாய்! எனது …

Read More »

[உங்கள் சிந்தனைக்கு… – 051] நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!!

நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!! Rochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் பெண்ணின் நிர்வாண கோல ஆடை, அவள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், (சுவர்க்கத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருந்து, ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வுக்கு மாறு செய்த) ஆதம், மற்றும் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் மீது அல்லாஹ் கோபம் …

Read More »

உஸூலுஸ் ஸூன்னாஹ் – 03

மதுரை தாருல் ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரியில் நடைபெற்ற அகீதா வகுப்பு நடத்துபவர் : எஸ். யூசுப் பைஜி தாருல் உலூம் அல் அஸரி (ஆன்லைன் வகுப்பு)

Read More »

உள்ளத் தூய்மைக்கான 5 சிறந்த துஆக்கள்

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற அரஃபா தின சிறப்பு நிகழ்ச்சி நாள்: 10/08/2019, சனிக்கிழமை

Read More »

பெண்களுக்கான சட்டங்களும்… உபதேசங்களும்… (15)

ஷைய்க் S. யூசுப் பைஜி பெண்கள் தொடர்பான 100 நபிமொழிகள் உம்ததுல் மர்ஆ என்னும் நூலிலிருந்து…

Read More »

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும்

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும் مَوَدَّةً وَرَحْمَةً படைப்பினங்களை எவன் படைத்தானோ, இல்லாமல் இருந்தவற்றை எவன் உருவாக்கினானோ அவன்தான், படைப்பினங்களை படைத்தான் என்பதற்கு அவைகளை அத்தாட்சியாகவும் ஆக்கியிருக்கின்றான். ஆதாரம், சான்று, சாட்சி இவற்றுக்கு பொதுவாக அத்தாட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தில் evidence, witness, proof போன்ற சொற்களைப் பயன்படுத்துவர். இறைவனின் அத்தாட்சிகள் இரண்டு வகைப்படும்: ஒன்று வானத்தில் உள்ள அத்தாட்சிகள், இன்னொன்று பூமியில் உள்ள அத்தாட்சிகள். படைப்பினங்களைப் படைத்தது அல்லாஹ் ஒருவன்தான் என்பதற்கு வானத்திலும் பூமியிலும், ஏராளமான சான்றுகள் உள்ளதை திருமறைகுர்ஆனில் …

Read More »