Featured Posts
Home » Tag Archives: எதிரொலி (page 5)

Tag Archives: எதிரொலி

"ஹலோ மிஸ்டர் NRI"

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளன.இதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இந்த நாடுகளுக்கான கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணம் குறைவாக மாறியுள்ளது. புதிய விகிதப்படி, அமெரிக்காவிற்கு பேச நிமிடத்திற்கு ரூ.1.75 எனவும், வளைகுடா நாடுகளுக்கு பேச ரூ.6.75 என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட நிமிடத்திற்கு 25 பைசா குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. …

Read More »

தி.நகரில் தருமிக்கு என்ன வேலை?

தருமியின் சென்ற மாதப்பதிவில்”குண்டு எல்லாம் எதற்கு?” என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது. உடனடியாக நாமும் கொஞ்சம் பகுத்தறிவைக் கொட்டி எதையாச்சும் பொதுநல நோக்கில் எழுதலாம் என்று ஆசைதான். ஆண்டு விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பரபரப்பில் இருந்ததாலும் தருமி தான் கடைசியாக வாங்கிய நோக்கியா போனை விட்டு இனி வேறெங்கும் செல்லப் போவதில்லை :-) என்ற நம்பிக்கையில் ஆறஅமர எழுதிக் கொள்வோமே என்று அப்பதிவுக்கான பின்னூட்டங்களை மட்டும் வாசித்து வந்தேன். …

Read More »

RSS ஏன் இஸ்லாத்தைக் கண்டு அலறுகிறது?

மா.சிவகுமாரின் ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் – முடிவுரை (இப்போதைக்கு) பதிவில் நேசகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக என் பின்னூட்டம். இஸ்லாத்தின் மீதான நேசகுமாரின் எல்லாக் கேள்விகளுக்கும் அப்துல்லாஹ், அபூமுஹை உட்பட நானும் போதுமான விளக்கங்கள் கொடுத்திருக்கிறேன். அவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்ட போதெல்லாம் வைக்கப்படும் துணைக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேலைப்பளு, கொலை மிரட்டல் என பின்வாங்குவது அல்லது பாகிஸ்தானில் நடக்க வில்லையா? சவூதியில் நடக்க வில்லையா? ஏன் நம் நாட்டில் …

Read More »

தேசபக்தி

சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா டெக் பல்கலைக் கழகத்தில், சைக்கோ வெறி கொண்ட கொரிய மாணவன் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அவர்களில் தமிழகப் பேராசிரியர் டாக்டர்.G.V.லோகனநாதன் மற்றும் மும்பையைச் சார்ந்த மாணவியும் அடங்குவர். சம்பவத்தில் பலியானவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். அதேசமயம, இந்தக் கொடூர நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகமோ அல்லது அமெரிக்க அரசாங்கமோ இழப்பீடு வழங்காது என்று சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதர் ஒரு …

Read More »

தருமி வாங்கிய Nokia போன்

நண்பர் தருமி அவர்கள் ஏற்கனவே உபயோகித்த மொபைல் போன் சரியில்லை என்று புதிதாகச் சந்தைக்கு வந்த மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்புகிறார்.(Nokia N95 என்று வைத்துக் கொள்வோம்)நோக்கியா தயாரிப்புகளைப் பற்றிய மதிப்பீடு பலராலும் சிறப்பாகவே சொல்லப்பட்டிருப்பதாலும் பலரிடமும் விசாரித்த வகையில் மற்ற போன்களை விட ஓரளவு பரிச்சயமான மற்றும் நம்பகத்தன்மை பெற்ற (கூடுதலாக நம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் ஆதரவு பெற்ற:-) Nokia தயாரிப்பே சிறந்தது என்ற …

Read More »

ஒரு பயணியின் குழப்பம்

நீண்ட பயணத்திற்கான வாகனம் மெதுவாக நகரத்தொடங்கியது. அருகே சில வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. பயணிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். சிலர் ஜன்னலோரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் இருக்கையை சரி செய்து தூங்குவதற்கு தயாராகினர். ஒருவர் மட்டும் ஓடும் வண்டியிலிருந்து இறங்கினார். சாலையில் சற்று நிலை தடுமாறியவர், சற்றே நிதானித்தார். சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் அவரின் அருகில் வந்து காரணம் கேட்டார். உரையாடல் இதோ: காவலர்: ஓடும் …

Read More »

ஆரியக் கூத்து!

ஜெயராமன் என்ற நபர்கள் இஸ்லாத்திற்கு எதிராக, அவதூறாக, காழ்ப்புணர்வுடன் சொந்தப்பெயரிலும் வெவ்வேறு புனைப்பெயரில் எழுதி வந்ததை வலைப்பூ அன்பர்கள் கண்டுபிடித்து அடையாளம் காட்டியுள்ளார்கள். வாழ்த்துக்கள்! தேள் கொட்டிய திருடன்போல் திகைத்து நின்ற ஜெயராமனுக்கு நேசமுடன் எழுதிவரும் நபர் தன் தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளார். சல்மா என்ற முஸ்லிம் பெண் பெயரில் போலியாக இஸ்லாமிய எதிர்க்கருத்துக்களை வைத்த ஜெயராமன்தான், ஆரோக்கியம் என்ற பெயரில் ஏற்கனவே இஸ்லாத்தைப் பற்றி அநாகரிகமாக எழுதி, தமிழ்மணம் …

Read More »

கார்குண்டு வெடிப்பும் இந்து தர்மமும்!

நேற்றுமுன்தினம் திண்டிவனம் அருகே நடந்த பயங்கர கார்குண்டு வெடிப்பு பற்றிய செய்தி நாட்டயே உலுக்கியது! இறந்தவர்கள் அப்பாவிகள் என்பதோடு ஆபத்திற்கு உதவச் சென்ற மனிதாபிமானிகள் என்பதை நினைக்கும்போது வேதனை அதிகரிக்கிறது! நடந்துவிட்ட துயரத்தில் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு விதமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.கவின் தொலைக்காட்சி செய்திகளில் ஆட்சிக்கு ஆபத்து வராதபடி மிகக்கவனமாக செய்திகளைச் சொல்லி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற பல்லவிக்கு சுதி சேர்க்க அ.தி.மு.கவும் …

Read More »

இ.பி.கோவும் இந்து மதமும்!

நம்நாட்டு தண்டனைச் சட்டப்படி ஒருவரை, ‘பறையன் ‘ என்று இழிவாகக் குறிப்பிட்டது நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும்! அதைவிட மோசமான ‘சூத்திரன்’ என்று சொன்னால் அதற்கு இந்திய தண்டனைச் சட்டப்படி எவ்வித தண்டனையும் இல்லை! (அவ்வாறு சொல்வதற்கு சிலருக்கு வேதரீதியில் அனுமதியும் உண்டு! ) இந்திய தண்டனைச் சட்டத்தில் தண்டனைக்குரியதாக நேரடியாகச் சொல்லப்படா விட்டாலும் தொடர்புடைய விசயங்களையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதி. உதாரணமாக, “பூணூலை …

Read More »

பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!

தமிழ்மணம் விவாதக்களத்தில் “பெண்கள் மூடிக் கொள்ள வேண்டுமா?” என்ற தலைப்பில் திரு .மா.சிவக்குமார் பர்தா பற்றிய விவாதத்தைத் தொடங்கிவைத்தார். ஆக்கபூர்வமான விவாதங்கள்,தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாத விவாதங்கள்தான் இந்தக் களத்தின் நோக்கம் என்றதால் , எனக்குத் தெரிந்த இஸ்லாம் பற்றிய தலைப்பூ என்பதாலும் சகபதிவர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்த கிடைத்த வாய்ப்பாகவும் எண்ணி நானும் கருத்துப் பரிமாற்றமாக சில பின்னூட்டங்கள் இட்டேன். < ---கணினி யுகமாயிருந்தாலும் பர்தா ஒரு தடையல்ல! பர்தாவை கட்டாயமாக்கியுள்ள …

Read More »